<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6991787</id><updated>2011-11-28T15:19:47.362+05:30</updated><category term='பச்சை'/><category term='விமான நிலையம'/><category term='பல்பொடி'/><category term='டென்னிஸ்'/><category term='அமெரிக்கா'/><category term='சென்னை'/><category term='Mysore'/><category term='Manivannan'/><category term='நீலம்'/><category term='ரோஜர் ஃபெடரர்'/><category term='தேர்தல்'/><category term='toothpaste'/><category term='வைகுண்ட ஏகாதசி'/><category term='பட்ஜெட்'/><category term='ரஜினி'/><category term='NICE'/><category term='ஹக்கபீ'/><category term='Somapura'/><category term='வெள்ளை'/><category term='ஸ்ரீரங்கம்'/><category term='விகடன்'/><category term='Unicode'/><category term='குசேலன்'/><category term='ஜோதிபாசு'/><category term='Karnataka'/><category term='Vikatan'/><category term='twitter'/><category term='ஃபெடரர்'/><category term='தேர்தல'/><category term='கர்நாடகா'/><category term='பற்பசை'/><category term='காவிரி'/><category term='விம்பிள்டன்'/><category term='ஒபாமா'/><category term='பயணம்'/><category term='நடால்'/><title type='text'>Alex Pandian - காவிரிக் கரையோரம்..!</title><subtitle type='html'>This blog will contain my views related to news/events. Alex Pandian is a nick name.&lt;br&gt;&lt;br&gt;


&lt;br&gt;
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக்&lt;br&gt;
 காய் கவர்ந் தற்று.&lt;br&gt;
&lt;br&gt;


தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே&lt;br&gt;

நாவினால் சுட்ட வடு.&lt;br&gt;
&lt;br&gt;


பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா&lt;br&gt;

பிற்பகல் தாமே வரும்.&lt;br&gt;</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>109</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-6567479075045316245</id><published>2011-02-11T09:14:00.003+05:30</published><updated>2011-02-11T09:22:11.684+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='twitter'/><title type='text'>தை வெள்ளி !</title><content type='html'>ட்விட்டருக்கே நேரம் கிடைப்பதில்லையாதலால் பதிவுலகம் பக்கம் வந்து பல மாதங்கள் ஆகிறது. சமீபத்திய ட்வீட்டுகள் சில இங்கே தொகுப்பாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;LI&gt;&lt;br /&gt;சச்சின், எஸ்.பி.பாலசுப்ரமணியம், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் - எல்லோரிடமும் பிடித்த ஒன்று - உச்சியிலிருந்தாலும் Humility ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;LI&gt;&lt;br /&gt;மன்மதன் அம்பு - 50ஆவது நாளாம், இன்னுமா இதையெல்லாம் ஊரு நம்புது ! &lt;a href="http://epaper.dinakaran.com/pdf/2011/02/10/20110210c_01610100201.jpg"&gt;http://epaper.dinakaran.com/pdf/2011/02/10/20110210c_01610100201.jpg&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;LI&gt;&lt;br /&gt;சிகரெட் பிடிப்பதை நிறுத்தினார் ஒபாமா - Way to go !! &lt;a href="http://epaper.dinakaran.com/pdf/2011/02/10/20110210a_012101004.jpg "&gt;http://epaper.dinakaran.com/pdf/2011/02/10/20110210a_012101004.jpg &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;LI&gt;&lt;br /&gt;டெல்லி மீடியாவின் ஆருஷி, ஜெஸ்ஸிகாலால், மட்டூ போன்ற கவரேஜ் தாகி, தினகரன் ஊழியர்கள்,சிபிஎம் விஷயத்தில் சாத்தியமே இல்லை போல- கழகம்,குடும்பம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;LI&gt;&lt;br /&gt;கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது. மேலும் கடன் வாங்கப்படும்: நிதியமைச்சர் அன்பழகன் &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=184500"&gt;http://www.dinamalar.com/News_Detail.asp?Id=184500&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;LI&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வன்-சேந்தன் அமுதன் பட்டாபிஷேகக் காட்சி- Sweep Panorma (Sony)போல &lt;a href="http://goo.gl/hKREc"&gt;http://goo.gl/hKREc&lt;/a&gt; நன்றி: ஓவியர் மணியம் செல்வன் வலைப்பதிவு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;LI&gt;&lt;br /&gt;/ரதசப்தமி// நாளை முதல் அதிகாலை குளிர் குறையும் இல்லையா ? (சூரியன் வடக்கு நோக்கி வேகமாக நகரத்துவங்கியதன் indication!?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;LI&gt;&lt;br /&gt;ஜெயலலிதா, ஒபாமா, ஹு ஜின்டாஓ, விளாடிமிர் புடின் - எல்லாம் ரெட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கறாங்க - கிரம்மர் சுரேஷ் &lt;a href="http://goo.gl/wO22c"&gt;http://goo.gl/wO22c&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;LI&gt;&lt;br /&gt;‘Ilaya Thalapathi’ Vijay will visit the coastal town of Nagapattinam on February 22 #tnfisherman &lt;a href="http://goo.gl/TX2q2"&gt;http://goo.gl/TX2q2&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;11 பிப்ரவரி 2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-6567479075045316245?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/6567479075045316245/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=6567479075045316245' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/6567479075045316245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/6567479075045316245'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2011/02/blog-post.html' title='தை வெள்ளி !'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-5020914380416710293</id><published>2010-01-08T14:14:00.012+05:30</published><updated>2010-01-08T15:03:11.713+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>அந்த மூன்று நாட்கள் - 2 (சென்னை)</title><content type='html'>பலமுறை இந்த ராஜீவ்காந்தி சாலை என பெயர் வைக்கப்பட்ட ஓ.எம்.ஆர் (OMR) எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் சென்றிருந்தாலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் சில புதிய அடுக்குமாடி கண்ணாடிக் கட்டிடங்கள் முளைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b1snFdrDI/AAAAAAAAAD0/PsABilZE9VU/s1600-h/Photo-0015.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b1snFdrDI/AAAAAAAAAD0/PsABilZE9VU/s320/Photo-0015.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424292947969289266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b2fDW7zNI/AAAAAAAAAEc/2SURY1F1Ais/s1600-h/Photo-0012.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b2fDW7zNI/AAAAAAAAAEc/2SURY1F1Ais/s320/Photo-0012.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424293814552218834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது டைடல் பார்க் அருகில் டாடா நிறுவனத்தினரால் &lt;a href="http://www.thehindu.com/2009/12/22/stories/2009122257251400.htm"&gt;ராமானுஜன் சிடி என SEZ - மற்றும் பெரும் குடியிருப்பு &lt;/a&gt;கட்டத்துவங்கியுள்ளனர். இதற்கு முன்னர் இங்கு எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிடி இருந்ததோ ? நகரின் ஒரு நல்ல இடத்தில் சூப்பர் இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்யகைலாஷ் எனப்படும் அடையாறு சிக்னலில் துவங்கும் இந்த சாலை வேளச்சேரிக்கு வளையும் வரை நன்றாக இருக்கிறது. இரண்டு புறமும் மூன்று லேன்கள். அதற்குப் பிறகுதான் ஒரிஜினல் முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;OMR ஏன் இவ்வளவு குப்பை கூளங்களுடன் இருக்கிறது. சாலையின் இரண்டு புற ஓரங்களிலும் கல்/மண் மேடுகள், சாக்கடைகள். 3 லேன்கள் இருந்தாலும் 2 லேன்களில் தான் வண்டிகள். 3ஆவது லேனில் இரண்டு புறமும் ஆக்கிரமிப்புகள், கட்டுமான குப்பைகள், வழியும் சாக்கடை நீர்&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு ஐடி கம்பெனிகள் பெரிய அளவில் வந்து சில ஆண்டுகள் (5 ? 6 ?) தான் ஆகிறது என்றாலும் எல்லா கம்பெனிகளும் இந்த சாலையை ஒட்டியே அமைவதில் சில சங்கடங்கள் உண்டு. பெங்களூரின் (மோசமான) பாடத்தை சென்னை கற்க சில ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் சென்னைவாசிகளுக்கு ஒரு நல்ல விஷயம் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Mass_Rapid_Transit_System_(Chennai)"&gt;எம்.ஆர்.டி.எஸ் (MRTS) எனப்படும் பறக்கும் ரயில்&lt;/a&gt;. அதுவும் இந்த ஐடி காரிடார் எனப்படும் சாலை வழியாக பயணிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் குறைவான பயணச்சீட்டுக் கட்டணம் 5ரூபாயில் வேளச்சேரி முதல் மந்தைவெளிவரை பயணிக்க முடிகிறது. மும்பை லோகல் அல்லது பீச் தாம்பரம் ரயில்கள் போல கூட்டம், நெரிசல் இல்லை. சாலையில் செல்லும் நேரத்தில் கால் பங்கு நேரம். சத்தம் தான் கொஞ்சம் லொட லொட ஆனாலும் கஷ்டப்படுத்தாத பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b21tPmkTI/AAAAAAAAAEk/JKCCd92oZ-w/s1600-h/Photo-0022.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b21tPmkTI/AAAAAAAAAEk/JKCCd92oZ-w/s320/Photo-0022.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424294203752878386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சில கேள்விகளும் உண்டு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;LI&gt; எப்போது முடியும் வேளச்சேரி-பரங்கிமலை கனெக்ஷன் ? &lt;br /&gt;&lt;LI&gt; என்று வரும் பீச் -மாம்பலம்-பரங்கிமலை-வேளச்சேரி- மயிலாப்பூர் பீச் சர்குலர் ரயில்வே ?&lt;br /&gt;&lt;LI&gt; சிறுசேரி வழியாக மறைமலை நகர் (மஹிந்த்ரா சிடி) வரை எக்ஸ்டென்ஷன் நடைபெறுமா?&lt;br /&gt;&lt;LI&gt; MRTS ஏன் அதிகமான நபர்களால் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது ?&lt;br /&gt;&lt;br /&gt;வேளச்சேரி, தரமணி என எல்லா ஸ்டேஷன்களும் மிகவும் அழுக்காகவும் (பான் பராக் எச்சில் துப்பிய மெகா சைஸ் தூண்கள்). எல்லா இடங்களிலும் மழை நீர் கசிந்து சுவர்கள் பாசியோடியபடி, சில சமயங்களில் ஈ, காக்கா கூட இல்லாத அமானுஷ்யமான இருட்டு இடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b15SzuayI/AAAAAAAAAD8/2_5Iu-7KWbc/s1600-h/Photo-0007.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b15SzuayI/AAAAAAAAAD8/2_5Iu-7KWbc/s320/Photo-0007.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424293165864479522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b2ew6GDqI/AAAAAAAAAEU/BgBQfuFvakI/s1600-h/Photo-0010.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b2ew6GDqI/AAAAAAAAAEU/BgBQfuFvakI/s320/Photo-0010.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424293809599418018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் ஆளில்லாத Basementல், ஸ்டேஷன் மறைவிடங்களில் கல்லூரி, பள்ளி, பாலிடெக்னிக் ஜோடிகள் (அணைத்தபடி), பெற்றோருக்குத் தெரியுமா ?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b2CPnFJoI/AAAAAAAAAEE/d3T2Q2ITxZI/s1600-h/Photo-0005.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b2CPnFJoI/AAAAAAAAAEE/d3T2Q2ITxZI/s320/Photo-0005.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424293319624959618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேளச்சேரி, தரமணி ஸ்டேஷன்கள் செல்வதற்கே பிரம்மபிரயத்னம்-அவ்வளவு குண்டு குழி சாலைகள் மற்றும் மழைநீர் தேங்கிய குட்டைகள். ஏன் negligence ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b3NFb8EGI/AAAAAAAAAEs/L0O4RvBwIhM/s1600-h/Photo-0013.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b3NFb8EGI/AAAAAAAAAEs/L0O4RvBwIhM/s320/Photo-0013.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424294605384061026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்கள் (வருடங்கள்?!) முன்பு &lt;a href="http://www.sramakrishnan.com"&gt;எஸ்.ரா&lt;/a&gt; தனது கட்டுரை/பதிவு ஒன்றில் வெளியூரிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் காலையில் காலைக்கடன் கழிக்க, குளிக்க இடம் கிடைக்காமல் (லாட்ஜ் எடுத்தால் 100 முதல் 500 என எடுத்து வைக்கவேண்டும்) கஷ்டப்படுவதைப் பற்றி எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டமில்லா பறக்கும் ரயில் ஸ்டேஷன்களில் ரூ2 மற்றும் ரூ.5 (குளிக்க) செலவு செய்து அந்த பிரச்னையைத் தீர்க்கலாம் என வழியுள்ளது. இரண்டு பேராக வந்தால் ஒருவர் பெட்டியை/சாமான்களை அவர் கவனித்துக் கொண்டால் மற்றொருவர் குளித்துவிட்டு வரலாம். ரயில் டிக்கெட் 5 ரூ. எடுத்துக் கொண்டால் ரூ.10க்குள் ரெடியாகிவிடலாம் :-)&lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** *** *** *** &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் அரசு அலுவலகங்கள், ரயில்கள், பஸ்கள் போன்றவற்றில் அறிவிப்புகளை பெயிண்ட் அடிக்கும்போது ஏன் எழுத்துக்களை வெட்டிய முறையில் எழுதுகிறார்கள். பிரிடிஷாரின் டெக்னாலஜியா இது ? முழு எழுத்தும் தெரியும்படி பெயிண்ட் செய்தால் என்ன ? யாரின் கட்டளையின் பேரில் இது இன்னும் தொடருகிறது. எதற்காக ? கணினி மூலம் அச்சடிக்கும், பிளக்ஸ் போர்டுகள், பெயின்டிங் என வந்த பிறகும் இன்னும் ஏன் இந்த அட்டை மூலம் ஸ்பிரே பெயின்டிங் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b2MoUtkkI/AAAAAAAAAEM/IbAET8eeb1s/s1600-h/Photo-0011.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b2MoUtkkI/AAAAAAAAAEM/IbAET8eeb1s/s320/Photo-0011.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424293498057495106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் செல்பேசியில் எடுக்கப்பட்டது எனவே கொஞ்சம் மசங்கலாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;08-ஜனவரி–2010&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://alexpandian.blogspot.com/2010/01/1.html"&gt;அந்த மூன்று நாட்கள் - 1 (சென்னை)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-5020914380416710293?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/5020914380416710293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=5020914380416710293' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/5020914380416710293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/5020914380416710293'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2010/01/2.html' title='அந்த மூன்று நாட்கள் - 2 (சென்னை)'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/S0b1snFdrDI/AAAAAAAAAD0/PsABilZE9VU/s72-c/Photo-0015.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-8074581545966533147</id><published>2010-01-01T11:11:00.007+05:30</published><updated>2010-01-01T12:49:30.841+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>அந்த மூன்று நாட்கள் - 1  (சென்னை)</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;அனைவருக்கும் இனிய புத்தாண்டு (2010) வாழ்த்துகள்..!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது &lt;a href="http://twitter.com/Alex_Pandian"&gt;ட்வீட்டிக்கொண்டிருந்தாலும்&lt;/a&gt;, இந்த ஆண்டிலாவது பதிவு எழுதுவதற்கு நேரம் ஏற்படுத்திக்கொள்ள முடியுமா என பார்க்கவேண்டும்.&lt;br /&gt;அட்லீஸ்ட் பயணங்களையாவது படம் போட்டு பிலிம் காட்டலாம் என ஒரு உத்தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் (சென்ற வாரம் தான் :-) சென்னைக்கு 3 நாட்கள் செல்லவேண்டியிருந்தது. வருடத்திற்கு சிலமுறை சென்னைக்கு சென்றுவந்துகொண்டிருந்தாலும் சென்னைக்குச் செல்வது என்பது எப்போதுமே ஒரு ஆர்வம் மிகுந்த பயணமாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பெங்களூர்- சென்னை மெயிலில் கணினித்துறையினரின் கூட்டம் அம்மும். எல்லோரும் ஒரு BackPackக்கும் மடிக்கணினிப்பையும், தண்ணீர் போத்தலும், சிலர் பெப்ஸி போத்தலில் ஓல்ட்மாங்க்கையும் ஊற்றிக்கொண்டு வந்து இரவு 1 மணி வரை சளசளவென பேசிக்கொண்டு அடுத்தவர்களின் (குழந்தைகள், தாய்மார்கள், வயதானோர்) தூக்கம் பற்றிய கவலையில்லாமல் கூத்தடிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை வார நாளில் செல்ல நேர்ந்ததால் இந்த மாதிரி கும்பல் இல்லை. பயணச்சீட்டு சோதிப்பாளரும் உடனேயே வந்துவிட (பெரும்பாலும் இவர் 11மணிக்கு மேலேயே வருவார் (வண்டி கிளம்புவது 10.45இரவு)) - மிடில் Berthல் ஏறிப்படுத்தால் நல்ல தூக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷௌஞ்சாலயம் என தசாவதாரத்தில் கமலால் கிண்டலடிக்கப்பட்ட, அந்நியனில் அம்பியால் சுட்டிக்காட்டப்பட்ட கழிவறையின் அருகிலுள்ள இருக்கை (கடைசி நிமிடத்தில் Tatkalல் பயணச்சீட்டு எடுத்தால் இப்படித்தான் மாட்டும்) என்பதாலும் எப்போது முழிப்பு வந்தாலும் கழிவறையின் மணம் மேலும் தூங்கவிடாமல் படுத்தியது. &lt;a href="http://timesofindia.indiatimes.com/city/patna/Railways-to-carry-out-survey-work-for-running-bullet-trains/articleshow/4511194.cms"&gt;ரயில்வே துறையினர் புல்லட் ரயில் எல்லாம் விடுவதற்குப்&lt;/a&gt; பதில் பேசாமல் &lt;a href="http://business.rediff.com/slide-show/2009/dec/31/slide-show-1-india-testing-if-it-can-run-350-kmph-bullet-train.htm"&gt;தற்போது ஓடும் ரயில்களின் &lt;/a&gt;சுத்தம், சுகாதாரத்தை மேம்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம். 2 குழந்தைகளுடன் கீழ் Berthல் படுத்திருந்த ஒரியா தம்பதியினர் குழந்தையுடன் சேர்ந்து ஒரே பர்த்தில் படுப்பதில் சிரமத்துடன் தூங்கமுடியாமல் தவித்தனர். குழந்தைகளுடன் செல்லும் பெற்றோருக்கு (அதுவும் தாய்மார்களுக்கு) இது எப்போதுமே கடினமான ஒன்று. இதற்கு யாரேனும் புதிய வசதியாக கண்டுபிடிக்கமாட்டார்களா ? 4 வயது வரையினாலான குழந்தைகளை படுக்க வைக்க எதேனும் சிறப்பு அட்டாச்மெண்ட் (சாப்பிடும் tray மடித்து வைப்பது போல)&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மெயில் 4.45am க்குத்தான் சென்றடையும் என்றாலும் திருவள்ளூர் தாண்டும்போதே முழிப்பு வந்துவிடும். செல்பேசியில் பண்பலை வானொலிகளை தூண்டினால் சில நல்ல பழைய பாடல்களைக் கேட்க முடியும். ஆனால் இந்த முறை 4.15amக்கே பேசின் பிரிட்ஜ் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குவாசல் வழியே வெளியில் வந்தால் கால் டாக்ஸி மீட்டரில் என போர்டு வைத்து கூவுகிறார்கள். ஆனால் ஏறிய வண்டியில் மீட்டரைக் காணோம். அதிகாலை என்பதால் இரவு ரேட்டாம். ஃபிக்சட் ரேட் சொல்லி ஏற்றினார் அங்குள்ள பூத் காப்பாளர். 5 மணிக்கே வீடு சேர்ந்து 1 மணிநேரம் தூக்கம், பின்னர் அலுவலகம் நோக்கி OMRல் பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;OMR என்றால் &lt;a href="http://maps.google.co.in/maps?hl=en&amp;amp;source=hp&amp;amp;q=old%20madras%20road&amp;amp;um=1&amp;amp;ie=UTF-8&amp;amp;sa=N&amp;amp;tab=wl"&gt;Old Madras Roadஆ &lt;/a&gt;? இல்லை இது &lt;a href="http://www.wikimapia.org/#lat=12.9688455&amp;amp;lon=80.248003&amp;amp;z=14&amp;amp;l=0&amp;amp;m=m"&gt;Old Mahabalipuram Road &lt;/a&gt;in Chennai.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் OMR (&lt;a href="http://maps.google.co.in/maps?hl=en&amp;amp;source=hp&amp;amp;q=old%20madras%20road&amp;amp;um=1&amp;amp;ie=UTF-8&amp;amp;sa=N&amp;amp;tab=wl"&gt;Old Madras Road&lt;/a&gt;) பற்றி பிறகு.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;01- ஜனவரி - 2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-8074581545966533147?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/8074581545966533147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=8074581545966533147' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/8074581545966533147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/8074581545966533147'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2010/01/1.html' title='அந்த மூன்று நாட்கள் - 1  (சென்னை)'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-4282849933674558774</id><published>2009-12-28T12:02:00.016+05:30</published><updated>2009-12-28T12:44:34.019+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகுண்ட ஏகாதசி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீரங்கம்'/><title type='text'>வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்</title><content type='html'>ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி இன்று (28-டிசம்பர் 2009)&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் எடுக்கப்பட்ட நாள் 25-டிசம்பர் 2009. செல்பேசியில் எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜகோபுரம்&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT4_U6e2I/AAAAAAAAABk/Twqz6XyTHY8/s1600-h/Srirangam-Rajagopuram-25Dec09-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420174390077324130" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT4_U6e2I/AAAAAAAAABk/Twqz6XyTHY8/s320/Srirangam-Rajagopuram-25Dec09-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhTj4FMHRI/AAAAAAAAABc/mXR-5gTDAJg/s1600-h/Srirangam-Rajagopuram-25Dec09-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420174027355069714" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhTj4FMHRI/AAAAAAAAABc/mXR-5gTDAJg/s320/Srirangam-Rajagopuram-25Dec09-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT5TAo-JI/AAAAAAAAABs/ZV_n-mvPk00/s1600-h/Srirangam-Gopuram-25dec09-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420174395360999570" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT5TAo-JI/AAAAAAAAABs/ZV_n-mvPk00/s320/Srirangam-Gopuram-25dec09-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தங்க விமானம் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT5aIAdnI/AAAAAAAAAB0/k2GI3rC7YII/s1600-h/Srirangam-Golden-Vimanam-25Dec09-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420174397270947442" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT5aIAdnI/AAAAAAAAAB0/k2GI3rC7YII/s320/Srirangam-Golden-Vimanam-25Dec09-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt;நம்பெருமாள் 8ஆம் நாள் அலங்காரம்&lt;a href="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT5z2olcI/AAAAAAAAACE/DWHuKDGnZzI/s1600-h/Srirangam-Namperumal-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420174404177401282" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT5z2olcI/AAAAAAAAACE/DWHuKDGnZzI/s320/Srirangam-Namperumal-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT5jdg8NI/AAAAAAAAAB8/knZskYJl4eI/s1600-h/Srirangam-Namperumal-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420174399777075410" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://1.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT5jdg8NI/AAAAAAAAAB8/knZskYJl4eI/s320/Srirangam-Namperumal-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிளிமண்டபம் - அரையர் சேவை படங்கள்&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhU89konZI/AAAAAAAAACM/ZVuzkj3Hy_4/s1600-h/Srirangam-Arayar-Sevai-25Dec09-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420175557837495698" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhU89konZI/AAAAAAAAACM/ZVuzkj3Hy_4/s320/Srirangam-Arayar-Sevai-25Dec09-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhU9RB2lqI/AAAAAAAAACU/6DNg7xbPaUA/s1600-h/Srirangam-Arayar-Sevai-25Dec09-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420175563060319906" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhU9RB2lqI/AAAAAAAAACU/6DNg7xbPaUA/s320/Srirangam-Arayar-Sevai-25Dec09-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhU9ulml8I/AAAAAAAAACc/nADYuWrHXDw/s1600-h/Srirangam-Arayar-Sevai-25Dec09-3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420175570994894786" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhU9ulml8I/AAAAAAAAACc/nADYuWrHXDw/s320/Srirangam-Arayar-Sevai-25Dec09-3.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhXMa9njiI/AAAAAAAAACs/8bbnpoHHRLQ/s1600-h/Srirangam-Arayar-Sevai-25Dec09-4.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420178022448205346" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhXMa9njiI/AAAAAAAAACs/8bbnpoHHRLQ/s320/Srirangam-Arayar-Sevai-25Dec09-4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhXM1ouuTI/AAAAAAAAAC0/0J2uWWxmwJc/s1600-h/Srirangam-Arayar-Sevai-25Dec09-5.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420178029608352050" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhXM1ouuTI/AAAAAAAAAC0/0J2uWWxmwJc/s320/Srirangam-Arayar-Sevai-25Dec09-5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhXNNscjUI/AAAAAAAAAC8/xNayTCfDGqw/s1600-h/Srirangam-Arayar-Sevai-25Dec09-6.jpg.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420178036066389314" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhXNNscjUI/AAAAAAAAAC8/xNayTCfDGqw/s320/Srirangam-Arayar-Sevai-25Dec09-6.jpg.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வெங்கடேச பவன்&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhXNRnuHiI/AAAAAAAAADE/OFL2rHYArY4/s1600-h/Srirangam-VenkatesaBhavan-25dec09-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420178037120310818" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhXNRnuHiI/AAAAAAAAADE/OFL2rHYArY4/s320/Srirangam-VenkatesaBhavan-25dec09-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;28-டிசம்பர் - 2009&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-4282849933674558774?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/4282849933674558774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=4282849933674558774' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/4282849933674558774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/4282849933674558774'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2009/12/blog-post.html' title='வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SzhT4_U6e2I/AAAAAAAAABk/Twqz6XyTHY8/s72-c/Srirangam-Rajagopuram-25Dec09-2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-5090849906421805213</id><published>2009-11-12T15:26:00.009+05:30</published><updated>2009-11-12T16:24:28.146+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பச்சை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெள்ளை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீலம்'/><title type='text'>பச்சை - நீலம் - வெள்ளை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/Svvn0uX0Y0I/AAAAAAAAABU/4tfio9teCfg/s1600-h/Photo-0044.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5403167070948188994" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/Svvn0uX0Y0I/AAAAAAAAABU/4tfio9teCfg/s320/Photo-0044.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;பச்சைக் கிளிகள் இரண்டு - கூடு கட்டிக் குலாவுகின்றன. ஒரு வார மழைக்குப் பிறகு இன்று தான் கண்ணில் படுகிறது &lt;/div&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/Svvcf13Kt0I/AAAAAAAAABE/ojkpYMXYjRo/s1600-h/Photo-0045.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5403154617553565506" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/Svvcf13Kt0I/AAAAAAAAABE/ojkpYMXYjRo/s320/Photo-0045.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை மரங்கள், நீல வானம், நடுவே மேகங்கள். கீச் கீச் என கத்தும் கிளிகள் வானில் பறக்கும் கழுகுகள் Fantastic!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;12 - நவம்பர் - 2009&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-5090849906421805213?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/5090849906421805213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=5090849906421805213' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/5090849906421805213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/5090849906421805213'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2009/11/blog-post.html' title='பச்சை - நீலம் - வெள்ளை'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/Svvn0uX0Y0I/AAAAAAAAABU/4tfio9teCfg/s72-c/Photo-0044.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-7186513348272688897</id><published>2009-07-06T14:09:00.008+05:30</published><updated>2009-07-06T14:38:48.086+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரோஜர் ஃபெடரர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விம்பிள்டன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்ஜெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காவிரி'/><title type='text'>விம்பிள்டன் இறுதி ஆட்ட விறுவிறுப்பு (2009)</title><content type='html'>நேற்று லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் 2009 இறுதி ஆட்டத்தின் விறுவிறுப்பு - இதனை பார்க்கத் தவறியவர்கள் நிச்சயம் ஒரு நல்ல விளையாட்டுப் போட்டியைத் தவறவிட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hindu.com/2009/07/06/stories/2009070660501700.htm"&gt;ரோஜர் ஃபெடரர் சாம்பிராஸின் சாதனையை முறியடித்து வெற்றி பெற்றார்&lt;/a&gt;. எதிர்த்து ஆடிய ஆண்டி ரோடிக்கின் ஆட்டமும் சூப்பர். ரோடிக்கைவிட ஃபெடரர் அதிகம் ஏஸ் அடித்திருந்தாலும் சர்வீஸ் என்னமோ ரோடிக் தான் சிறப்பாக செய்ததாகப் பட்டது. அதுபோல் சர்வீஸை எதிர்கொண்டதும் ரோடிக்கே நன்றாக விளையாடினார். அதுவும் கடைசி செட்டில் பலமுறை ஃபெடரர் வாய்ப்பை தவற விட்டார் என்றே சொல்லவேண்டும். ரோடிக் போட்ட சர்வீஸை ஃபெடரரால் தொடக்கூட மூடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2009/07/06/images/2009070660501701.jpg"&gt;&lt;br /&gt;Photo Courtesy: &lt;a href="http://www.hindu.com/2009/07/06/stories/2009070660501700.htm"&gt;The Hindu&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், 4+ மணிநேரங்களுக்கும் தன்னிலை இழக்காமல் இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் சர்வீஸ் போடும்போது ஹும் ஹூம் என மூச்சு வாங்கும் சப்தங்கள் வரும். ஆனால் ஃபெடரர், ரோடிக் இருவரும் நல்ல உடல் தளர்ச்சி இல்லாமல் போட்டி போட்டனர். கடைசி செட் 6-6க்குப் பிறகு 14- 12 வரை நீண்டு கொண்டே போக அரங்கத்தில் அமர்ந்திருந்த பீட் சாம்ப்ராஸ் முகத்தில் புன்முறுவல்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் மிகச்சிறந்த ஆட்டம்..! நேரமிருந்தால் ஹைலைட்ஸையோ, மீள் ஒளிபரப்பையோ பார்த்துவிடுங்கள். அதுவும் இது மாதிரி ஆட்டங்களை மழைக்கால மாலையில் (இரவில்) சூடான பஜ்ஜியுடன் பார்த்தால் அடடா !&lt;br /&gt;&lt;br /&gt;ஃபெடரருக்கு வாழ்த்துக்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** *** *** *** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.deccanherald.com/content/12070/bhagamandala-faces-flood-threat.html"&gt;காவிரியின் தொடக்கமாம் குடகு மலைப்பகுதியில்&lt;/a&gt; நல்ல மழை தொடங்கிவிட்டது. விரைவில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி, கர்நாடகத்திற்கும், பெங்களூருக்கும், தமிழநாட்டிற்கும் நீர்வளமும் மின் உற்பத்தியும் தங்கு தடையின்றி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 2 வாரமாக பொய்த்த பருவமழை மீண்டும் சூல் கொண்டு பெய்வது நாட்டுக்கு நல்லது. எல்லா அணைகளிலும் நீர் சேகரித்து, வீணாக்காமல் நல்லபடியாக எல்லோரும் உபயோகப்படுத்த விழைவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோயில்களுக்கெல்லாம் சென்று பரிகார பூஜை செய்து வந்துள்ள முதல்வர் எடியூரப்பா சென்றவாரம் தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்குச் சென்றது தனது பர்சனல் ஹெல்த் செக்கப் என்று இருந்தாலும் வயதில் பெரியவரை (உடல்நலமும் கொஞ்சம் முடியாமல் இருக்கும் கலைஞரை) வீட்டுக்குச் சென்று சந்தித்தது ஒரு நல்ல துவக்கம். மேலும் "வருணபகவான் இருவரையும் காப்பாத்துவார். அதனால் அவசரப்பட்டு காவிரி, ஹொகனேக்கல் சம்பந்தமாய் எந்த ஆவேச அறிக்கையோ, பேட்டியோ வெளியிட வேண்டாம்" எனவும் கேட்டுக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல ஒரு மெச்சூரிடியுடன் தலைவர்கள் சந்தித்து பேசி, பிரச்னைகளை ஊதி பெரிதாக்காமல் நல்லபடியாய் நாட்டை ஆளவேண்டும் எனவும் இறைவனை வேண்டுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;**** ***** ******   *******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.deccanherald.com/content/12102/budget-09-govt-raises-sops.html"&gt;பட்ஜெட்டில் பிரணாப்தா&lt;/a&gt; (Pranab da ) FBTஐ ஒழித்ததை வரவேற்போம். CTT எனப்படும் Commodity Transaction TaXஸையும் ஒழித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.82 ; அரிசி ஒரு கிலோ ரூ.43 :-)&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  06 ஜூலை 2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-7186513348272688897?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/7186513348272688897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=7186513348272688897' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/7186513348272688897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/7186513348272688897'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2009/07/2009.html' title='விம்பிள்டன் இறுதி ஆட்ட விறுவிறுப்பு (2009)'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-6905522185640511380</id><published>2009-02-16T11:01:00.002+05:30</published><updated>2009-02-16T11:24:55.611+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Manivannan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Mysore'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Karnataka'/><title type='text'>மைசூரை ஆளும் ஒரு தமிழர்</title><content type='html'>ஆம். இந்திய ஆட்சிப் பணியில் மைசூரை ஆளும் - மக்களிடையே மிகவும் பிரபலமான, அரசியல்வாதிகளுக்கு அடங்கிப் போகாத, ஒரு அதிகாரி தென் தமிழகத்தைச் சேர்ந்த திரு.மணிவண்ணன். - டெபுடி கமிஷனர் - மைசூர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரை பணிமாற்றம் செய்ய அரசு முனைந்தபோது மக்கள் போராட்டம் நடத்தி அதிகாரியை தங்கள் ஊர் ஆட்சியாளராகவே வைத்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;Courtesy: &lt;a href="http://timesofindia.indiatimes.com"&gt;த டைம்ஸ் ஆஃப் இண்டியா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Administration is serious business&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;He has a reputation for being a taskmaster. But that, and a touch of humility, have allowed Mysore deputy commissioner P Manivannan to earn the respect he commands&lt;br /&gt;&lt;br /&gt;H M Aravind | TNN&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    Last May in Mysore, during the assembly elections, there was someone the politicians feared more than even the voter: P Manivannan, the deputy commissioner of the district. Marshalling a phalanx of men and machinery — 12 control rooms, 130 mobile stations and 20,000 people — the heat he turned on erring netas was much hotter than that of the peak summer sun.&lt;br /&gt;&lt;br /&gt;    In the two months leading up to elections, he slapped case after case against violators of the code of conduct, seized Rs 1.25 crore in cash and generally ensured that malpractices were checked.&lt;br /&gt;&lt;br /&gt;    His writ cut across party lines. Manivannan acted against both H D Deve Gowda and B S Yeddyurappa, seizing vehicles plying without permission. Another time, when on night beat, he heard that a BJP supporter had been caught with wads of currency notes. He rushed to the spot and affixed his signature to be a witness in the case, something unheard of till then. The 1998 batch IAS officer modestly refuses to take credit for the poll success. “It is team work,” he asserts.&lt;br /&gt;&lt;br /&gt;    Manivannan has a fabulous back story. His father Ponnaiah — a strict disciplinarian — was the first to be educated in his family. Says the son, “Some among Dalit communities in southern Tamil Madu still own land and my father was one such. He went to school but was not allowed to attend college.” An enraged Ponnaiah left the village, settled in Madurai and joined the Indian Railways and resolved his kids would do what he couldn’t. Of his five sons, three became engineers and two doctors.&lt;br /&gt;&lt;br /&gt;    Ponnaiah spent 50 per cent of his salary on books, ‘our window to the world’. The day he got his salary, he used to take kids shopping for books and in the process built a library of 60,000 books. Manivannan grew up reading these books at home in Srirangam. There was a timetable at home too. A topper, he opted for chemical engineering as he wanted to be a missile scientist. Some time into the course at Regional Engineering College, Trichy, he figured that it had nothing to do with propellant technology! His avid interest in defence technologies made him look at NDA and DRDO. Fortuitously, he fell ill, which, he believes, ‘is the turning point in my life’.&lt;br /&gt;&lt;br /&gt;    He started work with a Chennai-based group and in 1994 accepted a SAIL offer to go to Bokaro because ‘I had never gone outside Tamil Nadu’. His days at Bokaro made him think about the civil services ‘because to change something you got to be at the top’. Though he was offered his parent state, he opted for the common roster and came to Karnataka. Reason? “I felt in my parent state, I can never be neutral.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    Bokaro, however, will always have a sweet spot in his heart. That’s where he met his wife Vandhana Chouhan, an IIT Delhi grad from UP, who was also working there. Manivannan attributes all the finesse he’s acquired to her. “She remodeled me. The Manivannan you see now is because of my wife,” he says, a broad smile splitting his face. They met in 1998. “I was impractical then. She taught me mannerisms and worldly things. Imagine, I never pressed my clothes those days. I washed and wore them!” he grins.&lt;br /&gt;&lt;br /&gt;    Such niceties apart, Manivannan has a reputation for being a hard taskmaster. Some of his public strictures haven’t gone down too well with some officials. He is neither unaware nor apologetic about it. “I am a little strict with officers. That is because we are occupying somebody else’s place. We have a responsibility,” he says.&lt;br /&gt;&lt;br /&gt;    There’s also a softer side to his personality. At Hubli-Dharwad, when he was leading the demolition drive, a senior engineering official went on a long leave. Manivannan punished him but also helped solve the engineer’s family problem. The latter’s daughter had married a boy from another community and was ex-communicated. Later, when expecting a child, she had wanted to meet her mother. When Manivannan learnt of it, he took the girl with him to her house knowing that the engineer would not deny him entry.&lt;br /&gt;&lt;br /&gt;    Today at Jalasannidhi, the over 100-yearold colonial bunglow where he lives alone as his wife and their five-year old son Amogh live in Bangalore, he’s up at 6 am. After a couple of hours devoted to workout, meditation, newspapers and a glass of ragi amblee (gruel) and fruits for breakfast, he’s work ready. He returns home late in the night and browses through files. Net-savvy, he browses for an hour to stay updated with armed forces news and reads about astronomy and functioning of the brain, his two favourite pastimes. “My midnight walks make my staff think I am a ghost,” he laughs. Sky-gazing is also included in his list of favourites.&lt;br /&gt;&lt;br /&gt;    He readily admits a negative: “I take decisions fast”. It’s something that’s landed him in trouble sometimes in a politically and culturally active place like Mysore. Like the launch of Karnataka’s first sound-and-light show at Mysore Palace, which was put on hold owing to a controversy surrounding its script.&lt;br /&gt;&lt;br /&gt;    With a 25-year career ahead of him, Manivannan believes the learning curve never stops. That every educated person should teach others. That’s why every Thursday, he’s at office quite early, teaching a batch of 15 UPSC aspirants how to ace the exam.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;WHAT DOES HE DO?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;As deputy commissioner, he is in-charge of Mysore district’s law and order and development projects. He is also in charge of JNNURM projects. He is chief of MUDA and heads Karnataka Exhibition Authority. Mysore Palace is under his control.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;POSTING ENJOYED&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I’ve liked all postings till now. But maybe my one-year stint at Karnataka State Pollution Control Board was more fun because I worked with engineers.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;QUOTE UNQUOTE&lt;/strong&gt;“I came into the limelight for demolition work at Hubli-Dharwad. I would rather people remember me for constructive work. ’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;STRESS BUSTER&lt;/strong&gt;&lt;br /&gt;Going to villages and meeting people. It is our interaction with the public that will help us understand their problems and concerns. I want to stay in villages and plan to take a sabbatical for that.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;RECENT READING&lt;/strong&gt;&lt;br /&gt;Aravinda Adiga’s The White Tiger&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;P MANIVANNAN | DEPUTY COMMISSIONER, MYSORE&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://epaperdaily.timesofindia.com/Repository/getimage.dll?path=TOIBG/2009/02/16/4/Img/Pc0041200.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;FAMILY MATTERS: Manivannan, son Amogh and wife Vandhana&lt;br /&gt;&lt;br /&gt;Photo courtesy: &lt;a href="http://epaperdaily.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&amp;Source=Page&amp;Skin=TOI&amp;BaseHref=TOIBG/2009/02/16&amp;PageLabel=4&amp;EntityId=Ar00400&amp;ViewMode=HTML&amp;GZ=T"&gt;Times of India&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-6905522185640511380?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/6905522185640511380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=6905522185640511380' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/6905522185640511380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/6905522185640511380'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2009/02/blog-post.html' title='மைசூரை ஆளும் ஒரு தமிழர்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-9143406400998858575</id><published>2008-08-22T10:54:00.009+05:30</published><updated>2008-08-22T11:33:44.238+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Somapura'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='NICE'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குசேலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>நிஜ குசேலர்களும் நிஜ ரஜினியும்</title><content type='html'>குசேலன், ரஜினி அப்படீன்னு பார்த்தவுடன் கும்மிடாதீங்க. இது கதையல்ல நிஜம். கர்நாடகாவில் பெங்களூர் இருக்கிறது, மைசூர் இருக்கிறது. சோமபுராவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையில் அரசின் 4 வழிச்சாலை (அருமையான சாலை) இருக்கிறது. இதைத் தவிர &lt;a href="http://www.nicelimited.com/bmicp.htm"&gt;தனியார் மூலம் இரு நகரங்களையும் இணைக்கும் நைஸ் எனப்படும் நந்தி கம்பெனிக்கு பல ஆண்டுகள் முன் சாலை ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது&lt;/a&gt;. 1995ஆம் ஆண்டு தேவகவுடாவால் ஒப்பந்தம் போடப்பட்டது. (Now it is 2008..!) பெங்களூர் மைசூர் இடையே சாலை மட்டுமில்லாமல் அதையொட்டிய துணை நகரங்களும் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. வந்தது வினை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nicelimited.com/projec1.jpg"&gt;&lt;IMG SRC="http://www.nicelimited.com/projec1.jpg" width=500 height=300&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Image Courtesy: &lt;a href="http://www.nicelimited.com"&gt;http://www.nicelimited.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் மைசூர் இடையே உள்ள செழிப்பான பல நிலப் பகுதிகளும் தேவகவுடா மற்றும் குடும்பத்தினரின் பினாமி பேர்களிலோ அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் தலைவர்களின் பினாமி பெயர்களிலோ இருப்பதால் அவர்களின் நிலமெல்லாம் நந்தி கம்பெனிக்கு தாரை வார்க்கப்படும் என்ற பயத்தால் &lt;a href="http://bangalore.praja.in/track/BMIC_TRK"&gt;இந்த சாலை அமைக்க சுப்ரீம் கோர்ட் வரை எத்தனை முட்டுக் கட்டைகள் ? எத்தனை வழக்குகள்&lt;/a&gt; ? &lt;a href="http://www.deccanherald.com/content/Jul102008/national2008071077979.asp"&gt;சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் எத்தனையோ முறை கர்நாடக அரசையும், தலைமைச் செயலரையும் திட்டி&lt;/a&gt;, கண்டனம் செய்து என்னவெல்லாமோ செய்து பார்த்தும் குமாரசாமியோ அவர் தந்தை தேவகவுடாவோ முட்டுக்கட்டை போடுவதை நிறுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bangalorebuzz.blogspot.com/2008/08/nice-gets-going-on-expressway-project.html"&gt;பாஜக அரசு வந்தால் இதற்கு தீர்வு ஏற்படும் என மக்கள் நினைத்தனர்&lt;/a&gt;. ஆனால் அதற்கும் பல்வேறு குடைச்சல்களை தேவகவுடா குடும்பத்தினர் கொடுத்து வந்தனர். சமீபத்தில் தான் பாஜக அரசு எல்லா வழிகளையும் கொஞ்சம் இலகுவாக்கியது. ஆனாலும் &lt;a href="http://bangalorebuzz.blogspot.com/2008/08/nandigram-if-nice-wins.html"&gt;குமாரசாமி 'கர்நாடகத்தில் நந்திகிராம்'&lt;/a&gt; நிகழும் என்றெல்லாம் சூளுரைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சாலை மற்றும் பெங்களூர் நகரத்தின் உள்ளேயே வரும் ஓசூர் சாலை முதல் கனகபுரா சாலை வழியாக தும்கூர் சாலையை அடைய வழிசெய்யும் நைஸ் பைபாஸ் சாலை முடிவடைந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு போக்குவரத்து விடியல் ஏற்படும். இருந்தாலும் அரசியல் தலைகள் இதற்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;சரி கதைக்கு - ச்சே..! நிஜத்திற்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சோமபுராவில் லக்ஷ்மம்மாவின் குடிசை தற்போது கான்கிரீட் வீடாகியிருக்கிறது. வீட்டில் மின்விசிறி இருக்கிறது, கேஸ் ஸ்டவ் இருக்கிறது. அவர் கணவர் பைக் வைத்திருக்கிறார். கழிப்பிடமோ காம்பவுண்ட் சுவரோ கூட இல்லாதிருந்த முந்தைய குடிசைவாழ்விலிருந்து இந்த கான்கிரீட் வீட்டு வாழ்வு எப்படி ஏற்பட்டது ? &lt;a href="http://www.hinduonnet.com/2006/06/15/stories/2006061522330400.htm"&gt;நைஸ் கம்பெனி கட்டிக் கொடுத்ததுதான் இது. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஷ்மம்மாவுக்கு மட்டுமே நிகழ்ந்ததல்ல இது. இன்னும் 23 குடும்பங்களுக்கும் இதுபோலவே நைஸ் கட்டிக் கொடுத்திருக்கிறது. சுமார் 143 கிராமங்களை இதுபோல நைஸ் தத்தெடுத்துள்ளது. அதில் சோமபுரா மட்டும் தற்போது ஒரு மினி நகரத்தைப்போல காணப்படுகிறது. நைஸ் கம்பெனி சாலை போடுவதற்கு விவசாயிகளிடமிருந்து நிலம் வாங்கியிருந்தாலும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இதுபோல வசதியான கிராமங்களை ஏற்படுத்திவருகிறது. வீடுகளை நைஸ் கட்டிகொடுத்திருந்தாலும் அது விவசாயிகளின் விருப்பப்படியே செய்யப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;***  ****  ****&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இன்னும் நிஜத்திற்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கிராமமான சோமபுராவைத் துவக்கிவைக்க யாரை வரவழைத்தது நைஸ் தெரியுமா ? வேறு யாருமில்லை மக்களே ! நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியைத்தான்..!!&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியும் சென்னையிலிருந்து வந்து கிராமத்தைத் துவக்கி (!?) வைத்து கிராமமக்களோடு சில மணிநேரங்கள் அளவளாவி அவர்கள் பிரச்னைகளை கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தில் வாழும் கிருஷ்ணப்பா சொல்கிறார் &lt;b&gt;'எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. முதலில் புது வீடு கிடைத்தது. இப்போ ரஜினிகாந்தும் வந்திருக்கிறார், நாங்கள் நிச்சயம் செழிப்பாக வாழ்வோம்."&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முழுக்கட்டுரை &lt;a href="http://bangalorebuzz.blogspot.com/2008/08/brand-halli.html"&gt;மூலம் இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*** *** ****&lt;br /&gt;இவ்வாறு கிராமத்தில் குசேலர்களாய் வாழும் பலருக்கும் ரஜினி நிஜமாகவே வந்து அவர்கள் வாழ்வு செழித்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் ? &lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்..!!&lt;br /&gt;&lt;br /&gt;**** **** ****&lt;br /&gt;&lt;br /&gt;இது &lt;a href="http://www.nicelimited.com/"&gt;நைஸ் கம்பெனிக்கான&lt;/a&gt; விளம்பரம் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Outer_Ring_Road_(Bangalore)"&gt;இந்த நைஸ் சாலை கூடிய விரைவில் முடிக்கப்பட்டால் பெங்களுர் தெற்கு பகுதியில்&lt;/a&gt; டிராபிக் கொஞ்சம் சீரடையும். அதனால் எனக்கும் கொஞ்சம் வசதி. அவ்வளவே. &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி நைஸ் கம்பெனி உரிமையாளர் அஷோக் கேனி பாஜகவினருக்கு நெருக்கமானவர். அதனால் தான் ரஜினியைக் கூப்பிட்டனர் - அவரும் வந்தார் போன்ற உள்குத்துகள் பற்றி ஐயா தெரியாதைய்யா!&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  22 ஆகஸ்ட் 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-9143406400998858575?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/9143406400998858575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=9143406400998858575' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/9143406400998858575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/9143406400998858575'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/08/blog-post.html' title='நிஜ குசேலர்களும் நிஜ ரஜினியும்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-2884000178838022253</id><published>2008-07-09T13:22:00.005+05:30</published><updated>2008-07-09T13:47:31.793+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோதிபாசு'/><title type='text'>ஜோதிபாசு - 95</title><content type='html'>&lt;a href="http://www.rediff.com/news/2008/jul/09ndeal6.htm"&gt;காம்ரேடுகள் மத்திய அரசுக்கு ஆதரவை அதிகாரபூர்வமாக விலக்கிக் கொண்ட&lt;/a&gt; இந்த சமயத்தில் 95ஆம் பிறந்த நாள் கொண்டாடும் (8-July) - சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக முதல்வராக ஆட்சி புரிந்து சாதனை படைத்த ஜோதிபாசுவுக்கு வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது மகன் மீது சில ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாமல் ஆண்டவர். அவரது ஆட்சி மேற்குவங்கத்தின் இருண்ட காலம் (தொழிற் வளர்ச்சியில்) என பலர் கூறினாலும் இன்றைக்கும் இடது சாரிகட்சிகளுக்கு (கேரளத்திற்கு வெளியே) இருக்கும் ஒரே இடம் மேற்கு வங்கம் என்பதை ஏற்படுத்திய பெருமை &lt;a href="http://en.wikipedia.org/wiki/Jyoti_Basu"&gt;ஜோதிதா&lt;/a&gt;விற்கே சேரும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.deccanherald.com/UserFiles/DHGallery/Jul92008/basu-update.jpg"&gt;&lt;br /&gt;Photo courtesy: &lt;a href="http://www.deccanherald.com"&gt;Deccan Herald&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் சிஷ்யர் புத்ததேவ் பட்டாசார்யாவையும் நன்றாகவே தயார் படுத்தி வைத்திருந்தார். பின்னவரின் கடந்த சில ஆண்டுகள் ஆட்சியில் தொழிற்வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் - நந்திகிராம், சிங்கூர் என சில கறைகள் இருந்தாலும். ஜோதிபாசு அளவிற்கு எழுச்சியாக பேசக்கூடிய தலைவர்கள் சிலரே இன்னும் உள்ளனர். காவிரிக்கரையிலுள்ள எங்களூருக்கும் ஜோதிபாசு 80களில் வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் பெங்காலி மேடைப் பேச்சுக்கள் கேட்டால் சில சமயம் பொறி பறக்கும். கல்கத்தாவில் நான் வசித்த பல வருடங்களில் சிலமுறை சில பொதுக்கூட்டங்களில் பார்த்ததுண்டு. முதல்வராக இருந்தாலும் அவர் முன்னும் பின்னும் ஓரிரு கார்களே செல்லும். அலம்பல் எல்லாம் கிடையாது. மிகவும் சிம்பிளானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் டெல்லியில் இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி என பலரும் மதித்த ஒரு மாற்றுக் கட்சித் தலைவர். அவருக்கு பிரதமராக சான்ஸ் கிடைத்தபோதும் அதை கிடைக்கவிடாமல் செய்தது அதே இடது சாரி மார்க்ஸிஸ்டுகள் தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இடது சாரிகளுக்கு ராஜ்தீப் சர்தேசாயின் மனைவியும் சிஎன்என் ஐபிஎன் சீனியர் எடிட்டருமான &lt;a href="http://www.ibnlive.com/blogs/sagarikaghose/223/51800/red-letter-day.html"&gt;சாகரிகா கோஸ் எழுதியுள்ள (அனைவரும் படிக்கவேண்டிய) ஒரு சிறப்பான கடிதம் இங்கே&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;Sagarika Ghose writes a letter to the Left parties:&lt;br /&gt;&lt;br /&gt;“Why did this happen? Your first mistake was that you refused to join the government or take on ministerships. You preferred to be the eternal college campus rebel, always oppositional, always agitational, but never responsible, or adult enough to recognize that in this country, managing change is about negotiating a myriad interest groups….&lt;br /&gt;&lt;br /&gt;“Your second mistake was that you failed to realize that you are aged in a country of the young; you have failed to come to terms with the new India. Economic globalization, despite your consistent opposition, is raging through the country like a wildfire. Like it or not, India’s young are rushing towards new opportunities with open arms.”&lt;/span&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://churumuri.wordpress.com/"&gt;சுறுமுறி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt; 9- ஜூலை 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-2884000178838022253?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/2884000178838022253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=2884000178838022253' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/2884000178838022253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/2884000178838022253'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/07/95.html' title='ஜோதிபாசு - 95'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-559056587119852459</id><published>2008-07-07T09:56:00.005+05:30</published><updated>2008-07-09T13:09:08.288+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விம்பிள்டன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டென்னிஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபெடரர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடால்'/><title type='text'>இதுதாண்டா ஆட்டம்..! (விம்பிள்டன் இறுதி - நடால் வெற்றி)</title><content type='html'>நேற்றைய விம்பிள்டன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தை எத்தனை பேர் பார்த்தீர்களோ ? நடால் வெற்றி பெற்ற இந்த ஆட்டம் தான் சமீப வருடங்களிலேயே சிறப்பான கிறாண்ட் ஸ்லாம் இறுதி ஆட்டமாக இருக்கும் என நினைக்கிறேன். முதல் 2 செட்டுகளை நடால் ஜெயித்தாலும் அடுத்த இரண்டு செட்டுகளை டை பிரேக்கரில் ஜெயித்த ரோஜர் ஃபெடரரின் போராட்டமும் சூப்பர். பின்னர் மழை வந்து சஸ்பென்ஸில் நிறுத்த பின்னர் நடால் இறுதி செட்டையும் &lt;&lt;&lt;corrected&gt;&gt;&gt; ஜெயிக்க.. அமர்க்களம்..!&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கோர் விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நடால் - ஃபெடரர்&lt;/span&gt;:&lt;br /&gt;6 - 4&lt;br /&gt;6 - 4&lt;br /&gt;6 - 7 (5-7)&lt;br /&gt;6 - 7 (8-10)&lt;br /&gt;9 - 7&lt;br /&gt;&lt;br /&gt;தூர்தர்ஷன் மட்டுமே இருந்த அந்தக்கால சமயங்களில் இந்தியாவில் அதுவும் தமிழர்கள் பலரும் டென்னிசுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃபிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்கன் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் என எல்லா போட்டிகளையும் கவனித்து வருவர். கடந்த 10 வருடங்களில் பல்வேறு ஸ்போர்ட்ஸ் சானல்கள் வந்த பிறகு அதுவும் நாளும் எங்காவது கிரிக்கெட் நடந்து வரும் பொழுதுகளில் டென்னிசுக்கு கிடைத்துவரும் முக்கியத்துவம் குறைந்துதான் விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://newsimg.bbc.co.uk/media/images/44810000/jpg/_44810008_newrafa466.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://newsimg.bbc.co.uk/media/images/44809000/jpg/_44809310_players_300.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Photos Courtesy: BBC Sport&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் டென்னிஸ் ஆட்ட பிரியர்களுக்கு நேற்றைய ஆட்டம் ஒரு வரலாறு என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிபிசி செய்திகள் - &lt;a href="http://news.bbc.co.uk/sport2/hi/tennis/7491696.stm"&gt;இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;7-ஜூலை 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-559056587119852459?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/559056587119852459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=559056587119852459' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/559056587119852459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/559056587119852459'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/07/blog-post.html' title='இதுதாண்டா ஆட்டம்..! (விம்பிள்டன் இறுதி - நடால் வெற்றி)'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-402672970329839924</id><published>2008-05-26T12:58:00.005+05:30</published><updated>2008-05-26T13:46:27.955+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல'/><title type='text'>கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 5</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;ஆளுங்கள் ஆனால் ஆட்டம் போடாதீர்கள&lt;/span&gt;் - இதுதான் கர்நாடக மக்கள் &lt;a href="http://www.hindu.com/2008/05/26/stories/2008052657700100.htm"&gt;பாஜகவினருக்கு கொடுத்துள்ள மக்கள் தீர்ப்பு என எடுத்துக்கொள்ளும் வகையில் தேர்தல் முடிவுகள&lt;/a&gt;். சிம்பிள் மெஜாரிட்டி என 112க்குமேலான சீட்டுகள் கொடுக்காமல் அதே நேரம் 110 கொடுத்து கொஞ்சம் அவர்கள் நிலையை ரொம்பவும் ஊசலில் விடாமலும் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2008/05/26/images/2008052657700101.jpg"&gt;&lt;br /&gt;Photo Courtesy: &lt;a href="http://www.hindu.com"&gt;The Hindu&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;பாஜக - 110&lt;br /&gt;காங்கிரஸ் - 80&lt;br /&gt;ஜனதா தளம் - 28&lt;br /&gt;மற்றவர்கள் - 6&lt;br /&gt;-----------------------&lt;br /&gt;மொத்த இடங்கள் - 224&lt;br /&gt;-----------------------&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசுக்கு 80 கிடைத்ததே அதிர்ஷ்டம் எனலாம். ஜனதாதளத்திற்கு 28 சரியான அடி. &lt;a href="http://www.telegraphindia.com/1080524/jsp/nation/story_9314405.jsp"&gt;கவுடா குடும்பத்தினரின&lt;/a&gt;் கவிழ்க்கும் அரசியலுக்கும் தேவகவுடாவின் வேஷங்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர் என்றே கூறவேண்டும். பங்காரப்பா, அவர்தம் இரு மகன்களுக்கும் சரியான அடி.&lt;br /&gt;&lt;br /&gt;7-8 முறை சுகமாக வென்று முதல்வராகவும் பின்னர் எதிர்கட்சித்தலைவராகவும் இருந்த தரம்சிங் தனது சொந்த தொகுதியான ஜெவர்கியில் 70 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருப்பதும் மக்கள் கற்பித்த பாடமே. 7-8 முறை ஜெயித்திருந்தும் தனது தொகுதிக்கு எதையுமே செய்யாமல் மாநிலத்தில் பிந்தங்கிய தொகுதிகளில் ஒன்றாக வைத்திருந்ததும் இதற்குக் காரணாமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல அம்பரீஷ். ஸ்ரீரங்கப்பட்டிணாவில் அவரின் வெற்றி உறுதி என்றே பலரும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் மக்கள் அவரின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கவில்லை என்றே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இதுகாறும் பல வருடங்களாக சமராஜநகர் தொகுதியில் ஜெயித்து வந்த வட்டாள் நாகராஜுக்கு இந்த முறை ஆப்பு. டெப்பாசிட்டே காலி என்றே நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் நகரத்தைப் பொறுத்தவரை 28 தொகுதிகளில் 17 பாஜக வென்றுள்ளது. நகரம் நரகமாகியதில் காங்கிரஸ் ஆட்களின் பொறுப்பற்ற தன்மை என்று மக்கள் நம்பியதும் காரணமாக இருக்கலாம். பல இடங்களில் பணக்கார முதலைகள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றனர். சென்ற முறை எம்.எல்.ஏவாக இருந்து ஏதும் செய்யாத ஆட்களெல்லாம் ஓரம்கட்டப்பட்டுவிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hindu.com/2008/05/26/stories/2008052654021100.htm"&gt;காங்கிரஸ் ஏன் தோற்றது என்பதை இந்த ஹரீஷ்கரே ஹிண்டு கட்டுரை நன்றாக விளக்குகிறது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசின் அணுகுமுறை பற்றிய &lt;a href="http://www.rediff.com/news/2008/may/25kp.htm"&gt;இன்னொரு சிறந்த கட்டுரை - சுறுமுறியின் கிருஷ்ணப்ரசாத&lt;/a&gt;்&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பார்கள். ஆனால் தந்தை சொல்லைக் கேட்டதற்காக இன்று ஒருவர் வருத்ததுடன் இருப்பார் என்றால் அவர் குமாரசுவாமி (த/பெ தேவ கவுடா) வாகத்தான் இருக்கும். தனது தொகுதியில் 40000+ வாக்குகள் வித்தியாசத்தில் அவர் ஜெயித்திருந்தாலும் அவர் கட்சிக்குக் கிடைத்த அடியிலிருந்து மீண்டு கட்சியை வலப்படுத்தவேண்டும் என்றால் முதலில் அவர் தன்னுடைய தந்தை மற்றும் குடும்ப கட்டுகளின் அரசியல் போக்கிலிருந்து விலகி சொந்த முறையில் அரசியல் செய்யத் துணியவேண்டும். அப்படிச் செய்தால், பலரையும் அரவணைத்து சென்று அரசியல் செய்தால், அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மட்டும் தெரிகிறது.  மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என முயற்சி எடுப்பவர்களுக்கு கருணை உண்டு. தான், தன் குடும்பம், சொத்து சேர்ப்பது, மற்றவற்களுக்கு நம்பிக்கை துரோகம், ஆட்சி கவிழ்ப்பது என இறங்குபவர்களுக்கு ஒரே தீர்ப்பு ஆப்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடர் ஆரம்பித்தபோது &lt;a href="http://alexpandian.blogspot.com/2008/04/1.html"&gt;முதல் பகுதியில் எழுதிய முதல் பாராவை மீண்டும் படியுங்கள்&lt;/a&gt;. கலைஞர் எடியூரப்பாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஹோகனேக்கல் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;(நிறைந்தது)&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;26-மே-2008&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://alexpandian.blogspot.com/2008/04/1.html"&gt;கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://alexpandian.blogspot.com/2008/05/2.html"&gt;கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://alexpandian.blogspot.com/2008/05/3.html"&gt;கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://alexpandian.blogspot.com/2008/05/4.html"&gt;கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 4&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-402672970329839924?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/402672970329839924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=402672970329839924' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/402672970329839924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/402672970329839924'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/05/5.html' title='கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 5'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-8883432395972070779</id><published>2008-05-23T11:49:00.004+05:30</published><updated>2008-05-23T12:28:44.135+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமான நிலையம'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல'/><title type='text'>கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 4</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;மாஜிக் நம்பர் 112&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக &lt;a href="http://timesofindia.indiatimes.com/Cities/Bangalore/Its_all_over_bar_the_counting/articleshow/3064801.cms"&gt;மூன்றாவது கட்ட தேர்தலும&lt;/a&gt;் முடிவுற்ற நிலையில் யாருக்கு அரியணை என இன்னும் 2 நாளில் தெரிந்துவிடும். &lt;a href="http://churumuri.wordpress.com/2008/05/23/and-finally-who-is-giving-each-party-how-much/"&gt;ஆளாளுக்கு இன்னும் எக்சிட் போல், சர்வே &lt;/a&gt;என &lt;a href="http://timesofindia.indiatimes.com/Cities/Bangalore/Exit_polls_give_BJP_the_edge_after_3rd_phase/articleshow/3064816.cms"&gt;பாஜக&lt;/a&gt;, காங்கிரஸ், &lt;a href="http://timesofindia.indiatimes.com/Cities/Bangalore/Karnataka_headed_for_fractured_verdict_exit_poll/articleshow/3064171.cms"&gt;தொங்கு சபை&lt;/a&gt; என எடுத்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://static.ibnlive.com/pix/sitepix/05_2008/devegowda_sleepso_248.jpg"&gt;&lt;br /&gt;Photo courtesy: &lt;a href="http://www.ibnlive.com"&gt;IBNLIVE.COM&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ibnlive.com/news/congress-ahead-but-the-key-lies-with-jds/65766-3.html"&gt;கடைசியில் சிரிக்கப்போவது பத்மனாபநகர் பெருந்தலையே&lt;/a&gt; என பட்சி &lt;a href="http://www.ibnlive.com/news/analysis-gowda-will-emerge-as-kingmaker-again/65775-3.html"&gt;சொல்கிறத&lt;/a&gt;ு.&lt;br /&gt; &lt;br /&gt;*** *** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளால் தள்ளிப்போன விமானநிலைய துவக்கு விழா, விழா ஏதும் இல்லாமலேயே இன்று இரவு 12.01மணிக்கு இந்தியா சிங்கப்பூர் ஏர் இந்தியா விமானப் பயணிகள் உதவியுடன் நடக்க இருக்கிறது. ஒரு நகரத்தின் வரலாறில் இது ஒரு மைல் கல் என்பதில் ஐயமில்லை. இன்று சங்கடஹர சதுர்த்தி. பல்வேறு சங்கடங்களைக் கடந்து இன்று வரை காத்திருந்த ஆல்பிரட் பிரன்னர், விக்கின விநாயகரின் அருளால் &lt;a href="http://timesofindia.indiatimes.com/Cities/Bangalore/Jet_set_go/articleshow/3064807.cms"&gt;விமான நிலையம் இனிதே துவங்கி சிறப்பாக செயல்பட&lt;/a&gt; வாழ்த்துக்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;ஓசூரில் விமான நிலையம் அமைக்க இடம் உள்ளதா ? சர்வதேச விமானங்கள் இறங்கும் அளவிற்கு ரன்வே அமைக்குமாறு தட்டையான பெரிய நிலப்பரப்பு ஓசூர் பக்கம் உள்ளதா ? அப்படி இருந்தால் மருத்துவர் ஐயா மாதிரியான பெரிசுகள் அங்கு விமான நிலையம் அமைக்கவிடுவார்களா ? தயாநிதி மாறன் மீண்டும் மத்தியில் அமைச்சரானால், ஸ்டாலினோ ஜெயோ அடுத்த தமிழக முதல்வரானால் - கொஞ்சம் முயற்சி எடுத்து இதைச் செயல்படுத்தினால் தமிழகம் (குறிப்பாக ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம் பகுதி) எங்கோ செல்லும்..! செய்வார்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;(சைக்கிள் கேப்புல அப்படியே பெங்களூர் தெற்குபகுதி மக்களும் அந்த ஓசூர் ஏர்போர்ட்டை உபயோகப்படுத்த ஆரம்பிச்சாங்கன்னா ?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;23-மே-2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-8883432395972070779?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/8883432395972070779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=8883432395972070779' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/8883432395972070779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/8883432395972070779'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/05/4.html' title='கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 4'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-77808513731924973</id><published>2008-05-14T12:31:00.007+05:30</published><updated>2008-05-14T13:18:06.210+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கர்நாடகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல'/><title type='text'>கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 3</title><content type='html'>மியான்மரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் புயலால் பாதிப்பு. சீனாவில் பூகம்பத்தால் 10000 பேர் உயிரிழந்தனர், பலர் பாதிப்பு. &lt;a href="http://timesofindia.indiatimes.com/80_killed_150_wounded_in_Jaipur_blasts/articleshow/3037229.cms"&gt;ஜெய்பூரில் 60க்கும் மேற்பட்டோர் குண்டு வெடிப்பில் பலி&lt;/a&gt;. என்ன நடக்கிறது ? ஆனால் இதெல்லாம் பற்றி எதையுமே கவலைப்படாமல் தானுண்டு தங்கள் வேலையுண்டு யார் ஆண்டால் என்ன எது எக்கேடு கெட்டுப் போனால் என்ன என இருக்கும் பெங்களூர் வாழ் பெருமக்களில் 44% மட்டுமே தேர்தலன்று வாக்களித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன நிகழ்வுகளுக்கும் பெங்களூர் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? வேறொன்றுமில்லை ஜென்டில்மேன்.. &lt;a href="http://www.indianexpress.com/story/308719.html"&gt;முந்தைய பதிவில் சொன்ன 'அபதி' எனப்படும் விட்டேற்றித்தனம் தான் காரணம&lt;/a&gt;்.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்கட்டத் தேர்தல் நடந்த மே 10ஆம் தேதி காலை 7 மணியிலிருந்தே கூட்டம் கூடி ஓட்டுப்போட்டனர் என எழுத ஆசைதான். என்ன செய்வது. வெயில் பட்டையை கிளப்புமுன் ஒட்டுப் போட்டுவிட்டு வரவேண்டும் என 7.30மணிக்கு போனால் ஒவ்வொரு பூத்திலும் ஈ காக்கா இல்லை. அங்கிருந்த போலீஸாரும் பூத் ஏஜண்டுகளும் வாங்கய்யா வாங்க என வரவேற்காத குறை. முதலில் அறிவிக்கப்பட்டிருந்த பள்ளியிலிருந்து எங்கள் வாக்காளர் பட்டியல் வேறு பள்ளிக்கு (அருகில் தான்) மாற்றப்பட்டிருந்தது. அங்கும் ஒரு சில நபர்களே. போனோமா, கையில் மையை வைத்துக்கொண்டோமா, கையெழுத்தைப் போட்டுவிட்டு பட்டனை அமுக்கினோமா என ஒரு சில நிமிடங்களில் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் வயதானவர்களும் சில 35- 45 வயது தம்பதியினரையும் தான் பார்க்க முடிந்தது. சில மணிநேரங்கள் கழித்து ஏரியாவில் உள்ள எல்லா பள்ளிகளையும் எட்டிப்பார்த்ததில் எல்லா இடங்களிலும் இதே நிலைமைதான். 18- 28 வயதுக்காரர்கள் பலரும் சனிக்கிழமை விடுமுறையை கழிப்பதில் இருந்தனரே ஒழிய ஓட்டுப்போடவேண்டும் என பெருங்கூட்டமாக வரவில்லை. 10 மணிக்குப் பிறகு நல்ல வெயில். பல பூத்களில் ஆளில்லை. அதுவும் மதியம் 1 மணிக்கு ஈ காக்கா கூட இல்லை. பெங்களூரிலேயே இப்படி என்றால் அனல் மாவட்டங்களான பெல்லாரி, ராய்ச்சூர், குல்பர்கா போன்ற 2ஆம் 3ஆம் கட்ட தேர்தல் நாட்களில் எத்தனை பேர் வெயிலுக்கு பயந்து வெளியில் வந்து ஓட்டு போடுவார்கள் என தெரியவில்லை. மே மாதம் தேர்தலை வைத்தது தவறோ என தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை வந்துள்ள கருத்து கணிப்புகள், ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்கிறார்கள் &lt;a href="http://churumuri.wordpress.com/2008/04/29/35-per-cent-say-hdk-government-best-in-10-years/"&gt;ஒரு குழுமம் காங்கிரஸ் வரும் என்கிறத&lt;/a&gt;ு. இன்னொன்று பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கும் என்கிறது. &lt;a href="http://churumuri.wordpress.com/2008/05/10/ndtv-exit-poll-hung-assembly-in-the-air-again/"&gt;இன்னொன்று மறுபடியும் தொங்கு சட்டசபை&lt;/a&gt; தான் என சொல்கிறது. &lt;a href="http://churumuri.wordpress.com/2008/05/06/each-one-take-one-opinion-polls-to-please-all/"&gt;உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள&lt;/a&gt;் ;-)&lt;br /&gt;25ஆம் தேதி மாலை முடிவுகள் தெரிந்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;தொங்கு சட்டசபை வந்தால் தேவகவுடா கட்சியும், பங்காரப்பா கட்சியும், மாயாவதி கட்சியின் சில எம்.எல்.ஏக்களும் தங்கள் பேரங்களை கடை விரிக்கலாம். மீண்டும் கடந்த 4 ஆண்டுகள் நடந்த கூத்துகள் தொடரும். பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜெய்பூர் மாதிரி குண்டு வெடிக்காமல் இருக்குமா என பலருக்கும் டவுட்டு. காங்கிரஸ் வந்தால் யார் முதல்வர் என்பதை முடிவு செய்யவே 10 நாட்கள் ஆகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** *** *** &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.bialairport.com"&gt;&lt;img src="http://www.bialairport.com/images/logo.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இதெல்லாம் எது நடக்கிறதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் &lt;a href="http://www.deccanherald.com/Content/May142008/scroll2008051467791.asp?section=frontpagenews"&gt;பெங்களூருக்கு விமான பயணம் செய்பவரா ? அப்படியென்றால் நிச்சயம் 23ஆம் தேதிக்குப&lt;/a&gt;் பிறகு கைவசம் 4- 5 மணிநேரம் வைத்துக்கொண்டு பயணம் செய்யவும். ஆம் அன்று முதல் பழைய HAL விமான நிலையம் மூடப்பட்டு &lt;a href="http://www.bialairport.com"&gt;புதிய தனியார் விமானநிலையம&lt;/a&gt;் தன் பணியைத் துவக்குகிறது. நகரின் தெற்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து சுமார் 2 அல்லது 3 மணிநேரம் பயணநேரம். இன்னும் சாலைகள் ரெடியாகவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://im.rediff.com/news/2008/may/13sd1.jpg"&gt;&lt;br /&gt;Photo courtesy: &lt;a href="http://www.rediff.com"&gt;Rediff.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://timesofindia.indiatimes.com/Cities/Bangalore/Phase_2_will_see_more_big_fights/articleshow/3030992.cms"&gt;16ஆம் தேதி நடக்கும் 2ஆவத&lt;/a&gt;ு சுற்றில் &lt;a href="http://specials.rediff.com/news/2008/may/13sd1.htm"&gt;எடியூரப்பாவிற்கு ஆப்பு வைப்போம் என பங்காரப்பா ஷிகாரிபுராவில் களம் இறங்கியுள்ளார&lt;/a&gt;். எல்லோர் கண்களும் இங்கே தான். இங்கு காங்கிரசும் ஜனதாதளமும் போட்டியிடவில்லை. அந்த அளவிற்கு ஒற்றுமை !!&lt;br /&gt;பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்து எடியூரப்பா தோற்றால் யார் முதல்வர் ? &lt;a href="http://www.ananth.org/"&gt;அனந்தகுமார்&lt;/a&gt; வருவாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;14-மே- 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-77808513731924973?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/77808513731924973/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=77808513731924973' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/77808513731924973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/77808513731924973'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/05/3.html' title='கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 3'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-3819895987745923817</id><published>2008-05-06T11:20:00.010+05:30</published><updated>2008-05-06T13:08:39.538+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கர்நாடகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 2</title><content type='html'>கர்நாடகத் தமிழர்களின் ஓட்டு யாருக்கு ? கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் யாருக்கு ஓட்டு போடலாம் ? போடவேண்டும் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒகனேக்கல் என்றாலும் காவிரி என்றாலும் வீரப்பன் என்றாலும் எதற்கெடுத்தாலும் அடிவாங்குவது தமிழர்களும் தமிழர்கள் நடத்தும் வணிக/இன்னபிற நிறுவனங்களும்தான். &lt;br /&gt;1991ல் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியான சமயம் நடந்த கலவரங்களில் பலர் பாதிக்கப்பட்டனர். அப்போது பங்காரப்பாவின் ஊக்குவிப்பும் போலீசாரின் உள்-கை ஆட்டமும்தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டபோதும் பிரச்னை மாதக்கணக்கில் இழுத்தது என்றாலும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சற்றே மேம்பட்ட அணுகுமுறையால் வன்முறை குறைந்த அளவில் காணப்பட்டது. பின் காவிரி இறுதி தீர்ப்பு வந்த (பிப்ரவரி 2007) போது குமாரசாமியும் பரவாயில்லை ரகத்தில் கையாண்டதில் ஓரளவு வன்முறை. தற்போது ஓகனேக்கல் பிரச்னையில் கவர்னர் ஆட்சி. அவருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்யவே நேரம் இருக்கிறது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்சங்கம் மக்களோ சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என கன்னடா ரக்ஷணா வேதிகே, வாட்டாள் நாகராஜ் போன்றோருடன் பேசுவதிலும் நேரம் செலவழித்துகொண்டு உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://churumuri.wordpress.com/2008/05/03/what-the-karnataka-election-is-really-all-about/"&gt;தேர்தல் பிரச்சாரம்&lt;/a&gt; முடிய இன்னும் 3 நாட்களே உள்ள இந்த நிலையிலும் பெங்களூரில் தேர்தல் சம்பந்தப்பட்ட போஸ்டர்களோ, பேனர்களோ, மைக்செட் சத்தங்களோ அதிகம் இல்லை (இந்த முறை). இன்னும் பல வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளின் எல்லா பகுதிகளுக்கும் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் தேர்தல் வேலை செய்யவென்றே ஒவ்வொரு கட்சியிலும் வேலையில்லா இளைஞர்கள் பட்டாளம் மிகவும் ஆக்டிவாக வேலை செய்வர். தற்போது ஐடி கம்பெனிகள், கால்செண்டர் கம்பெனிகளின் தயவால் பலரும் டாக்ஸி ஓட்டுனர், செக்யூரிடி, உணவு காண்டிராக்ட், கட்டுமான வேலை என பிசியாக இருப்பதால் அரசியல்வாதிகளின் பின்னால் அவ்வளவு கூட்டம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;வெயிலோ பட்டையை கிளப்புகிறது. இதில் கிராம, சிறுநகரப் பகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் சூடு பிடித்திருப்பதாகத் தகவல். பெங்களூரைப் பொறுத்தவரை மக்களிடம் ஒரு வித 'அபதி' (Apathy) என ஆங்கிலத்தில் சொல்லப்படும் விட்டேற்றித்தனம் அல்லது வெறுப்பு  தான் காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ரியல் எஸ்டேட் முதலைகளும், சுரங்க பிசினஸ் பெருச்சாளிகளும்தான் வேட்பாளர்கள், பலருக்கும் பல நூறு கோடிக்கணக்கில் சொத்து. இதில் யார் எம்.எல்.ஏ ஆனாலும் மக்கள் பிரச்னைகளோ மாநிலத்தின் பிரச்னைகளோ கையாளப் போவதில்லை. &lt;a href="http://churumuri.wordpress.com/2008/05/01/1611-per-cent-jump-in-assets-in-5-years-hello/"&gt;தங்கள் கோடிகளைப் பெருக்கவே நேரம் செலவழிப்பர்&lt;/a&gt; என்பதனால் யாருக்கும் ஆர்வம் இல்லை என்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*** *** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SB_y5mZ3htI/AAAAAAAAAAU/2tFmxIYxA0s/s1600-h/smk_mk.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SB_y5mZ3htI/AAAAAAAAAAU/2tFmxIYxA0s/s320/smk_mk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5197139566384350930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bangalorebuzz.blogspot.com/2008/05/campaigners-stoned.html"&gt;தமிழில் பேசி ஓட்டுக் கேட்டதால் (அதிமுக வேட்பாளர்) ஆட்டோ உடைப்பு என ஒரு பக்கம் செய்தி வந்தாலும்&lt;/a&gt; இன்னோரு பக்கம் தமிழர் நிறைந்த அல்சூர், சிவாஜி நகர் பகுதிகளில் ஓட்டுக் கேட்கும் வேட்பாளர்கள் (காங்கிரஸ், பாஜக, ஜனதாதளம்) தமிழிலும் கோஷம் போடத் தவறுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கு மட்டுமல்ல. &lt;a href="http://www.ibnlive.com/news/parties-woo-bangalore-voters-with-big-promises/64634-3.html"&gt;பெங்களூரில் வசிக்கும் பலருக்கும் &lt;/a&gt;சரி,, ஏன் கர்நாடகத்தில் வசிக்கும் பலருக்குமே சில பொது பிரச்னைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1) சென்ற 4 ஆண்டுகளில் ஆட்சி, அரசு என்ற ஒன்று இல்லாமலே மாநிலம் குட்டிச்சவர் ஆனதால் இந்த முறையாவது ஏதாவது ஒரு கட்சி ஆட்சி - நல்ல தலைவர் தலைமையில் அமைந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு நிலையான ஆட்சி வேண்டும் என்பதே அவா.&lt;br /&gt;&lt;br /&gt;2) பெருகிவரும் நிலம், நீர் மற்றும் விலைவாசி பிரச்னைகள். 10 வருடம் முன்பு சென்னை கண்ட நீர் தட்டுப்பாடு பெங்களூரில் இன்னும் சில வருடங்களில் வந்துவிடும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் வீடுகள், கட்டிடங்கள். நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவில் ரியல் எஸ்டேட். &lt;br /&gt;&lt;br /&gt;3) பெங்களூரைப் பொறுத்தவரை டிராபிக் பிரச்னை ஒரு பெரிய அளவில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் சரியான முடிவுகளும், வேலைகளும் துவங்காத காரணத்தால் இன்னும் சில ஆண்டுகளில் கட்டுக்கடங்காத நிலைமைக்குச் செல்லும் ஒரு நிலை. மேலும் காவிரி, ஒகனேக்கல்,பெல்காம், இந்தி என எதற்கெடுத்தாலும் தடியைத்தூக்கும் கன்னட ரக்ஷணவேதிகே ஆட்களின் அடாவடியால் வெறுத்துப் போயிருக்கும் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4) தமிழ்நாடு போல ஒரு கட்டுக்கோப்பான கட்சியை நடத்தும் தலைமை இல்லாதது.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேலிடம் தேர்ந்தேடுக்கும் முதல்வருக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் இன்ன பிற முதல்வர் பதவி ஆசைநாயகர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பாஜகவிலும் உட்கட்சிபூசல் உண்டு என்றாலும் எடியூரப்பாதான் முதல்வராக முன்னிறுதப்பட்டாலும் ஆட்சிக்கு வந்தால்  நிலையாக இருக்கும் என கியாரண்டி கிடையாது. அதுவும் தோணியில் ஏறி ஓகனேக்கல் சென்றமாதிரி அணுகுமுறைகளை பலரும் வரவேற்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;குமாரசுவாமி நல்ல முதல்வர் என பெயர் எடுத்திருந்தாலும் அவர் வந்தால் நல்லாட்சி நடக்கும் என மக்கள் நம்பினாலும், அவர் தந்தையையையும் அண்ணனையும் நினைத்தால் மக்களுக்கு வெறுப்பே. அவர் குடும்பபாசத்தைவிட்டு தனக்கென ஒரு பாதை வகுத்தால் நிச்சயம் வரவேற்பு பெறுவார். தமிழ்நாடு மாதிரி மாநில கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் மத்தியில் செல்வாக்குடன் மாநிலத்துக்குண்டான தேவைகளை (மிரட்டிப்) பெறலாம் எனவும் அவர் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நடக்கப்போவது என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ibnlive.com/blogs/krishnaprasad/1860/51009/dear-god-please-let-have-us-have-a-hung-assembly.html"&gt;மீண்டும் ஒரு தொங்கு சட்டசபை வந்து பேரங்களும், பணப்பறிமாற்றங்களும் நடந்து ஊசலாடும் ஆட்சியும், தலையில்லாத வால்கள் துள்ளி ஆடும் போக்கும் நடந்தால் கர்நாடகம் பீகாராகும் நிலைமை ரொம்ப தூரத்தில் இல்லை&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SB_zN2Z3huI/AAAAAAAAAAc/4vO9GjHbkkY/s1600-h/dg1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SB_zN2Z3huI/AAAAAAAAAAc/4vO9GjHbkkY/s320/dg1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5197139914276701922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Photos Courtesy: &lt;a href="http://timesofindia.indiatimes.com"&gt;Times of India&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SB_zuGZ3hvI/AAAAAAAAAAk/e5UYWE0LjSM/s1600-h/ec3.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SB_zuGZ3hvI/AAAAAAAAAAk/e5UYWE0LjSM/s320/ec3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5197140468327483122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளால் எல்லா கட்சிகளும் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன. என்னைப் பொறுத்தவரை - எங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு குறைந்த அளவில் சொத்தும், நிறைய நல்ல பெயரும் உள்ளதோ அவருக்கே எனது ஓட்டு. இந்தப் பணமுதலைகளுக்கு ஓட்டு போட்டுவிட்டு அவர்கள் சட்டமன்றத்திலோ இன்ன பிற முக்கிய இடங்களிலோ மக்களுக்குக் குரல் கொடுக்காதவர்களுக்கு எனது ஓட்டு நிச்சயம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bangalorebuzz.blogspot.com/2008/04/its-epic-struggle-indeed.html"&gt;வாக்காளர் அடையாள அட்டை கொடுப்பதில் முதல் சில நாட்களில் சில குளறுபடிகள்&lt;/a&gt; இருந்தாலும் தேர்தல் கமிஷன் நிச்சயம் நல்ல பணியை குறைந்த கால அளவில் செய்துள்ளது. தனியார் கம்பெனி வசம் போட்டோ எடுத்து, லாமினேட் செய்து வழங்கும் வேலை கொடுத்திருந்தாலும், எல்லா தொகுதிகளிலும் தினமும் 2 இடங்களில் அமைத்து கடந்த 3 வாரங்களாய் நல்ல பணி. பலரும் வந்து வரிசையில் வெயிலில் நின்று வாங்கிச் சென்றனர். ஓட்டு போட வராவிட்டாலும் முகவரி அத்தாட்சி என்ற அளவில் பலரும் பெற்றுகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;*** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;யார் வந்தால் நல்லது ? எனது பார்வையில்...&lt;br /&gt;&lt;br /&gt;1) முதல்வராக குமாரசுவாமி (மைனஸ் குடும்ப உறவுகள்)&lt;br /&gt;2) கட்சியாக - எம்.எல்.ஏக்களாக - பாஜக - (மைனஸ் மதம் சார்ந்த செயல்கள்பாடுகள்)&lt;br /&gt;3) மந்திரிகளாக காங்கிரஸ் (மைனஸ் சோனியாவின் எடுபிடிகள்)&lt;br /&gt;&lt;br /&gt;நடக்குமா இது ? 25ஆம் தேதி மாலை தெரியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;6-மே-2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-3819895987745923817?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/3819895987745923817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=3819895987745923817' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/3819895987745923817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/3819895987745923817'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/05/2.html' title='கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 2'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SB_y5mZ3htI/AAAAAAAAAAU/2tFmxIYxA0s/s72-c/smk_mk.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-6366453804476476911</id><published>2008-04-30T14:06:00.006+05:30</published><updated>2008-05-06T13:11:00.400+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கர்நாடகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 1</title><content type='html'>கள்ளத் தோணியில் ஒகனேக்கல் வந்த எடியூரப்பா மே 26ஆம் தேதி கர்நாடக முதல்வராக பதவியேற்றால் தமிழக முதல்வர் கருணாநிதி அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வாரா இல்லை சுப்ரீம் கோர்ட் வாய்தாக்களில் அம்மாவட்ட மக்கள் வாய் தாகம் மறக்கப்படுமா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்காமல் &lt;a href="http://www.deccanherald.com/Content/Apr302008/AssemblyElections.asp"&gt;கர்நாடகத் தேர்தலில் என்ன நடக்கிறது &lt;/a&gt;என பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;*** *** ***&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SBgxCWZ3hsI/AAAAAAAAAAM/3Ni8d3xvz-A/s1600-h/ktherthal1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SBgxCWZ3hsI/AAAAAAAAAAM/3Ni8d3xvz-A/s320/ktherthal1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5194956086615443138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Photo Courtesy: தினகரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் உள்ளிட்ட &lt;a href="http://churumuri.wordpress.com/2008/04/20/one-state-five-regions-three-parties-result/"&gt;தெற்கு கர்நாடக மாவட்டங்களில் முதல்கட்டமாக மே- 10ஆம்&lt;br /&gt;தேதி தேர்தல்&lt;/a&gt;. இன்னும் 9 நாட்கள் கூட இல்லாத நிலையில் எனக்குத் தெரிந்தவரை செய்தித்தாள்கள் தான் தேர்தல் பற்றி அலப்பரை பண்ணுகிறதே தவிர பெரும்பாலான பகுதிகளில் இன்னும் பெரிய போஸ்டரோ, யார் வேட்பாளர் போன்ற நோட்டிஸ்களோ, போடுங்கய்யா ஓட்டு கோஷங்களோ காணப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கிராமப்புறங்களிலும், சிறு டவுன்களில் கொஞ்சம் திருவிழா நிலை இருக்கலாம் தெரியவில்லை. தொகுதி சீரமைப்பு (கட் அண்ட் பேஸ்ட்) செய்து புதிய தொகுதிகளின் நிலவரப்படி பெங்களூரில் 28 தொகுதிகள். அதனால் இங்கு ஜெயிக்க அனைத்து கட்சிகளும் போட்டாபோட்டி. இங்கு கணிசமான சீட்டுகளை ஜெயித்தால் ஆட்சியை பிடிப்பது இலகு என கட்சிகளும் வரிந்து கட்டியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thehindu.com/2008/04/30/stories/2008043059090300.htm"&gt;வேட்பாளர்களின் சொத்துகணக்கு (காட்டியுள்ளது மட்டும்) 100 கோடி 200 கோடி என பத்திரிக்கைகளுக்குத் தீனி&lt;/a&gt;. 220 கோடி சொத்துவைத்துள்ள வேட்பாளர் இந்த தேர்தலில் ஜெயித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் அதனை எத்தனை மடங்கு பெருக்குவார் என அலுவலகங்களில் டீக்கடை பெஞ்சு ரேஞ்சுக்கு உரையாடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;BJP candidate from BTM Layout G. Prasad Reddy is the richest of the candidates with assets worth over Rs. 300 crore. He is followed by fellow land developer Kupendra Reddy, the Congress candidate from Bommanahalli, who has properties worth over Rs. 180 crore.&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;*** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு வந்த போது தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த &lt;a href="http://alexpandian.blogspot.com/2004/05/52.html"&gt;கன்னட நடிகர் "ரிபெல் ஸ்டார்" அம்பரீஷ் &lt;/a&gt;(அதாங்க 'ப்ரியா'வில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக வருவாரே, சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர், 'கரையெல்லாம் செண்பகப்பூ' ஹீரோயினி சுமலதாவின் கணவர்) இந்தத் தேர்தலில் ஸ்ரீரங்கப்பட்டிணாவில் போட்டியிடுகிறார். மண்டியாவின் மண்ணின் மகனான அவர் (மண்டியா எம்.பி.யாக இருக்கிறார்) அங்கு ஜெயிப்பதில் கடினமாக இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.எம். கிருஷ்ணா போட்டியிடவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் டிக்கெட் கொடுக்கவில்லை என பலபேர் தகராறு செய்ய, சில தொகுதிகளில் ரிபெல் போட்டியாளர்களும் உண்டு. பாஜகவிலும் இந்தமாதிரி கரைச்சல்கள். தனது பேரனுக்கு சிவாஜிநகரில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என &lt;a href="http://churumuri.wordpress.com/2008/04/21/if-a-doctors-son-can-be-a-doctor-why-cant/"&gt;முன்னாள் ரயில்வே மந்திரி ஜாஃபர் ஷெரீப் டெல்லிவரை சென்று அன்னை சோனியாவுடன் மீட்டிங் நடத்தி ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளார்.&lt;/a&gt; ஏதோ ஒரு மாநிலத்தில் கவர்னர் பதவி என அவருக்கு லாலிபாப் கொடுத்துள்ளார் அன்னை. &lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர மாநில தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் முதல்வர் தரம்சிங், தேவகவுடா கட்சியிலிருந்து வந்த சித்தராமையா (தனது முன்னாள் மைசூர் சாமுண்டீஸ்வரி தொகுதி சீரமைப்பில் மாறிவிட்டது என கண்ணீர் விட்டு அழுது சீன் போட்டுள்ளார் - சென்றமுறை இடைத்தேர்தலில் அங்கு சில நூறு வாக்குகளில் அவரை தண்ணி காட்டினார் தே.கவுடா அண்ட் சன்ஸ்), ஹெச்.கே.பாடீல், கவுடா கட்சியிலிருந்து சமீபத்தில் (சீட் கொடுத்தால் மட்டுமே காங்கிரஸ் பேரியக்கத்திற்கு சேவகம் செய்வேன் என மார்தட்டி) சேர்ந்த எம்.பி.பிரகாஷ் என காங்கிரஸில் 10க்கும் மேற்பட்ட முதல்வர் நாற்காலி ஆசை நாயகர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஜகவிலே எடியூரப்பாதான் முதல்வர் என அறிவித்துவிட்டே களத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் அங்கும் உள்குத்துகள், ரிபெல் போட்டியாளர்கள் என ஒரே அதகளம் தான். அனந்தகுமார் ஆட்கள் அதிகம் ஜெயித்துவிட்டால் எடியூரப்பாவிற்குத் தலைவலிதான். குஜராத்தில் நடத்திய வெற்றி தேர்தல் வியூகத்தை இங்கும் நடத்திப்பார்க்க அருண்ஜெட்லியூம் வந்து இறங்கியுள்ளார். தமிழகத்திலிருந்து இல.கணேசனோ இன்ன பிறரோ வந்து தமிழர்கள் பகுதியில் பிரசாரம் செய்வார்களா என தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தேவகவுடா கட்சியின் முக்கிய தலைவரான பி.ஜி.ஆர் சிந்தியாவை பொறுப்பில் பல இடங்களில் (அதே  தலித்-பிராமணர்- சிறுபான்மையினர் கூட்டணி) உ.பி. பார்முலாவில் களம் இறங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி பங்காரப்பா தலைமையில் போட்டியிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://churumuri.wordpress.com/2008/04/22/a-snapshot-of-a-poor-debt-ridden-farming-family/"&gt;தேவகவுடா அண்ட் சன்ஸ் - குமாரசுவாமி, ரேவண்ணா &lt;/a&gt;சந்திலே சிந்து பாடும் விதமாக யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தாங்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடலாம் என கணக்கு போட்டு இறங்கியுள்ளனர். தேவகவுடா குடும்ப வேட்பாளர்களுக்கு எதிராக பெண்களை நிறுத்தினால் அவர்களை மண்ணைக் கவ்வச் செய்யலாம் என எண்ணி (சரித்திரம் அப்படி) &lt;a href="http://churumuri.wordpress.com/2008/04/26/the-genesis-of-the-great-hegde-gowda-rivalry/"&gt;காங்கிரஸ் ஹெக்டேயின் மகளையும் இன்னோரு பெரிய தலையின் மருமகளையும் களம் இறக்கியுள்ளது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக கலக்கப்போவது யாரு என தெரியாத தற்போதைய நிலைமையில் &lt;a href="http://www.deccanherald.com/Content/Apr302008/assemblyelections2008043065446.asp"&gt;இன்றைய டெக்கான் ஹெரால்ட்- சிஎனென். ஐபிஎன் கணிப்பு காங்கிரஸுக்கு ஆதரவாகத் தெரிகிறது. &lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகத் தமிழர்கள் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் ? காவிரிக் கரையின் மண்ணின் மைந்தனான நான் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் ?&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;30-ஏப்ரல்-2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-6366453804476476911?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/6366453804476476911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=6366453804476476911' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/6366453804476476911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/6366453804476476911'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/04/1.html' title='கர்நாடக சட்டமன்ற தேர்தல் - 1'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UKsYmDG2jOE/SBgxCWZ3hsI/AAAAAAAAAAM/3Ni8d3xvz-A/s72-c/ktherthal1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-6030910314365850682</id><published>2008-04-09T13:34:00.008+05:30</published><updated>2008-04-09T14:11:21.689+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='toothpaste'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்பொடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பற்பசை'/><title type='text'>தேவை ஒரு நல்ல பற்பசை</title><content type='html'>என்னடா இது ஒகனேக்கல் பிரச்னையால் தமிழகமும், கர்நாடகமும், அரசியலும், சினிமாவும், பதிவுலகமும் அல்லோலப்படுகிறது. இந்த பற்றி எரியும் நேரத்தில் பற்பசையா என நீங்கள் கேட்பது புரிகிறது. மேலே படியுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் நீங்கள் இதுவரை எந்த எந்த பற்பசை/பல்பொடி உபயோகித்துள்ளீர்கள் ?  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.wired.com/images/article/magazine/1510/st_colgate_f.jpg" width=400 height=300&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.hll.com/images/header_closeup.jpg" width=400 height=100&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Image courtesy: &lt;a href="http://www.wired.com/"&gt;wired.com &lt;/a&gt;and &lt;a href="http://www.hll.com/"&gt;HLL/HUL&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;1431 பயோரியா பல்பொடி ?&lt;br /&gt;&lt;li&gt;சிங்கப்பூர், மலேசியா பிரபல கோபால் பல்பொடி ?&lt;br /&gt;&lt;li&gt;ஆற்றில்/குளத்தில் குளிக்கும்போது உபயோகபடுத்தும் செங்கல் பவுடர் ?&lt;br /&gt;&lt;li&gt;&lt;a href="http://www.dabur.com/EN/Products/Personal_Care/Oral_Care/promisetoothpaste/"&gt;விக்கோ வஜ்ரதந்தி ?&lt;br /&gt;&lt;li&gt;கிராம்பு புகழ் பிராமிஸ்&lt;/a&gt; ?&lt;br /&gt;&lt;li&gt;வேப்பம் புகழ் நீம் ?&lt;br /&gt;&lt;li&gt;&lt;a href="http://www.dabur.com/EN/Products/Personal_Care/Oral_Care/RedToothPaste/"&gt;டாபர் லால் தந்த் மஞ்சன் (சிவப்பு) ?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;li&gt;குரங்கு மார்க் பல்பொடி (சிவப்பு) ?&lt;br /&gt;&lt;li&gt;&lt;a href="http://www.colgate.co.in/app/Colgate/IN/HomePage.cvsp"&gt;கோல்கேட் பல்பொடி ? பற்பசை ?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;li&gt;சமீபகால புகழ் &lt;a href="http://www.hll.com/brands/close_up.asp"&gt;க்ளோசப்&lt;/a&gt; ?&lt;br /&gt;&lt;li&gt;குழந்தைகளை டார்கெட் செய்யும் &lt;a href="http://www.hll.com/brands/pepsodent.asp"&gt;பெப்சொடெண்ட்&lt;/a&gt; ?&lt;br /&gt;&lt;li&gt;பபூல் ?&lt;br /&gt;&lt;li&gt;ஃபோர்ஹான்ஸ் ?&lt;br /&gt;&lt;li&gt;பினாகா ?&lt;br /&gt;&lt;li&gt;சிபாகா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.livemint.com/2007/07/24200152/Hindustan-Unilever8217s-ora.html"&gt;ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் கால்கேட் பாமாலிவ் கம்பெனிகள் மட்டுமே தற்போது இந்த ஆட்டத்தில் எல்லா வணிகவளாகங்கள் / அங்காடிகள் / பேரங்காடிகள் மற்றும் சிறு குறு கடைகளில் தங்கள் பற்பசை தயாரிப்புகளை அடுக்குகின்றனர்&lt;/a&gt;. இதில் கால்கேட் மற்றும் க்ளோசப் பல்வேறு நிறம், குணம், மணங்களில் அடுக்கிவைத்துள்ளார்கள் ஆனால் எதுவும் திருப்தி தரவில்லை (எனக்கு). இதில் போலிகளின் (!) நடமாட்டம் வேறு அதிகமாகிவிட்டது :-)&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்பது எல்லாம் ரொம்ப சிம்பிள் ஐயா ! காலையில் எழுந்து பல் தேய்த்தவுடன் வாய்க்கும், நமக்கும் ஒரு புத்துணர்ச்சி தரவேண்டும். (கவனிக்கவும் நான் சொல்வது வாய் துர்நாற்றம் பற்றியதல்ல - அதற்கு பல மவுத்வாஷ் எனப்படும் ஐட்டங்கள் வந்து பல வருடங்கள் ஆகிறது). அப்படி புத்துணர்ச்சி தரும் (என்னளவில்) பல்பொடி அல்லது பற்பசை தற்போது இல்லை. அநேகமாக கடந்த 3 வருடங்களில் அங்காடிகளில் கிடைக்கும் அனைத்து பிராண்ட் பற்பசைகளையும் உபயோகப்படுத்திப் பார்த்து விட்டேன். ஒன்றும் எமது தேவையை பூர்த்தி செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=red&gt;வாழ்க்கையில் நீங்கள் இதுவரை எந்த எந்த பற்பசை/பல்பொடி உபயோகித்துள்ளீர்கள் ? ஏன் ? மற்றும் எது தற்போது சிறப்பாக உள்ளது என பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் நன்றி. &lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;09-ஏப்ரல்-2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-6030910314365850682?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/6030910314365850682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=6030910314365850682' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/6030910314365850682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/6030910314365850682'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/04/blog-post.html' title='தேவை ஒரு நல்ல பற்பசை'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-8264115256112898136</id><published>2008-03-03T14:33:00.001+05:30</published><updated>2008-03-03T14:59:36.256+05:30</updated><title type='text'>சுஜாதாவுக்கு PoGo டிவி அஞ்சலி</title><content type='html'>ஸ்கிரிப்ட் ரைட்டர் சுஜாதா ரங்கராஜன், இசை இசைஞானி இளையராஜா என டைட்டில் போடும் போதுதான் நேற்று PoGo (போகோ) டிவியில் ஞாயிறு மதியம் 2 மணிக்கு &lt;strong&gt;&lt;span style="font-family:Arial;font-size:78%;"&gt;&lt;a href="http://www.penta-media.com/pandavas300.htm"&gt;PANDAVAS - THE FIVE WARRIORS&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; படம் பார்க்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம் கிரிக்கெட்டில் சச்சினின் அபார செஞ்சுரி இருந்தாலும் 2 மணிநேரத்தில் &lt;a href="http://www.hinduonnet.com/thehindu/2000/12/29/stories/09290223.htm"&gt;மகாபாரதத்தை குழந்தைகளுக்கான சித்திரக்கதையாக பெண்டாமீடியா தயாரித்திருக்கும் இந்தப்படத்தை பார்த்தபின் தான் ஆங்கில திரைப்படத்திலும் சுஜாதாவின் பங்களிப்பு எவ்வளவு விறுவிறுப்பு என புரிந்தது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.google.co.in/search?hl=en&amp;amp;q=PANDAVAS+-+THE+FIVE+WARRIORS&amp;amp;btnG=Search&amp;amp;meta="&gt;மகாபாரதத்தை 2 மணிநேரத்தில் அதுவும் குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் கதையைக் கொண்டுசெல்வது&lt;/a&gt; நிச்சயம் ஒரு சேலஞ்சிங்கான விஷயம். சுஜாதா இதையும் விட்டுவைக்கவில்லை என்பது தெரிந்து ஒருவித பூரிப்பே. படம் முடிந்து சுமார் 4 மணிஅளவில் டைட்டில் மட்டுமே சுமார் 3 நிமிடங்கள் ஓடுமளவிற்கு தமிழர்கள் பெயர் (பெரும்பாலும் பெண்டாமீடியா நிறுவன ஊழியர்கள் ?)&lt;br /&gt;&lt;br /&gt;படவரைகலை என்னும் கிராஃபிக்ஸ் அருமை. பீமன் மட்டும் பலசாலியாக/குண்டாக இல்லை. கடோத்கஜன் ஏதோ கிங்காங் பட உருவத்தில். மற்றபடி எல்லாம் நிறைவே. இளையராஜாவின் இசையும் அருமை. அதெல்லாம் விட சுஜாதாவின் திரைக்கதை அமைப்பும் (அவரேதான் அங்கில வசனங்கள் என நினைக்கிறேன்) மிக அருமை. தருமன், துரியோதனன், திரௌபதி, சகுனி போன்றோர் பேசும் வசனங்கள் அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற டிவிக்களில் சுஜாதா பற்றிய நிகழ்ச்சிகள் அஞ்சலியாக (செய்தி தவிர) வந்ததா என தெரியவில்லை. அவரின் படைப்பை இந்தவாரம் காண்பித்த &lt;a href="http://www.pogo.tv/"&gt;போகோ சேனலுக்கு&lt;/a&gt; ஒரு ஓ.&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்ஸ் பாண்டியன்.&lt;br /&gt;- 3-மார்ச் - 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-8264115256112898136?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/8264115256112898136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=8264115256112898136' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/8264115256112898136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/8264115256112898136'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/03/pogo.html' title='சுஜாதாவுக்கு PoGo டிவி அஞ்சலி'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-433399752703668595</id><published>2008-02-28T10:12:00.002+05:30</published><updated>2008-02-28T10:34:44.173+05:30</updated><title type='text'>சுஜாதா - பெங்களூரிலிருந்து ..</title><content type='html'>எழுத்தாளர் சுஜாதா மறைவு தமிழ் எழுத்துலகில் ஒரு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் &lt;a href="http://www.desikan.com/blogcms/?item=200"&gt;சீடர் தேசிகனின் &lt;/a&gt;வலைப்பதிவில் இந்த செய்தியைப் பார்த்ததும் மனது மிகவும் சங்கடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இணைய உலகில் கடந்த 11 வருடங்களாக உலாவந்தாலும் நானெல்லாம் எழுதியது மிகவும் கொஞ்சமே. அந்த கொஞ்சமும் எழுத தூண்டுதலாக இருந்தது சுஜாதாவின் எழுத்து என்றால் மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.writersujatha.com/"&gt;சுஜாதா&lt;/a&gt; எப்போது எனக்கு அறிமுகமானார் ?&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிநாட்களிலேயே அவரது தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் நாவல்களையும் வார, மாத இதழ்களில் படிக்கத்தொடங்கியிருந்தாலும், கணேஷ்-வசந்த் ஜோடியின் தீவிர ரசிகனாய் இருந்திருந்தாலும், அவரது ஏன் எதற்கு எப்படி - ஜுவியில் படித்து தெளிந்திருந்தாலும், அவரது ஆளுமை என்னை(யும்) ஆட்கொண்டது இணையத்தில் தமிழில் எழுதத் தொடங்கியபோதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலங்களில் தமிழ்.நெட்டில் மெயில் மூலம் மட்டுமே தமிழ்வளர்த்த காலங்களில் பலரும் சுஜாதா ஸ்டைலில் எழுதினார்கள். &lt;a href="http://www.desikan.com/blogcms/?category=sujatha"&gt;தேசிகனின் சுஜாதா பக்கமும், அதில் அவரது கதைகள் பட்டியலும்&lt;/a&gt;, சிறுகதைகளும், அவரது க்ளிக்சுஜாதா இணையதளத்தில் வந்த சிறுகதைகள் இன்றும் இந்தக் கணினியில் சேமிப்பில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kasiblogs.blogspot.com/2008/02/1935-2008.html"&gt;காசி எழுதியுள்ளபடி&lt;/a&gt; கொலையுதிர்காலமும், கனவுத்தொழிற்சாலையும், ஸ்ரீரங்கத்து தேவதைகளும், கற்றதும் பெற்றதும் போன்ற தொடர்களும் படித்து மகிழ்ந்தவர்கள் தமிழ் வாசகர்களில் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை முதல் முதலில் சந்தித்தது அவரின் நாடகங்களான ' நரேந்திரனின் விநோத கொலை வழக்கு' மற்றும் 'கடவுள் வந்திருந்தார்' நடந்தபோது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் கண்டிப்பாக &lt;a href="http://www.udumalai.com/books/sujatha2.htm"&gt;அவரது புத்தகங்கள் &lt;/a&gt;தான் முதலில் வாங்குவது. அவரின் சினிமா பங்களிப்பில் எனக்கு அவ்வளவு பிடிப்பு இல்லையெனினும் 'இந்தியன்' படத்தின் வசனங்களிலும், ரோஜாவும் மிகவும் பிடிக்கும். (சிவாஜி நான் பார்க்கவில்லை - இன்னும்)&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் என்ன எழுதுவது என தெரியவில்லை. இந்த வலைப்பூவில் கட் அண்ட் பேஸ்ட் சமாச்சாரங்களைத் தவிர நான் எழுதிய பதிவுகள் எதிலையாவது ஓரிரு வரிகள் 'அட..!' என உங்களுக்குத் தோன்றினால் அதன் பெருமை சுஜாதாவுக்கே..!&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் நகரமே சுஜாதாவினால் பெருமை பெற்றது (தமிழ் கதையுலகில்) என்றால் பெங்களூர் வாழ் தமிழ் எழுத்து ரசிகர்கள் நிச்சயம் ஆட்சேபிக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா - நீங்கள் நீண்டகாலம் வாழ்ந்த, சுற்றிய பெங்களூரின் ஜலஹள்ளி, மல்லேஸ்வரம், பணஷங்கரி மற்றும் இன்ன பிற பகுதிகளும், நீங்கள் பணியாற்றிய பாரத் எலக்ட்ரானிக்ஸும் இன்று உங்களுக்காக உங்கள் எழுத்துலக ரசிகர்களுடனும் உங்கள் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கு கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;28-பிப்ரவரி- 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-433399752703668595?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/433399752703668595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=433399752703668595' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/433399752703668595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/433399752703668595'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/02/blog-post.html' title='சுஜாதா - பெங்களூரிலிருந்து ..'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-2366835486279420459</id><published>2008-01-04T11:53:00.000+05:30</published><updated>2008-01-04T12:43:20.043+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹக்கபீ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒபாமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>ஒபாமாவா ? ஹக்கபீயா ?</title><content type='html'>கலக்கப்போவது யாரு ? இந்த உலகை இன்னும் 4 ஆண்டுகளுக்கோ அல்லது 8 ஆண்டுகளுக்கோ பெரியண்ணன் புஷ்ஷுக்கு அப்புறம் யாருங்க கலக்கப்போறாங்க ? &lt;strong&gt;ஒபாமாவா ? ஹக்கபீயா&lt;/strong&gt; ?&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ஓட்டுரிமை பெற்றவர்களே உங்க ஓட்டு யாருக்கு ? போடுங்கய்யா ஓட்டு கழுதைய இல்லை யானைய பாத்துன்னும் இனிமே ஆரமிச்சுடுவாங்கய்யா ஆரமிச்சுடுவாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;இதில் யார் ஆட்சிக்கு வந்தால் எண்ணெய் விலை குறையலாம் ?&lt;br /&gt;ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் ஆகலாம் ?&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/2007_Subprime_mortgage_financial_crisis"&gt;சப்-பிரைம்&lt;/a&gt; பிரச்னை சரியாகலாம் ?&lt;br /&gt;அமெரிக்க எகானமி தேறலாம் ?&lt;br /&gt;இந்தியர்களுக்கு அதிக விசாக்கள் கிடைக்கலாம் ?&lt;br /&gt;தீவிரவாதம் (அமெரிக்காவை மட்டும் தாக்காத அளவிற்கு) தாக்குதலிருந்து பாதுகாப்பு கிடைக்கலாம் ?&lt;br /&gt;&lt;br /&gt;வேறென்ன லாம்.. லாம் ?&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;04-Jan-2008&lt;br /&gt;&lt;br /&gt;Photo and news Courtesy: &lt;a href="http://news.bbc.co.uk/2/hi/americas/7170954.stm"&gt;BBC&lt;/a&gt;&lt;br /&gt;&lt;img src="http://newsimg.bbc.co.uk/media/images/44334000/jpg/_44334074_combo203bo.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mike Hucabee (left); Barack Obama (right)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="sih"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;IOWA RESULTS&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="sih"&gt;&lt;/div&gt;&lt;div class="sih"&gt;&lt;/div&gt;&lt;div class="sih"&gt;&lt;/div&gt;&lt;div class="mva"&gt;&lt;div class="bull"&gt;&lt;b&gt;DEMOCRATS (official) &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="bull"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="bull"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="bull"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;Barack Obama - 37.58%&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="bull"&gt;John Edwards - 29.75%&lt;/div&gt;&lt;div class="bull"&gt;Hillary Clinton - 29.47%&lt;/div&gt;&lt;div class="bull"&gt;Bill Richardson - 2.11%&lt;/div&gt;&lt;div class="bull"&gt;&lt;/div&gt;&lt;div class="bull"&gt;&lt;/div&gt;&lt;div class="bull"&gt;&lt;b&gt;REPUBLICANS (85% complete)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="bull"&gt;&lt;/div&gt;&lt;div class="bull"&gt;&lt;/div&gt;&lt;div class="bull"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;Mike Huckabee - 34%&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="bull"&gt;Mitt Romney - 26%&lt;/div&gt;&lt;div class="bull"&gt;Fred Thomson and John McCain - both 13%&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-2366835486279420459?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/2366835486279420459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=2366835486279420459' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/2366835486279420459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/2366835486279420459'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2008/01/blog-post.html' title='ஒபாமாவா ? ஹக்கபீயா ?'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-4918305942956398976</id><published>2007-12-04T17:00:00.000+05:30</published><updated>2007-12-04T17:04:50.800+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vikatan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Unicode'/><title type='text'>விகடன் இப்போ ஒருங்குறியில் (அதாங்க யுனிகோட்)</title><content type='html'>இணையத் தமிழர்களின் நீண்ட நாள் ஆசைக்கு &lt;a href="http://www.vikatan.com/default.htm"&gt;விகடன் குழுமம் &lt;/a&gt;இப்போதான் தீர்வு கொண்டுவந்துள்ளது. மற்ற இணையத் தமிழ் இதழ்களும் ஒருங்குறிக்கு மாறும் நாள் வரும் என எதிர்பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;   04-Dec-2007&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-4918305942956398976?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/4918305942956398976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=4918305942956398976' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/4918305942956398976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/4918305942956398976'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2007/12/blog-post.html' title='விகடன் இப்போ ஒருங்குறியில் (அதாங்க யுனிகோட்)'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-5265453943987027290</id><published>2007-10-03T14:00:00.000+05:30</published><updated>2007-10-03T15:03:15.400+05:30</updated><title type='text'>ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...</title><content type='html'>முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்த் பாடிய இந்தப் பாடல் தற்போதைய சூழ்நிலைக்குஒத்து வரும் மாதிரி தோன்றினாலும் இந்தப் பதிவு (அட ! பதிவுலகம் வந்து ரொம்ப நாளாச்சு/மாசமாச்சு இல்ல?) ராமரைப் பற்றியோ ராவணனைப் பற்றியோ இல்லை, பற்றி எரிகிற சேது சமுத்திரம் பிரச்னை பற்றியோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.deccanherald.com/Content/Oct32007/scroll2007100328471.asp"&gt;கர்நாடகத்தில் நடக்கும் ஆட்சி மாற்ற காட்சிகள்&lt;/a&gt; பீகாரை / ஹரியானாவை (ஒரு காலத்திய) ஒத்து இருக்கின்றனஎன பல்வேறு தினசரிகளும், இணைய கட்டுரையாளர்களும் எழுதித் தீர்த்துவிட்டாலும், நான் சொல்ல வருவதுவேறு.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் எத்தனை பேருக்கு அரசியலில் நடைபெறுவதை சும்மா பேப்பர் படித்தோ, தொலைக்காட்சி பார்த்தோ(பெங்களூரில் இப்போ கலைஞர் தொலைக்காட்சியும் தெரியுதுங்கோவ்..!) இணையத்தில் பதிவுகளில்ஜல்லி (கும்மி!) அடித்தோ செல்வது தவிர சீரியசாக யோசித்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா ஆண்டாலென்ன.. அம்மா ஆண்டாலென்ன.. குமாரசாமியோ.. யெடியூரப்பாவோ தரம்சிங்கோஅல்லது ராமேஷ்வர் தாகூரோ (இவர் தான் தற்போதைய கர்நாடக கவர்னர்) ஆண்டாலென்ன எனபலரும் அரசியல் பற்றி விரக்தி அடைவது என்னவோ உண்மைதான். ஆனால் இவர்களின் பதவி போதைமற்றும் ஆட்சி / காட்சி மாற்றங்களினால் நாம் ஒவ்வொருவரும் தினமும் நமது அன்றாட நிகழ்வுகளில்பெரும்பாதிப்பு அடைகிறோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பந்த் அல்லது ஸ்ட்ரைக் அல்லது ஹர்த்தாலால் பலரும் பல்வேறு முறையில் ஒரு நாள் பாதிக்கப்படுகின்றனர்.ஆனால் அதையும் விட இந்த அரசியல் ஆட்களின் நிலைகளால் நாம் எல்லோரும் பலவாறு பாதிக்கப்படுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரில் வசிக்கும், எலக்டிரானிக் சிடிக்கு அலுவலகம் செல்லும் பலரையும் கேளுங்கள் - குமாரசாமி/கௌடாவின் சொந்த நில விவகாரங்களால், NICE எனப்படும் தனியார் கட்டும் சாலை முழுவது முடிவடையாதலால் பலருக்கும்எத்தனை கால விரயம், பண விரயம், தினசரி சாலையில் அதிக நேரம் செலவிடுதலால் நேரும் உடல் விரயம் எனதெரிய வரும். கடந்த 3 மாதங்களாக எல்லாரும் இந்த 20-20 ஆட்சி மாற்றம் பற்றியே (நடக்கும் - நடக்காது என)பேச்சுகளில் நேரம் செலவிடுவதால் - Governance எனப்படும் ஆட்சி நிர்வாகம் நடைபெறவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் 2008ல் புதிய இண்டர்நேஷனல் ஏர்போர்ட் திறக்கப்போகிறார்கள் ஆனால் அதற்கு எப்படிச்செல்வது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. சேது சமுத்திரப் புகழ் (!?) டி.ஆர்.பாலுவின் கைவண்ணமாம்ஓசூர் சாலை Elevated Expressway தூண்கள் மட்டும் ரெடியாகி வருகிறது. இந்தப் பாதையில் வரப்போகும்/செல்லும்லட்சக்கணக்கான கார்கள் மற்றும் பஸ்கள் செல்ல முதன்மை (entry/exit) சாலைகள் எங்கே என யாருக்கும் இப்போதுகவலையில்லை.&lt;br /&gt;மெட்ரோ மெட்ரோ என பஜனை செய்து எம்.ஜி.ரோட்டை ஒரு வழிசெய்துவைத்திருக்கின்றனர். இன்னும்பல பகுதிகளில் பூமியைத் தோண்டும்போதுதான் இதன் பாதிப்பு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகளின் விலை ? கேட்கவே வேண்டாம் கிலோ 30-40 ரூபாய்க்குக் குறைவாக எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையுமில்லை" என பாட்டு கேட்டுக்கொண்டுஇருக்க முடியவில்லையே என்ன செய்வது ? வரட்டும் தேர்தல். குத்திடுவோம்ல ?&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;03-அக்டோபர்-2007&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-5265453943987027290?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/5265453943987027290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=5265453943987027290' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/5265453943987027290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/5265453943987027290'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2007/10/blog-post.html' title='ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-115406271637049132</id><published>2006-07-28T10:24:00.000+05:30</published><updated>2007-05-06T09:26:23.890+05:30</updated><title type='text'>AVM: ஏவி.மெய்யப்பன் நூற்றாண்டு விழா</title><content type='html'>இன்று ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நூற்றாண்டு விழா. &lt;a href="http://www.dinamalar.com/2006july28/general_tn4.asp"&gt;நன்றி: தினமலர்: வாழ்க்கையை வெற்றியாக்கிய ஏவி.எம்., : "நாம் இருவர்' முதல் " சிவாஜி ' வரை தொடரும் சாதனை&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி.மெய்யப்ப செட்டியார் காரைக்குடி என்ற சிறு நகரத்தில் ஆவிச்சி செட்டியாருக்கும், லட்சுமி ஆச்சிக்கும் 28.07.1907ல் மகனாக பிறந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்தார்களுக்கு வட்டி தொழில் செய்வது தானே வழக்கம். ஆனால், ஆவிச்சி செட்டியார், அந்த காலத்திலேயே ஏவி அண்டு சன்ஸ் என்ற பெயரில் பலபொருள் அங்காடி கடை வைத்தார். தன் தந்தைக்கு உடல் நிலை பாதித்ததால் கடை வேலைகளை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏவி.எம்.,க்கு ஏற்பட்டது. அதனால், ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அவரின் பொது அறிவு அசாத்தியம். இதன் பலன், தன் 22வது வயதிலேயே "போர்டு கார்' கம்பெனியிலே ஏஜென்சி எடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசைத்தட்டுகளை வாங்குவதற்காக சென்னை வந்த போது ஏன் நாம் விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் நாமே தயாரித்தால் என்ன என்று செயல்பட தொடங்கினார். அதன் விளைவாக இசைத்தட்டுகளை தயாரிக்கும் சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை 09.09.1932ல் உருவாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் வளர்ச்சியாக படங்களை தயாரிக்க கல்கத்தாவுக்கு சென்றார். அல்லி அர்ஜூனா(1935) வில் தொடங்கி முதல் மூன்று படங்கள் தோல்வி அடைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியை கண்டு பயந்துவிடவில்லை தோல்விக்கு என்ன காரணம் என்று புரிந்து கொண்டு சென்னையில் 1940ல் பிரகதி ஸ்டூடியோவை பங்குதாரர்களுடன் துவக்கினார். பூ கைலாஷ் (31.05.1941), சபாபதி (09.01.1942), என் மனைவி(07.03.1942), ஹரிச்சந்திரா(04.06.1943), ஸ்ரீவள்ளி(14.04.1945) போன்ற படங்களை தயாரித்தார். அதில் ஹரிச்சந்திரா கன்னடத்தில் எடுத்த படம். அதனை தமிழில் மொழி மாற்றம் செய்தார். இது தான் இந்தியாவிலேயே முதலில் டப்பிங் செய்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்த குமார் படத்தில் "பிளேபேக்' முறையை அறிமுகப்படுத்தியவர் ஏவி.எம்., தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவள்ளி படத்தில் ருக்மணி பாடிய பாடலுக்கு பெரியநாயகியை பாட வைத்து "போஸ்ட் சிங்கரைனைசேஷன்' முறையை கையாண்டார். இதுவும் ஏவி.எம்., முதன் முதலாகச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காரைக்குடிக்கு அருகில் தேவகோட்டை ரஸ்தா என்ற இடத்தில் ஒரு நாடக கொட்டகையில் குடிசை போட்டு 1946ல் ஏவி.எம்., ஸ்டூடியோவை ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு முதன் முதல் எடுக்கப்பட்ட படம் "நாம் இருவர்'(14.01.1947) தேசிய உணர்வை ஏற்படுத்திய படம். இதில் தான் பாரதியார் பாடல்களை சேர்த்து பட்டி தொட்டியெங்கும் ஒலிக்க செய்து பாமர மக்களிடம் பாரதியார் பாடல்களை கொண்டு சேர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து எடுத்த படம் வேதாள உலகம்(08.08.1948).&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1948ம் வருடம் ஏவி.எம்., ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்றினார். அங்கு எடுத்த முதல் படம் "வாழ்க்கை'(22.12.1949).&lt;br /&gt;&lt;br /&gt;ஏவி.எம்., எடுத்த படங்கள் வியாபார ரீதியாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு பல விழிப்புணர்வுகளை உண்டாக்கிய கருத்துள்ள படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹம் பஞ்சி ஏக் டால்கே(08.08.1957) இந்திய அரசின் தங்க பதக்கத்தை பெற்ற படமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏவி.எம்.,ல் பணியாற்றிய ஐந்து பிரபலங்கள், முதல்வர் ஆனது ஏவி.எம்.,க்கு கிடைத்த தனி பெருமை&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா (ஒர் இரவு11.04.1951)&lt;br /&gt;&lt;br /&gt;மு.கருணாநிதி (பராசக்தி17.10.1952)&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர்.,(அன்பே வா14.01.1966)&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா (மேஜர் சந்திரகாந்த்11.11.1966)போன்ற பல படங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;என்.டி.ராமாராவ்(சங்கம்10.07.1954), (பூ கைலாஷ்20.03.1958), (ராமு04.05.1968), (சிட்டி செல்லலு29.07.1970).&lt;br /&gt;&lt;br /&gt;வைஜயந்திமாலா, சிவாஜி கணேசன், கமலஹாசன், வி.கே.ராமசாமி, டி.ஆர்.மகாலிங்கம், சிவகுமார் போன்ற பல நடிகர்களும் ஏவி.எம்.,மால் அறிமுக படுத்தப்பட்டவர்கள். இதைப்போல பல இயக்குனர்களும், தொழில் நுட்பக்கலைஞர்களும் இங்கே உருவானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறுபது ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து கலை உலகத்தில் முத்திரை பதித்து கொண்டிருக்கும் இதில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தை தயாரித்து 168வது பட தயாரிப்பு சாதனையை எட்டியுள்ளது இந்நிறுவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தான் ஏவி.மெய்யப்பன் :&lt;br /&gt;&lt;br /&gt;* ஏவி.எம்., ஒரு பர்பெக்ஷனிஸ்ட். செய்வன திருந்த செய்ய வேண்டும். ஒருவரிடம் ஒரு வேலையை ஒப்படைக்கும் போது, அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னால் தான் அது சரியாக நடக்கும் என்பது அவருடைய சித்தாந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;* டைம் மேனேஜ்மென்ட் எனப்படும் நேர நிர்வாகம் அவருக்கு கை வந்த கலை.&lt;br /&gt;&lt;br /&gt;* எந்த ஊருக்கு போவதாக இருந்தாலும் என்னென்ன அயிட்டங்கள் கொண்டு போக வேண்டும் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் லிஸ்ட் போடுவார். வேட்டி, சட்டை, பனியன், அன்டர்வேர், விபூதி, துண்டு என்று அத்தனையும் அதில் சேர்த்திருப்பார். இந்த பழக்கத்தால், நீரிழிவுக்காரரான அவர் தன் பயணங்களின் போது இன்சுலின், சிரஞ்ச், ஸ்பிரிட் போன்ற எதையும் ஒரு தரம் கூட அவர் மறந்தது கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;* வீட்டில் எது பேசும்போதும் மூன்றாவது மனிதர்கள் இருப்பதை அவர் விரும்பியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* ஓர் இடத்தில் இருந்து கிடைக்கும் தகவலை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்து விட மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;* உதவி செய்ய தோன்றினால் உடனே செய்துவிட வேண்டும். "டுமாரோ ஈஸ் நோ குட்' என்று அடிக்கடி சொல்வார். "அன்றே செய்' என்பது அவரது தாரக மந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு படம் எடுக்கும் முன்பாக அதில் எவ்வளவு லாபம் வரும் என்பதை விட அதில் எவ்வளவு நஷ்டம் வரும்; அப்படி வந்தால் அதைத் தாங்க முடியுமா என்று கணக்கிட்டு பார்த்த பின்பே வேலையில் இறங்குவார்.&lt;br /&gt;&lt;br /&gt;* எடுத்ததற்கெல்லாம் ராகு காலம், எமகண்டம் பார்ப்பதோ, ஜாதகம், ஜோசியம் என்று அலைவதோ அவருக்கு பிடிக்காத விஷயங்கள். உழைப்பும், நாணயமுமே அவர் நம்பிய தொழில் மூலதனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* பள்ளிக்கூடம், கல்லுõரிகளுக்கு பண உதவி செய்துவிட்டு, பதிலுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும் என்று கேட்பது ஒருவகை லஞ்சம் என்பார் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;* கேன்டீனுக்கு தினமும் "மெனு' தயாரித்தது இவர் தான். கேன்டீனில் சாப்பிட விரும்புகிறவர்களுக்கு குவாலிட்டி அயிட்டங்களை தர வேண்டும் என்பதில் ரொம்பவும் குறிப்பாக இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;* "அது அப்படித்தான்' என்று சொல்வதில் அவருக்கு விருப்பமே இருந்ததில்லை. மற்றவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார். எங்கேயோ மிஸ்டேக் இருக்கு. அதை திருத்தினால் "அது அப்படித்தான்' என்று நழுவி போக தேவையிருக்காது என்று நம்பியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;* மரணத்தை பற்றி ஏவி.எம்., கவலைப்பட்டதில்லை. "எனக்கு எப்போதும் சாவை பற்றி கவலை கிடையாதப்பா. அதை பற்றி பயப்படவே கூடாது. அதே சமயம் அதை பற்றி நினைக்காமலும் இருக்க கூடாது. செய்ய வேண்டியதை அதற்கு முன் செய்து விட வேண்டும். இந்த உலகத்துக்கு வர்ற நாம எல்லாருமே ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிட்டு தான் வர்றோம். அதுக்கு எண்டார்ஸ்மென்ட் தான் எப்போன்னு தெரியாது. ஆகவே, பயப்படறதுக்கு என்ன இருக்கு?' என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;* சொத்து என்பது நம்ம காலத்தில் நம்ம கையில இருக்கிற பொசிஷன் மட்டுமே என்பது ஏவி.எம்.,ன் கருத்து. தன்னுடைய 49வது வயதிலேயே சொத்துக்களை பிரித்து மகன்கள் பெயர்களில் எழுதி வைத்து விட்டார். 72வது வயதில் அவர் காலமானபோது அவர் பெயரில் ஒரு துண்டு நிலம் கூட கிடையாது என்ற உண்மை பல பேருக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;* ஏவி.எம்.,மின் மறக்க முடியாத அட்வைஸ்: "பிசினஸ்னா அதில் ஈடுபாடு இருக்கணும். நல்ல பிசினஸ் என்று யாரோ சொல்றாங்கன்னு பண்ணக்கூடாது. இன்னொருத்தரை நம்பி பிசினஸ் பண்ணக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;* "படத்தில் செக்ஸ் இருக்கலாம். ஆனால், வல்காரிட்டி, ஆபாசம் இருக்கக்கூடாது' என்பது அவரது கருத்து. "இரண்டுக்கும் இடையே நுõலிழை அளவே வித்தியாசம் வெறும் பார்வையிலேயே கூட செக்ஸ் கிளாமர் கொண்டு வரலாம். அது தப்பில்லை. ஆனால், அதுவே கொஞ்சம் ஓவராக போனால் ஆபாசமாகிவிடும். எனவே எல்லைக்கோட்டை கவனித்து அதை கடக்காமல் காட்சிகளை அமைக்க வேண்டும்' என்று அறிவுரை சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஏவி.எம்., கடைப்பிடித்து வந்த ஒரு வழக்கம் ரொம்பவும் வித்தியாசமானது. டேப் ரிக்கார்டர் என்ற சாதனம் வராத காலத்தில் ஸ்கிரிப்ளிங் பேட் என்று காகிதங்களை ஒரு நோட்புக் போல இணைத்து அதில் ட்வெயின் நுõலின் ஒரு எச்பி பென்சிலைக் கட்டியிருப்பார். அது கட்டில் தலைமாட்டில் இருக்கும். அதேபோல டெலிபோன் பக்கத்தில், பாத் ரூமில் கம்மோடுக்கு மேலே, டைனிங் டேபிளில், டிராயிங் ஹாலில், கார் டேஷ் போர்டில் என்று பல இடங்களிலும் ஒவ்வொரு ஸ்கிரிப்ளிங் பேட் வைத்திருப்பார். ஏதேனும் செய்யப்பட வேண்டும், அதை உதவியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தால் உடனே அந்த பேடில் கிராசாக எழுதி கையெழுத்து போடுவார். ஆபீஸ் போனதும் தன் செயலரிடம் தந்து யார் யாருக்கு தகவல் போய் சேர வேண்டுமோ அதை சேர்க்க சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;* பின்னாளில் கையடக்க டேப் ரிக்கார்டர் வந்தது. அதில் தான் தர வேண்டிய உத்தரவுகளை அவ்வப்போது ஒலிப்பதிவு செய்து கொள்வார். ஆபீஸ் போய் சேர்ந்ததும் செக்ரட்டரியிடம் கொடுப்பார். அவர் அதை போட்டு கேட்டு யார் யாருக்கு என்ன உத்தரவோ அதை விளக்கமாக டைப் செய்து அவர்களுக்கு அனுப்பி விடுவார். டேப் ரிக்கார்டரை மகன்களுக்கும் வாங்கி கொடுத்தார். இப்போதும் ஏவி.எம்., போலவே அதை பயன்படுத்தி வருகிறார் சரவணன்.&lt;br /&gt;&lt;br /&gt;Courtesy: &lt;a href="http://www.dinamalar.com/2006july28/general_tn4.asp"&gt;http://www.dinamalar.com/2006july28/general_tn4.asp&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-115406271637049132?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/115406271637049132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=115406271637049132' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/115406271637049132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/115406271637049132'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2006/07/avm.html' title='AVM: ஏவி.மெய்யப்பன் நூற்றாண்டு விழா'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-114956814021070255</id><published>2006-06-06T09:53:00.000+05:30</published><updated>2006-06-06T12:34:54.036+05:30</updated><title type='text'>அகத்தியம் 40000</title><content type='html'>இணையத்தில் தமிழில் உலாவரும் பலருக்கும் 'கிராமத்துப் பெரிசு' என்றால் தெரிந்திருக்கக் கூடும். யார் அவர் என்பது தெரியாதவர்கள் கடந்த 2 வருடங்களாக மட்டுமே இணையத்தில் தமிழில் உலாவுபவர்களாக இருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்துப் பெரிசு என அன்புடன் அழைக்கப்படும் அவர் ' மலேசியாவில் இருக்கும் &lt;a href="http://www.treasurehouseofagathiyar.net/jaybee.html"&gt;டாக்டர்.ஜேய்பி எனப்படும் டாக்டர்.சி.ஜெயபாரதிதான்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 8 வருடங்கள் முன்பு 1998 ஆடிமாதத்தில் 'அகத்தியம்' எனும் தமிழ் மடலாடற் குழுமத்தைத் துவங்கி, இன்று வரை சுமார் 40000 மடல்களோடு ஜொலிக்கவைத்துள்ள அவரின் பணி மகத்தானது. தமிழ், சமயம், வரலாறு, பக்தி, அறிவியல், பழைய (சில புதிய) திரைப்படங்கள், மருத்துவம், ஆன்மீகம் என அகத்தியத்தில் தோண்டத் தோண்டப் &lt;br /&gt;புதையல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் மருத்துவம் படித்து மலேசியாவில், சுங்கைப் பட்டாணியில் வசித்து வரும் டாக்டர் ஜேபி, மலேசியாவில் பல அரசு மருத்துவமனைகளில் உயர் பதவி வகித்தவர். தமிழ்.நெட் என்னும் பாலா பிள்ளையின் தமிழ்.இணையத்தில் தொடங்கி, பல்வேறு மலேசிய மற்றும் தமிழ், ஆங்கில மடலாடற்குழுக்களில் 'பெரிசு' என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர்.ஜேய்பி 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர். பல்வேறு உடல்நலக் குறைவுகளையும் தாங்கி, தனக்குத் தெரிந்த, தான் தெரிந்துகொண்ட விஷயங்களை தமிழ் ஆர்வமுள்ளோருக்கு பகிர்ந்து கொள்கிறார் என்றால் - அகத்தியத்தில் உறுப்பினராக இருக்கும் மற்றும் அவர் பங்கு கொண்ட / பங்கு கொள்ளும் மடலாடற்குழுக்குகளில் உள்ள நண்பர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியும். இந்தப் பதிவுமே - பலர் வலைப்பதிவுக்கும் தமிழ் இணைய உலகுக்கும் புதிதாக வந்துள்ளதால் அவர்களுக்கு அகத்தியத்தையும் அதில் தமிழில் உள்ள பொக்கிஷங்களையும் அறிமுகப்படுத்தவே.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட பல ஆயிரம் மடல்கள் அவரே எழுதியுள்ளார். அவரது தமிழ் மடல்கள் சூப்பர் ஹிட் ஆனதற்குக் காரணம் - அவரின் விசாலமான விஷய ஞானம், அனுபவம், ஆர்வம் எல்லாவற்றையும் தாண்டி, மற்றவர்களுக்குப் புரியும் படியும், ஆர்வமூட்டும்படியும் எழுதும் அவரது எழுத்து நடை. கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்லும் பாங்கு. சின்னச் சின்ன பாராக்கள் மூலம் எளிய முறையில் பத்தி பிரித்து எழுதும் நடை, ஜேபி 'பொடி' எனப்படும் ஒரு 'கொக்கி' போட்டு பலரையும் உள்ளிழுக்கும் தன்மை என சொல்லிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் எழுத்துக்கள் அவரது வீட்டு நூலகத்திலேயும் (எண்ணற்ற புத்தகங்கள், சேகரிப்புகள்..) இணையத்திலேயும் மட்டுமே இருந்தால் பலருக்குப் போய்ச் சேராது. புத்தகமாக வந்தால் நிச்சயம் தமிழ்நாட்டிலும் மற்ற தமிழ்பேசும் ஊர்களிலும் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும். தமிழக பதிப்பாளர்கள் அவரது எழுத்துகளை ஏன் இன்னும் புத்தகமாக போட வரவில்லை என்பது ஆச்சரியம். கிழக்கு பதிப்பகம், Anyindian போன்றோர் அவரின் இணைய எழுத்துகளைத் தொகுத்தாலே பல சிறந்த புத்தகங்கள் கிடைக்கும். செய்வார்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;முன் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.yahoo.com/group/agathiyar/messages"&gt;http://groups.yahoo.com/group/agathiyar/messages&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகத்தியத்தின் பல்லாயிரம் மடல்களைத் தேட வசதி செய்து கொடுத்துள்ள, மற்றும்  &lt;a href="http://www.treasurehouseofagathiyar.net/index.html"&gt;http://www.treasurehouseofagathiyar.net/index.html&lt;/a&gt; இந்த வலைத்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளவர்கள் அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் டாக்டர்.ஜேபிக்கு சில விஷயங்கள்/தொகுப்புகள் செய்கிறேன் எனச் சொல்லிவிட்டு செய்யமுடியாமல் - அடடா சொன்னதைச் செய்யமுடியவில்லையே என இன்னும் வருந்துவதுண்டு. அவரின் பல முக்கிய கட்டுரைகளை E-book வடிவிலாவது கொண்டுவர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர்.ஜேபி எழுதுவது தாண்டி அகத்தியத்தில் அவரிடம் கேள்வி கேட்டு அவரிடமிருந்து பல புதையல்களை வெளிக்கொணர்ந்த அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஓடிக்கொண்டிருக்கும் இழை - சித்தர்கள் மற்றும் சித்தர் முத்துவடுகநாதர் பற்றியது. சேமித்து வைக்கவேண்டிய பொக்கிஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  06-June-2006&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: சில பல சொந்த காரணங்களால் சில மாதங்கள் வலைப்பதிய முடியாமல் இருந்தது -இருக்கிறது. ஆனாலும் டாக்டர்.ஜேய்பியின் இந்த மகத்தான மைல்கல் பற்றி தமிழ் வலைப்பதிவு உலகு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலிலேயே இந்தப் பதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-114956814021070255?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/114956814021070255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=114956814021070255' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/114956814021070255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/114956814021070255'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2006/06/40000.html' title='அகத்தியம் 40000'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-114360664174762460</id><published>2006-03-29T09:59:00.000+05:30</published><updated>2006-03-29T10:08:41.653+05:30</updated><title type='text'>வல்லினம் மெல்லினம் இடையினம்</title><content type='html'>என்.சொக்கன் ஆனந்தவிகடனில் சென்றவாரம் முதல் எழுதிவரும் &lt;A HREF="http://www.vikatan.com/av/2006/apr/02042006/av0202.asp"&gt;'வல்லினம் மெல்லினம் இடையினம்'&lt;/a&gt; தொடரைப் பலரும் படிக்க ஆரம்பித்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சொக்கன் மென்பொருள் துறையில் இருப்பதால், இந்தத் துறையில் உள்ள வெளிச்சங்களும், இருட்டுகளும் பழக்கப்பட்டவையே. அவற்றை வார இதழ் வாசகர்களைச் சென்றடையும் வகையில் எளிமையாக எடுத்துச் செல்லும் திறமையும் அவருக்கு வாய்த்துள்ளது. முதல் 2 வார கட்டுரைகளும் மிக நன்றாக வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் துறையில் உள்ள மாயையை நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவார் என்றே தெரிகிறது. அவர் சுஜாதா ரசிகர் என்பதால் பல இடங்களில் சுஜாதா பாணி வார்த்தைக் கோவைகள் வந்துவிழுவதும் நன்றாக இருக்கிறது (என்னளவில்).&lt;br /&gt;&lt;br /&gt;சொக்கனின் பல அருமையான சிறுகதைகளை &lt;A HREF="http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/messages"&gt;பழைய&lt;/a&gt; &lt;A href="http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/messages"&gt;ராகாகியில்&lt;/A&gt; அன்பர்கள் தேடிப்படிக்கலாம். பல கதைகளில் சம்பவங்களும், விவரிப்புகளும், இடம் சார்ந்த வர்ணிப்புகளும் எனக்கு மிகவும் பிடித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சொக்கன் மங்கையர் மலர் பத்திரிக்கையில் எழுதிய சில தொடர்கதை/சிறுகதைகளும் அவருக்கு பெண்களின் பிரச்னைகளில் உள்ள கவலைகளை நன்றாக வெளிக்கொணரமுடிகிறது என்பதை உணர முடிந்தது. இந்த ஆ.வி. தொடரிலும் மென்பொருள்/ஐ.டி துறைப் பெண்கள் (திருமணமாகாத / திருமணமான) எதிர்கொள்ளும் சவால்கள், அதனால் குடும்பத்தில் எதிர்கொள்ளும் நிலைகள் போன்றவற்றையும் எழுதுவார் என்றே எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  29-March-2006&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-114360664174762460?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/114360664174762460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=114360664174762460' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/114360664174762460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/114360664174762460'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2006/03/blog-post_29.html' title='வல்லினம் மெல்லினம் இடையினம்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-114233512759774428</id><published>2006-03-14T16:45:00.000+05:30</published><updated>2006-03-14T16:50:32.660+05:30</updated><title type='text'>நம்ம மெட்ரோ</title><content type='html'>பெங்களூரூ நகரத்திற்கு மெட்ரோ ரயில் வருகிறதோ இல்லையோ - வடிவம் வந்துவிட்டது :-) "நம்ம மெட்ரோ" - கன்னடத்திலும் 'நம்ம' என்பது தமிழ் 'நமது' என்ற பொருளையே குறிப்பதால் ஒரு அந்நியோன்னியம் வந்துவிடுகிறது. நமக்கு அடுத்த அல்லது அடுத்ததற்கும் அடுத்த ஜெனரேஷனிலாவது மெட்ரோ ரயில் பெங்களூரில் ஓடினால் - பிடியுங்கள் ஒரு சபாஷ் :-)&lt;br /&gt;&lt;br /&gt;(காரணம் பெங்களூரில் நடைபெறும் கட்டமைப்பு வேலைகளின் துரித கதி அப்படி..!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2006/03/14/images/2006031413000101.jpg"&gt;&lt;br /&gt;Photo courtesy: &lt;A HREF="http://www.hindu.com/2006/03/14/stories/2006031413000100.htm"&gt;The Hindu&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;More links&lt;br /&gt;1. &lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/mar142006/city2016282006313.asp"&gt;Deccan Herald&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;IMG SRC="http://photos1.blogger.com/blogger/7112/1507/1600/metrologo.jpg" WIDTH=300 HEIGHT=200&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://bangalorebuzz.blogspot.com/2006/03/namma-metro-to-be-bmrc-logo.html"&gt;Bangalorebuzz.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  14-மார்ச்- 2006&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-114233512759774428?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/114233512759774428/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=114233512759774428' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/114233512759774428'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/114233512759774428'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2006/03/blog-post.html' title='நம்ம மெட்ரோ'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113876641546841937</id><published>2006-02-01T09:27:00.000+05:30</published><updated>2006-02-01T11:30:12.183+05:30</updated><title type='text'>கர்நாடக அரசு மாற்றம் - சில எண்ணங்கள்</title><content type='html'>கர்நாடகத்தில் தரம்சிங் அரசை கவிழ்த்து தேவகவுடா மகன் ஹெச்.டி.குமாரசுவாமி (வரும் வெள்ளியன்று) பதவியேற்பதை பலரும் படித்திருக்கலாம் / மற்ற ஊடகங்கள் மூலம் தெரிந்துவைத்திருக்கலாம். தரம் சிங் போன்றோரின் பெருந்தன்மையான நடத்தை எத்தனை பேருக்கு வரும் ? தமிழகத்தில் இதெல்லாம் சாத்தியமா ?&lt;br /&gt;&lt;br /&gt;ராஜினாமா செய்யாமலும், சட்டசபையில் பலத்தை காண்பிக்காமலும் இழுத்தடித்ததில் என்ன பெருமை என கேட்கவேண்டாம். இது அதைப் பற்றியதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2006/01/29/images/2006012908790101.jpg"&gt;&lt;br /&gt;Photo courtesy: &lt;a href="http://www.hindu.com"&gt;The Hindu&lt;/A&gt;&lt;br /&gt;&lt;A href="http://www.hindu.com/2006/01/29/stories/2006012908790100.htm"&gt;&lt;br /&gt;http://www.hindu.com/2006/01/29/stories/2006012908790100.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனது அரசு பெரும்பான்மை இழந்து, ராஜினாமா செய்த பிறகு இன்னும் சில நாட்களே பதவி என்றிருக்கையில் அவரும் தனது மாமன், மச்சான், மற்றும் உறவினர் எல்லாருக்கும் பெங்களூரில் வீட்டு மனைகள் பட்டா கொடுக்க, அதை &lt;A href="http://www.bdabangalore.org"&gt;BDA&lt;/A&gt; நிராகரித்துள்ளது. இன்றைய தேதியில் பெங்களூரில் வீட்டு மனை (வில்லங்கம் இல்லாமல்) கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு. அதனால் தான் வேறு எந்த செயலையும் முடித்துக் கொள்வதைவிட உறவினர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் வீட்டு மனை கொடுப்பதில் (from chief minister's quota) தரம் சிங் முயன்றார். நான் சொல்ல வந்தது இதைப் பற்றியும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தனது அரசுக் காலத்தில் பணியாற்றிய உயர்மட்ட அரசு அதிகாரிகளுடன் தேநீர் விருந்தில் பேசுகையில் (This itself is a rare gesture..!) "நான் உங்களைக் கோபித்திருந்தால் அல்லது கடிந்து கொண்டிருந்தால் - அவையெல்லாம் மன்னித்து மறக்கவும்.. மக்கள் நலனுக்காகத்தான் அதெல்லாம் செய்தேனே ஒழிய தனிப்பட்ட விரோதம் பாராட்டியதில்லை. மேலும் ஒரு கூட்டணி ஆட்சியில் இருக்கும் உபத்திரவங்கள் மற்றும் அழுத்தங்களை நீங்களும் அறிந்து அதற்கேற்ப அடுத்து வரும் ஆட்சிக்கும் துணையாகவும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய பணிகளை முன்னெடுத்து எடுத்துச் செல்லவேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை அடுத்து ஆட்சிக்கு வரும் குமாரசுவாமிக்கும் சில யோசனைகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார் - "அவர் ஒரு இளைஞர். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் எல்லா திட்டத்திற்கும் அவருக்கு நாங்கள் துணையாக இருப்போம். அவருக்கு அட்வைஸ் என கொடுக்கப்போவதில்லை ஆனால் எனது எண்ணங்களை அவருடன் பகிர்ந்துகொள்வேன்" என கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் பர்சனல் எண்ணங்களுக்கு ஹை-கமாண்ட் எனப்படும் டெல்லி மேடம் அனுமதியளிப்பாரோ இல்லையோ ஆனாலும் இதெல்லாம் பகிர்ந்து கொண்டதே பெரிய விஷயம். பார்க்கலாம் குமாரசுவாமி அரசு எத்தனை மாதங்கள்/வருடங்கள் மற்றும் மக்கள் பிரச்னைகளில் என்ன செய்கிறது என.&lt;A href="http://www.hindu.com/2006/02/01/stories/2006020105240600.htm"&gt;(திடுமென்று குமாரசுவாமி தனக்கு Dilemma என குண்டு போடுகிறார். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முழு செய்தியும் கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் தமிழகத்தில் நடக்குமா ? அல்லது நமது அரசியல்வாதிகள்தான்&lt;br /&gt;இப்படியெல்லாம் பேச முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  1-பிப்ரவரி-2006&lt;br /&gt;&lt;br /&gt;--------------------- From Times of India 31-Jan-2006 ------------------&lt;br /&gt;&lt;br /&gt;Bangalore: Spinning a googly during an emotional leave-taking event with senior bureaucrats, outgoing chief minister N Dharam Singh on Monday thanked them for the support he received and then urged them to extend similar cooperation to the successor government that unseated him! &lt;br /&gt;&lt;br /&gt;   Singh told the upper echelons of the bureaucracy comprising chief secretary B K Das, additional chief secretaries and principal secretaries that had gathered at his farewell tea party: “If I have been harsh with you at times, it has been for the greater good of the people. Please forgive me. I have come up from the grassroots and know the problems. But without your cooperation, no commitment or ideology will work.’’ &lt;br /&gt;&lt;br /&gt;   An outgoing CM hosting tea for bureaucrats is a rare gesture. The last time such an event was organised is said to be by former CM D Devaraj Urs. &lt;br /&gt;&lt;br /&gt;   Recalling some of the infrastructure projects taken up during his regime including the Bangalore international airport and the initial stages of the Metro Rail, Singh, obliquely referred to the constant interventions from JDS leader H D Deve Gowda: “You all know the problems we faced in infrastructure. In a democracy, they have every right to raise issues. But you have to go along with them. I hope you officials will cooperate with the next government in the interest of the state’s overall development.’’ &lt;br /&gt;&lt;br /&gt;   Singh said he was happy to have provided officials the opportunities to interact with PM Manmohan Singh and push the state’s projects. “I hope you will remember this, when I am a mere MLA,’’ he added. &lt;br /&gt;&lt;br /&gt;   The soft tone on his successor government continued even when he spoke to reporters later. On whether he had any advice for CM designate H D Kumaraswamy, Singh said: “He is a youngster who wants to do things. If he works well, we will have to cooperate even as the opposition. I will not advise him, but I will talk to him after he is sworn in.’’ &lt;br /&gt;&lt;br /&gt;   Singh said he was confident that all developmental works initiated by his government would be continued by his successors. “It is people’s work, how can they change anything about it?’’ &lt;br /&gt;&lt;br /&gt;   He declined to elaborate on the problems or pressures he faced as the head of the state’s first coalition government. &lt;br /&gt;&lt;br /&gt;   “There were small differences. Gowda had to consider the welfare of his own party, I had to consider mine. But I do not have the habit of blaming anyone else,’’ he stated. &lt;br /&gt;&lt;br /&gt;   Singh also felt the state might not have to face mid-term polls soon. “I managed to stave it off for 20 months. Let us see how long they can do it,’’ he said. &lt;br /&gt;&lt;br /&gt;   On why the “miracle’’ that he had hoped for did not happen, Singh had a quick parting shot: “There were talks till the last minute. What has happened now is itself the miracle.’’ &lt;br /&gt;----------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113876641546841937?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113876641546841937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113876641546841937' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113876641546841937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113876641546841937'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2006/02/blog-post.html' title='கர்நாடக அரசு மாற்றம் - சில எண்ணங்கள்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113626702824717815</id><published>2006-01-03T11:12:00.000+05:30</published><updated>2006-03-27T11:53:16.273+05:30</updated><title type='text'>சபாஷ் - சரியான போட்டி..!</title><content type='html'>அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்..! பிரணாய் ராயின் &lt;a href="http://www.ndtv.com"&gt;NDTVக்குப்&lt;/A&gt; போட்டியாக அவரிடமே வளர்ந்த &lt;A HREF="http://www.ibnlive.com"&gt; ராஜ்தீப் சர்தேசாயின் (மற்றும் TV18ன்) IBN தொலைக்காட்சி சானல்&lt;/A&gt; ஆரம்பமே வேகம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.indiantelevision.com/images6/prannoy_roy.jpg"&gt;&lt;br /&gt;Photo courtesy: www.indiantelevision.com&lt;br /&gt;&lt;br /&gt;வளர்த்த கடா மார்பில் பாயும் என்பார்கள். இங்கோ உடல் முழுவதும் பாய்கிறது. சுமார் 8 மாதங்கள் முன்பு NDTVயை விட்டு &lt;A HREF="http://in.rediff.com/money/2005/apr/27rajdeep.htm"&gt; ராஜ்தீப் சர்தேசாய் விலகினார். ஏன் விலகினார் என்பதற்கு இங்கே சொடுக்கவும்&lt;/A&gt;. NDTVயின் வெற்றிக்கு பல செய்தியாளர்கள் காரணம். பிரணாய் ராயின் மத்திய அரசு, மற்றும் அரசியல் கட்சிகளிடம் உள்ள செல்வாக்கு, நம்பிக்கை, track record (80களில் தூர்தர்ஷனில் வந்த The World This Week - அப்பன் மேனன் எல்லாம் ஞாபகம் வருகிறதா ?), செய்திகள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளின் தொகுத்துத் தரும் தன்மை (பட்ஜெட், மாநில, மத்திய தேர்தல் அலசல்கள்) இவையெல்லாம் தாண்டி பிரணாய் ராய் வளர்த்துவிட்ட இளம் படைப்பாளிகளும் காரணம். ராஜ்தீப் தவிர, பர்கா தத், விக்ரம் சந்திரா, ஸ்ரீனிவாசன் ஜெயின், விஷ்ணு சோம்,  என எண்ணற்ற பல இந்தியர்களுக்கு பழக்கமான Professional படைப்பாளிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.ibnlive.com//pix/author/rajdeep_180.jpg"&gt;&lt;br /&gt;Photo courtesy: www.ibnlive.com&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் &lt;A HREF="http://www.ibnlive.com/blogs/blog_entry.php?id=2577&amp;author_id=1"&gt; ராஜ்தீப் பிரிந்து சென்று TV18n ராகவ் பெஹலுடனும் தனது மனைவி சாகரிகா கோஸ் உடனும் இணைந்து துவங்கியுள்ளதுதான் CNN-IBN சேனல்.&lt;/A&gt; (சாகரிகா கோஸ் பழைய தூர்தர்ஷன் பெரிய தலை - பாஸ்கர் கோஸ் அவர்களின் புத்திரி என்பதும் ராஜ்தீப் சர்தேசாய் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாயின் புதல்வர் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;NDTVயின் பாணியையே CNN-IBNனும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது (கலர், பின்னணி, தலைப்புச் செய்திகள் ஒட்டும் ticker placement, செய்திகளுக்கு இடையில் வரும் சானல் பற்றிய விளம்பரம் (ராஜ்தீப்புக்கும் IBNக்கும் வாழ்த்துக்கள் என பெரிய தலைகள் எல்லாம் சொல்லும் க்ளிப்பிங்க்ஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்தீப்பின் மனைவி &lt;A HREF="http://www.ibnlive.com/blogs/blog_details.php?author_id=223 "&gt; சாகரிகா கோஸ்&lt;/A&gt; - அவரும் செய்தி வாசிக்கிறார் (நன்றாகவே).&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்தீப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. NDTVயின் சிறந்த செய்தியாளராக இருந்தவர். டைம்ஸ் ஆ·ப் இண்டியாவில் நிருபராக ஆரம்பித்தவர். டில்லி அரசியலில் உள்ள பல பெருந்தலைகளுடன் நல்ல தொடர்பில் இருந்தாலும் அவர்களை அலசலுக்கு கூட்டி வந்தால் கிழிகிழி என கிழித்துவிடுபவர். NDTVயிலிருந்து தன்னுடனேயே சிலரையும் இழுத்து வந்துள்ளார். &lt;A HREF="http://web.mid-day.com/news/city/2004/october/95056.htm"&gt;பால் தாக்கரே போன்ற பெரிய தலைகளுடன் மோதிய அனுபவமும்&lt;/A&gt; உண்டு. 2 நாட்கள் முன்பு சோனியாவுடனான முதல் நீண்ட அமர்வு பேட்டியும் உண்டு. அவரின் Big Fight (சனி இரவு 8 மணி) NDTVயில் மிக பிரபலமான மற்றும் விருதுகள் வாங்கிய நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு நல்ல செய்திச் சேனல் கிடைத்த ஒரு மகிழ்ச்சி. &lt;A HREF="http://sify.com/news/othernews/fullstory.php?id=13737178"&gt; NDTV போரடிக்கும் போது மட்டுமல்ல&lt;/A&gt; அவ்வப்போது CNN-IBNக்கும் இனிமேல் ரிமோட் வழிகாட்டும். Both sites have RSS feeds for news and also blogs&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கன்று பயமறியாது என்பார்கள். ராஜ்தீப் மற்றும் அவரது இளம் செய்தியாளர்கள் கடந்த 2 வாரங்களிலேயே பல Exposeகளை தலைப்புச் செய்தியாக்கி வருகின்றனர். பிரணாய் ராய் அளவிற்கு நம்பிக்கை, பலரையும் அணைத்துச் செல்லும் செய்தி தரும் பாங்கு என செல்வார்களா இல்லை இந்தி செய்தி சானல்கள் மாதிரி பரபரப்பு என்னும் மாயையில் சிக்கி பாலிவுட், நிழலுலகம், டெல்லிதான் இண்டியா, இண்டியாதான் டெல்லி என்னும் பாணியில் சிக்கிக் கொள்வார்களா என்பது போகப் போகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  3-ஜனவரி-2006&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113626702824717815?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113626702824717815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113626702824717815' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113626702824717815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113626702824717815'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2006/01/blog-post.html' title='சபாஷ் - சரியான போட்டி..!'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113558701634815019</id><published>2005-12-26T14:18:00.000+05:30</published><updated>2005-12-26T14:38:04.816+05:30</updated><title type='text'>ஒரு நாள் எடிட்டர்</title><content type='html'>குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்றைய டைம்ஸ் ஆ·ப் இண்டியாவின் ஒரு நாள் எடிட்டர். இல்லை.. - அதாவது எடிட்டர் என்ற பதவி அவர் ஏற்கக்கூடாது என்பதால் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://epaperdaily.timesofindia.com/Repository/getimage.dll?path=TOIBG/2005/12/26/1/Img/Pg001.png"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பே டைம்ஸ் ஆ·ப் இண்டியா பத்திரிக்கை ஒரு Gimmickக்காக சில பிரபலங்களை ஒரு நாள் எடிட்டராக இருக்க வைத்து புண்ணியம் (?!) தேடிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எகனாமிக் டைம்ஸின் ஒரு நாள் எடிட்டராக ப.சிதம்பரமும், TOIல் இன்·போஸிஸ் நாராயணமூர்த்தி, சானியா மிர்சா என பத்திரிக்கைகளின் செய்தித் தொகுப்பையும் வெளியிடுதலையும் தங்கள் கைவண்ணத்தைக் காண்பித்தனர். ப.சியின் வெளியீடு நன்றாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய டைம்ஸில், கலாம் மிகச் சிறப்பாக பல செய்திகளை வெளியிடச் செய்துள்ளார். டைம்ஸ்ம் தனது ஆடைஅவிழ்ப்புச் சமாச்சாரங்களை இன்றைக்கு மட்டும் குறைத்துக்கொண்டு, பல நல்ல விஷயங்களை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;Photos/News/சுட்டிகள்: நன்றி: Times of India (timesofindia.indiatimes.com)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://timesofindia.indiatimes.com/articleshow/1345677.cms"&gt;&lt;br /&gt;http://timesofindia.indiatimes.com/articleshow/1345677.cms&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://epaperdaily.timesofindia.com/Repository/getimage.dll?path=TOIBG/2005/12/26/8/Img/Pg008.png"&gt;Page 8&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://epaperdaily.timesofindia.com/Repository/getimage.dll?path=TOIBG/2005/12/26/10/Img/Pg010.png"&gt;Page 10&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://epaperdaily.timesofindia.com/Repository/getimage.dll?path=TOIBG/2005/12/26/12/Img/Pg012.png"&gt;Page 12&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://epaperdaily.timesofindia.com/Repository/getimage.dll?path=TOIBG/2005/12/26/14/Img/Pg014.png"&gt;Page 14&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான விஷயங்கள் டைம்ஸில் வருவது அரிது. அதற்காகவாவது குடியரசுத்தலைவருக்கு நன்றி. சுனாமி பற்றிய சோகச் செய்திகளைவிட அதிலேயே பல பாஸிடிவ் செய்திகளை வெளியிட வைத்த கலாம் அவர்களுக்கு மேலும் நன்றி. இந்த அளவிற்கு பாஸிடிவ் எண்ணங்கள் கொண்ட ஒருவர் நமது நாட்டின் குடியரசுத்தலைவராக இருப்பது நமது அதிர்ஷ்டமே.&lt;br /&gt;&lt;br /&gt;கலாம் அவர்களின் பாஸிடிவ் எண்ணங்களை கிரிடிசைஸ் செய்யும் ஒரு புகழ் பெற்ற பெண் பத்திரிக்கையாளரின் கட்டுரை - &lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/dec242005/tavleen.asp"&gt;http://www.deccanherald.com/deccanherald/dec242005/tavleen.asp&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  26-டிசம்பர்-2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.dailythanthi.com/images/news/20051226/rajini.jpg"&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.dailythanthi.com/article.asp?NewsID=229953&amp;disdate=12/26/2005"&gt;உபரி கொசுறுச் செய்தி / படம்: நன்றி: தினத்தந்தி :-)))))&lt;/A&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113558701634815019?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113558701634815019/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113558701634815019' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113558701634815019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113558701634815019'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/12/blog-post_26.html' title='ஒரு நாள் எடிட்டர்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113394377838495314</id><published>2005-12-07T13:52:00.000+05:30</published><updated>2005-12-07T19:31:22.976+05:30</updated><title type='text'>சான்றோர் பெருமை ?!</title><content type='html'>எல்லாரும் அப்பப்ப படம் காட்ட ஆரம்பிச்சதால், இதோ இன்னோர் படம் காட்டும் பதிவு :-))))))))  கீழுள்ள குறள்களுக்கும் படத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமானால் அது ......... உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;=========================================&lt;br /&gt;தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து&lt;br /&gt;மன்னுயிர்க் கெல்லாம் இனிது  (68)&lt;br /&gt;&lt;br /&gt;தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்&lt;br /&gt;தம்தம் வினையான் வரும்   (63)&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை மகற்காற்று நன்றி அவையத்து&lt;br /&gt;முந்தி இருப்பச் செயல்   (67)&lt;br /&gt;&lt;br /&gt;=========================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.hindu.com/2005/12/07/stories/2005120706831400.htm"&gt; &lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2005/12/07/images/2005120706831401.jpg"&gt;&lt;br /&gt;Microsoft Chairman Bill Gates with Information Technology and Communication Minister Dayanidhi Maran at the Minister's residence in New Delhi. Photo courtesy: The Hindu&lt;br /&gt; &lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.rediff.com/money/2005/dec/07gates.htm"&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://im.rediff.com/money/2005/dec/07mlook.jpg"&gt;&lt;br /&gt;Microsoft Chairman and Chief Software Architect, Bill Gates (L) talks to Congress President and Chairperson of India's ruling United Progressive Alliance Sonia Gandhi while her son and member of Indian Parliament Rahul Gandhi (R) looks on in New Delhi. Photo Courtesy: Rediff.com&lt;br /&gt;  &lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.hindu.com/2005/12/07/stories/2005120706941400.htm"&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2005/12/07/images/2005120706941401.jpg"&gt;&lt;br /&gt;Health Minister Anbumani Ramadoss with Microsoft Chairman Bill Gates in New Delhi. Photo Courtesy: The Hindu&lt;br /&gt;  &lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் / செய்தி: நன்றி: தி ஹிண்டு, ரிடிஃப்&lt;br /&gt;================================================&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;07-டிசம்பர்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113394377838495314?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113394377838495314/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113394377838495314' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113394377838495314'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113394377838495314'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/12/blog-post.html' title='சான்றோர் பெருமை ?!'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113315339098696063</id><published>2005-11-28T10:18:00.000+05:30</published><updated>2005-11-28T13:49:05.056+05:30</updated><title type='text'>தாக்கரே Vs  தாக்கரே</title><content type='html'>தமிழகத்திலும் இது மாதிரி நிகழக்கூடும். சில அறிகுறிகள் இப்போதே தெரிகிறது. சிவசேனா சுப்ரீமோ பால் தாக்கரே எப்போது இரண்டு பேரை (மகன், மருமகன்) கட்சிக்குள் பெரிய தலைகளாக வளர்த்து விட்டாரோ அப்போதிலிருந்தே இருவருக்குள்ளும் மாமியார் மருமகள் மாதிரி உள்ளுக்குள் கனன்ற கோபதாபம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய தேர்தல் தோல்விகளாலும், சிவசேனாவிலிருந்து காங்கிரஸ் சென்று, பல கட்சிக்காரர்களையும் அங்கே இழுத்து, தேர்தலில் சிவசேனா டெப்பாசிட் இழக்கவைத்த நாராயண் ரானேயோ, இதற்கு முன்னால் சேர்ந்த சஞ்சய் நிருபம் என ஒவ்வொருவராய் தாக்கரேயின் நிழலிலிருந்து விலகி சிவசேனைக்கு நஷ்டமேற்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2005/11/28//images/2005112813920101.jpg"&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.hindu.com/2005/11/28/stories/2005112813920100.htm"&gt;&lt;br /&gt;http://www.hindu.com/2005/11/28/stories/2005112813920100.htm&lt;/A&gt;&lt;br /&gt;Courtesy: The Hindu&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மருமகன் ராஜ் தாக்கரேயும் போர்க்கொடி தூக்கியுள்ளார். மகன் உத்தவ் தாக்கரேயின் தலைமையின்மையையும், தேர்தல் தோல்விகளும் சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வயது காரணமான (முன்பு மாதிரி) செயல்படமுடியாமையும் அக்கட்சியினை முடிவை நோக்கி அழைத்துச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயங்களைத் திசை திருப்புவதற்கு, பெல்காம் மேயர் அவரை சந்தித்தவுடன், பெல்காமில் ஒரு மராட்டியருக்கு ஏதேனும் ஏற்பட்டாலும், மும்பையிலும் மகாராஷ்டிரத்திலும் உள்ள கன்னடியருக்கு வேட்டு என கொக்கரிக்கின்றனர். (மகாராஷ்டிர கவர்னர் கன்னடிகரான எஸ்.எம்.கிருஷ்ணா என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://cities.expressindia.com/grfx/pics/20051128/m1.jpg"&gt;&lt;br /&gt;Courtesy: Indian Express&lt;br /&gt;&lt;A HREF="http://cities.expressindia.com/fullstory.php?newsid=159096"&gt;நேற்று ராஜ் தாக்கரேயை சமாதானப்படுத்த வந்த 'சாம்னா' பத்திரிக்கை ஆசிரியர் சஞ்சய் ராட் கார் ராஜின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கும் காட்சி&lt;/A&gt; பல இந்தி டிவி சேனல்களில் ஒளிபரப்பப் பட்டது.. பல லட்சம் மதிப்பிருக்கும் காரை கும்பல் அடித்து நொறுக்குவதை போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இன்னோர் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முக்கிய காரணம். மருமகனாக இருந்தாலும் ராஜ் தாக்கரேதான் கட்சியில் பெரிய செல்வாக்கு உடையவர். தொண்டர் பலம் பொருந்தியவர். அடித்தட்டு தொண்டர்கள் வரை தொடர்பு வைத்திருப்பவர். பால் தாக்கரேக்குப் பிறகு ராஜ் தான் வருவார் என 10 வருடம் முன்பே பலரும் கணித்து எழுதி வந்தனர். ஆனால் பிள்ளைப் பாசம் - கட்சித் தலைவர் பதவி உத்தவுக்குச் சென்றது. உத்தவுக்கு அவ்வளவு தலைமைப் பண்புகளோ, பேச்சுத் திறனோ, தொண்டர் தொடர்போ இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலும் இந்த மாதிரி உரசல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பேரன்களுக்கும் மகனுக்கும் இந்த மாதிரி மோதல்கள் பின்னால் வராமலிருக்க தலைவர் என்ன செய்யப்போகிறார் ? சமீபத்தில் குடும்ப டிவி/பத்திரிக்கையிலிருந்து ஒதுங்கிக் கொண்டதும் இதனால் தானா ?&lt;br /&gt;&lt;br /&gt;மருமகன் இருக்கும் காலத்திலேயே கட்சிக்காரர்களின் / அமைச்சர்களின்  Performance பற்றி மருமகனார் விரிவாக எடுத்துரைக்க, பலருக்கும் டோஸ் விழுந்தது. சமீபத்தில் பேரனும் பல அமைச்சர்களின் செயல்திறனை எடுத்துரைக்க, அவர்களுக்கும் டோஸ். மகன் தான் தலைவர் என இங்கும் பிள்ளைப் பாசம் தலைதூக்கினால், மற்ற கட்சிப் பெருந்தலைகள் என்ன செய்வர் ?&lt;br /&gt;&lt;br /&gt;'ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு' என்பதைப் போல் சில கூட்டணித் தலைவர்கள் மௌனம் காத்து காத்திருப்பது இதற்குத் தானோ ?&lt;br /&gt;&lt;br /&gt;---o0o---  ---o0o---  ---o0o---  ---o0o---&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் மழை, வெள்ள சேதப் படங்களை பலரும் நேரிலோ, பத்திரிக்கைகளிலோ, டிவியிலோ பார்த்திருக்கலாம். சிதம்பரம், கடலூர் மற்றும் திருச்சி, தஞ்சை, நாகை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் அதிகம். பல லட்சம் ஏக்கர்களில் பயிர்கள் அழிந்துள்ளன. நீரில்லாமல் பயிர்கள் சென்ற வருடங்களில் வாடியது என்றால் இம்முறை அதிக நீரால் அழிந்துள்ளது. இந்த சேதத்திலிருந்து மக்கள் மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். (&lt;A HREF="http://rajniramki.blogspot.com/2005/11/26.html"&gt;ராம்கி வேற 26ன்னு தேதி போட்டு பயமுறுத்தரார்)&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 1 முதல் 15க்குள் இன்னோர் முறை வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் வரும் என சிலர் தெரிவித்துள்ளனர். மத்தியிலிருந்து வரப்போகும் மூவாயிரம் கோடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போய்ச் சேர்ந்தால் நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  28-நவம்பர்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113315339098696063?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113315339098696063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113315339098696063' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113315339098696063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113315339098696063'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/11/vs.html' title='தாக்கரே Vs  தாக்கரே'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113264283602422637</id><published>2005-11-22T12:26:00.000+05:30</published><updated>2005-11-23T10:02:11.510+05:30</updated><title type='text'>பீகார் - தேர்தல் முடிவுகள்</title><content type='html'>லல்லு ராப்ரியின் பல்லாண்டு ஆட்டம் முடிவுக்கு வருவது போல தெரிகிறது. மாலை, நாளைக்குள் எல்லா முடிவுகளும் வெளிவரலாம். நிதிஷ் குமார் பதவியேற்கும் நாள் அதிக தூரத்திலில்லை என்பது தெரிகிறது. இதனால் மத்திய அரசுக்கு ஏதேனும் ஆட்டம் உண்டா என்பது சில வாரங்களில் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:  http://www.ndtv.com &lt;br /&gt;&lt;br /&gt;மொத்த இடங்கள்: 243&lt;br /&gt;    JDU+   147 &lt;br /&gt;    RJD+    65 &lt;br /&gt;    LJP+    14 &lt;br /&gt;    Others  17 &lt;br /&gt;----------------------&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்தல் மூலம் பீகாரில் ஏதேனும் மாற்றம் வந்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால் அதுவே இந்த தேர்தல் முடிவுகளின் வெற்றியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டனுக்கு ஒரு ஷொட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பீகார் மாநிலத்தில் சிறுவயதில் முதல் 5 வருடங்கள் வசித்துள்ளேன். எல்.கே.ஜி போன்ற படிப்புகள் அங்கே தான். பின்னர் வேலைக்குச் சேர்ந்த புதிதில் சில ஊர்களுக்கு அலுவலக வேலையாய் பயணம் செய்ய நேரிட்டது. ஒரு நல்ல மாநிலம், அரசியல்வாதிகளால் எப்படி பின்னடைவு ஏற்பட்டது என்பது பீகார் உலகிலேயே ஓர் முன்னுதாராணம்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடம் முழுவதும் வற்றா நதியாம் கங்கையும், பலவித கனிம, தாது வளங்களும் நிறைந்த பீகார் மாநிலம் (ஜார்கண்டில் சில வளங்களை விட்டுக் கொடுத்திருந்தாலும்) இன்னும் பின்னடந்து காணப்படுவதற்குக் காரணம் அங்கு ஆண்ட காங்கிரஸ், லல்லு கட்சிகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் அறியாமை, படிப்பறிவின்மை, சாதி வெறி என எல்லாவற்றையும் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி, எதிர்த்தவர்களை, சாமானியர்களை அச்சுறுத்தி, கடத்தல்கள், கொலைகள், மிரட்டல்கள் என அரசியல்வாதிகள் (எல்லா கட்சியினரும்) போட்ட ஆட்டத்தில் சரியான சாலை வசதியோ, மின்சாரமோ, சுகாதாரமோ,மருத்துவ மற்றும் படிப்பு வசதிகளோ இல்லாமல் பீகார் மாநில மக்கள் பட்ட கஷ்டம் இனிமேலாவது சரியானால் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவையும் தாண்டி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.ஐ.டி தேர்வுகளில் பீகார் மாநில மாணவர்கள் முன்னுக்கு அதிக அளவில் வந்துள்ளார்கள் எனில், அவர்களின் திறமைக்கும் முயற்சிக்கும்  ஒரு பெரிய சல்யூட்.&lt;br /&gt;&lt;br /&gt;நிதிஷ் குமாரின் ஆட்சியில் பாலும் தேனும் உடனே பெருக்கெடுத்து ஓடப்போவதில்லை. ஆனால் உள் கட்டமைப்பு (சாலை, மின்சாரம், போக்குவரத்து, கல்வி) போன்றவை முன்னேறி, கடத்தல்களும், கொலைகளும், தாதாயிசமும் குறைந்தால் அவரின் பணிக்கு முன் நன்றி, வாழ்த்துக்கள்..! செய்வாரா ? காலம் தான் பதில் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  22-ஆகஸ்ட்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113264283602422637?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113264283602422637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113264283602422637' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113264283602422637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113264283602422637'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/11/blog-post_22.html' title='பீகார் - தேர்தல் முடிவுகள்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113228609925477067</id><published>2005-11-18T09:24:00.000+05:30</published><updated>2005-11-18T09:28:27.583+05:30</updated><title type='text'>புத்தகமும் நகையும்</title><content type='html'>&lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/nov142005/city19574620051113.asp"&gt;&lt;br /&gt;பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் சென்ற வார இறுதியில் 6 மணிநேரம் அலசினோம்.&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடத்தை விட இந்த வருடம் நன்றாக இருக்கிறது. ஸ்டால்களின் லே-அவுட்டும் நன்றாக செய்திருக்கிறார்கள். மொத்தமும் மூடிய கொட்டகைக்குள் என்பதால் மழை பெய்தாலும் சுகமாக உள்ளேயே நேரத்தைக் கழிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/mp/2005/11/16/images/2005111601320101.jpg"&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.hindu.com/mp/2005/11/16/stories/2005111601320100.htm"&gt;&lt;br /&gt;http://www.hindu.com/mp/2005/11/16/stories/2005111601320100.htm&lt;/A&gt;&lt;br /&gt;படம் நன்றி: &lt;A HREF="http://www.hindu.com"&gt;த ஹிண்டு&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக / தமிழ் புத்தக / பதிப்பக ஸ்டால்கள் 7-8 இருக்கின்றன. நிறைய புத்தகங்கள். தவிர, ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், உருது என பல்வேறு மொழிகளில் புத்தகங்கள். ISKCON ஸ்டாலில் ஊதுபத்தி, படங்களுடன் கிடைக்கிறது. திருமகள் நிலையம், சுரா, கிழக்கு, காலச்சுவடு, கிரி டிரேடிங், நர்மதா என பல தமிழ் பதிப்பக ஸ்டால்கள். பெரும்பாலானவற்றில் கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் அலை ஓசை, சிவகாமியின் சபதம் போன்றவை அதிகம். சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, வைரமுத்து புத்தகங்களும் நிறைய. காலச்சுவடு ஸ்டாலில் சு.ரா.வின் பல புத்தகங்கள், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், பி.ஏ.கிருஷ்ணனின் 'புலி நகக் கொன்றை' ஜெயமோகன் நாவல்கள், சல்மாவின் சமீபத்திய '...ஜாமங்கள்' புத்தகம் என பலவித பெயர்பெற்ற புத்தகங்களும் கண்ணில் பட்டன. சில புத்தகங்கள் புரட்ட முடியாதபடி முழுவதும் சீல் செய்யப்பட்ட பேக்கிங்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான, பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், சமையல், வாஸ்து, பக்தி சம்பந்தப்பட்டது, கோலங்கள், அரிச்சுவடி என எல்லாவித தமிழ் புத்தகங்களும் இருக்கிறது. நான் தேடிய சில புத்தகங்கள் (தேவன், சோ..) கிடைக்கவில்லை. சென்னை செல்லும் போதுதான் வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலகுமாரன் (பச்சை வயல் மனது, காசும் பிறப்பும், தாயுமானவன், ஆயிரம் கண்ணி, கரையோர முதலைகள்), சுஜாதா நாவல்கள் (ஆதலினால் காதல் செய்வீர், பிரிவோம் சந்திப்போம்-1) வாங்கியது தவிர, கிழக்குப் பதிப்பகத்தில் திருக்குறள், சைக்கிள் முனி, மெல்லினம், நாலு மூலை, மிஸ்டர் கிச்சா, கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன். 'அள்ள அள்ள பணம்' (சோம.வள்ளியப்பன்)மற்றும் இன்·போஸிஸ் நாராயணமூர்த்தி' (என். சொக்கன்) புத்தகங்களுக்கும் நல்ல அமைப்பு. பாராவின் 'புவியியலோரிடம்' கிடைக்கவில்லை (அது வேறு பதிப்பகம் போல)புத்தகங்களை நன்றாக அடுக்கி வைத்திருந்தனர். ஹரியண்ணாவின் 'அனுமன் - வார்ப்பும் வனப்பும்' நன்றாக இருக்கிறது. எல்லா (கி.ப) புத்தகங்களிலும் எழுத்தாளரின் வயசைப்&lt;br /&gt;போடுகின்றனர். இது எந்த வருடத்திய வயது என்பது எப்படிக் கண்டுபிடிப்பது :-)&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி இரா.முருகன் பெங்களூரில் வசிக்கிறார் என பின்னட்டை செய்தி.. ஆனால் அவரோ பெங்களூர் வாசத்தை முடித்து, சென்னையில் வீடு மாறி, தற்போது ஸ்காட்லாண்டில் எடின்பரோ நகரவீதிகளை Full formல் எஞ்சாய் செய்துகொண்டிருக்கிறார். (நமக்கும் அவரது&lt;br /&gt;அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார் - சற்றே நகுக, &lt;A HREF="http://groups.yahoo.com/group/raayarkaapiklub/messages"&gt;ரா.கா.கி&lt;/A&gt; மற்றும் &lt;br /&gt;&lt;A HREF="http://vembanattukkaayal.blogspot.com/"&gt;http://vembanattukkaayal.blogspot.com&lt;/A&gt; மூலம். எமது ஸ்காட்லாண்டு அனுபவம் பற்றி வேறோர் பதிவில்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரி டிரேடிங்கில் சில இசை ஒலி நாடாக்களும் (காசெட்டு), சில சினிமா பட குறுந்தகடுகளும்(விசிடி) வாங்கினேன். (பலே பாண்டியா, கலாட்டா கல்யாணம், கப்பலோட்டிய தமிழன் - ஒவ்வொன்றும் ரூ.100க்கு நல்ல கலெக்ஷன். ப்ரிண்டும் பரவாயில்லை). இதைத் தவிர, வடிவேலு, விவேக், கவுண்டமணி, செந்தில் காமெடி கலெக்ஷன், எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன், ரஜினி, கமல் பாடல்கள் என விசிடி கலெக்ஷன் வைத்துள்ளனர் (பெரும்பாலனவை மதுரை Modern கம்பெனியின் தயாரிப்புகள்) வாத்யாரின் டூயட் பாடல்கள் (விசிடி) நன்றாக இருக்கும் என்பதால் அது ஒன்று (ரூ.50) வாங்கினேன். சில பாடல்களும் கிளுகிளுப்பு மயம். வாத்யாரின் கலர்ப் பட டூயட்டுகளில் என்றுமே ஒரு தனி கிக் உண்டு. அவரை மாதிரி ஹீரோயினைக் 'கை'யாளுவதில் தெறமை கொண்டவர்கள் வெகு சிலரே ;-)&lt;br /&gt;&lt;br /&gt;காந்திஜியின் சத்தியசோதனை புத்தகங்களும் (பரிசளிக்க) வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கென்றே பல ஸ்டால்கள். நிறைய அகராதிகளும் கண்பட்டது.(?)&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சென்ற சமயத்தில் கர்நாடக ஆளுனர் டி.என்.சதுர்வேதி ஒரு நடை வந்துபோனார். பெரிய அளவில் ஆர்ப்பாட்டம், ஆள், அம்பு எதுவும் இல்லை (ஓரிரு புகைப்படக்காரர்கள், ஒரு செக்யூரிடி). அவரருகில் மக்களும் சகஜமாக அவரவர்கள் புத்தக தேடல்களில் நடந்துகொண்டிருந்தனர். (இதுவே நம்மூர் பிரபலம் / அரசியல்வாதியாக இருந்திருந்தால் ?)&lt;br /&gt;&lt;br /&gt;'த ஹிண்டு'வும் ஒரு ஸ்டால் வைத்துள்ளனர். நன்றான வடிவமைப்பு. Macmillan, British council library, ISKCON என பல்வேறு விதமான, பல்வேறு தலைப்புகளில் - அவரவர்க்கு அதது !&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக ஸ்டால்களுக்கு வெளியே அடிகாஸின் உணவகமும், சூடான மிளகாய் பஜ்ஜியும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நர்மதா பதிப்பகத்தின் பல புத்தகங்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் - புத்தகம் வாங்குவதை செலவு என்று கருதாமல் ஒரு மூலதனம் என்று கருதவும் என்ற பொருள்படி -- நல்ல செய்தி.&lt;br /&gt; &lt;br /&gt;பெங்களூரில் உள்ள புத்தகப் புழுக்களே - 20ஆம் தேதி வரை கண்காட்சி உண்டு. பர்ஸில் நிறைய பணமும், கையில் சுமார் 4-5 மணிநேரமும், வைத்திருந்தால் நிச்சயம் ஒரு நாள் உருப்படியாய் செலவழிக்கலாம். எல்லா கடைகளிலும் 10% தள்ளுபடி உண்டு. கூட்டம் இல்லாத நாளாய்ப் பார்த்துப் போனால் பொறுமையாய்த் தேடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்கள் வாங்கியாச்சு - படிக்கலையா என்று கேட்டால் - போன வருஷம் வாங்கினதையே இன்னும் எல்லாம் படிச்சு முடிக்கலை - அது இருக்கு படிக்கவேண்டியது இன்னும் நிறைய என்பது தான் பதில் :-)&lt;br /&gt;&lt;br /&gt;--o0o--  --o0o--  --o0o--  --o0o--  --o0o-- &lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சி வளாகத்தில் கண்ட ஒரு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் புத்தக ஸ்டால்களில் தொடர்ந்து ஒரு தமிழ் தம்பதியினரைக் காண முடிந்தது. கணவர் ஒவ்வொரு ஸ்டாலிலும் புத்தகங்களைப் பிரித்து, பிரித்து, நேரம் கடத்தி, பின்னர் சிலதை வாங்கிக் கொண்டிருக்க, கூட வந்த அவரது மனைவி பொறுமை இழந்து ஒவ்வொரு இடத்திலும் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப் படுத்திக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் புஸ்தகம் தான் வீட்ல இருக்கே.. இது பாலகுமாரன்து..ஏற்கனவே வாங்கியாச்சு இல்ல அட்டைபடத்த மாத்திட்டங்க" என கணவரிடம் தொணதொணக்க... ஒரு கட்டத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;கணவர் "ஒங்க கூட புடவை கடைக்கும், நகை கடைக்கும் நான் வந்தப்பலாம் இப்படித்தான நாங்களும் ·பீல் பண்ணுவோம்.. ஒனக்கு நகை/டிரெஸ் எப்படி முக்கியமோ அத மாதிரி எனக்கு தமிழ் பொஸ்தகம் முக்கியம்"  என சொல்ல மனைவி கப்சிப்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? புத்தகமா / டிரெஸ்/நகையா ?&lt;br /&gt;&lt;br /&gt;--o0o--  --o0o--  --o0o--  --o0o--  --o0o-- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  18-நவம்பர்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113228609925477067?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113228609925477067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113228609925477067' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113228609925477067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113228609925477067'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/11/blog-post_18.html' title='புத்தகமும் நகையும்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113162015146778706</id><published>2005-11-10T16:25:00.000+05:30</published><updated>2005-11-10T16:25:51.520+05:30</updated><title type='text'>பெங்களூர் புத்தகக் கண்காட்சி 2005</title><content type='html'>பெங்களூர் வலைப்பதிவாளர்களே- நாளது 11-நவம்பர்- 2005 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் புத்தகக் கண்காட்சியில் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களைத் தேடுவீர். பெறுவீர். தமிழ் புத்தகங்களும் கிடைக்கும் என தகவல். சென்ற ஆண்டு தமிழக பதிப்பகங்களும் நிறைய இருந்தன. நானும் பல தமிழ் புத்தகங்கள் வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;10 lakh books to be on display&lt;br /&gt;&lt;br /&gt;The Hindu: &lt;A HREF="http://www.hindu.com/2005/11/10/stories/2005111019250400.htm"&gt;http://www.hindu.com/2005/11/10/stories/2005111019250400.htm&lt;/A&gt;&lt;br /&gt;-----------------------&lt;br /&gt;இடம்: பேலஸ் மைதானம்&lt;br /&gt;நேரம்: காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை&lt;br /&gt;நுழைவுக் கட்டணம்: ரூ.10&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  10-நவம்பர்- 2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113162015146778706?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113162015146778706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113162015146778706' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113162015146778706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113162015146778706'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/11/2005_113162015146778706.html' title='பெங்களூர் புத்தகக் கண்காட்சி 2005'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113135171165765097</id><published>2005-11-07T13:49:00.000+05:30</published><updated>2005-11-07T14:02:44.313+05:30</updated><title type='text'>வோல்வோ பஸ்ஸில் ஒரு பயணம்</title><content type='html'>தமிழ்நாட்டில் சாலைவசதிகளும், பஸ் வசதிகளும் முன்னேறியிருப்பதற்கு எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஈரோடு முத்துசாமி அவர்கள் ஒரு மிகப்பெரிய காரணி. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்தில் தான் தமிழகத்தின் பஸ் மற்றும் சாலை வசதிகள் பெரிய அளவில் முன்னேற்றம் காணப்பட்டது. (மற்ற அரசுகள் செய்திருந்தாலும் - முன்னோடி என முத்துசாமி மற்றும் எம்.ஜி.ஆர் அரசைத் தான் சொல்வேன் - என்னளவில்). அவரின் மூலம் ஈரோட்டில் இதற்கான பொறியியல் கல்லூரி கூட உருவாக்கப்பட்டது. ஏன் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு இதில் இட ஒதுக்கீடும் உண்டு என கேள்விப்பட்டுள்ளேன். தற்போது எங்கே இருக்கிறார் அந்த முத்துசாமி ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திரத்தையும், கர்நாடகத்தையும் (ஏன் - மற்ற வட இந்திய மாநிலங்களையும் கூட ஒப்பிட்டால் தமிழகத்தில் தான் பஸ் வசதி சிறந்தது என்பதில் ஐயமில்லை. கடந்த 5 ஆண்டுகளில் அரசு பஸ்களின் நிலைமை மிகவும் மோசம் ஆகியுள்ளது என்பது உண்மையானாலும், 24 மணிநேரமும் தனியாரோ அரசு பஸ்ஸோ - ஏதாவது ஒரு பஸ் பிடித்து தமிழகத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு பஸ்ஸிலேயே பயணம் செய்யலாம். இந்த வசதி வேறெந்த மாநிலத்திலும் கிடையாது என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரின் அரசில் குக்கிராமத்திற்கெல்லாம் மினி பஸ் ஏற்படுத்தியதும் ஒரு முன்னோடியான திட்டம் (அதில் பல ஊழல், இன்ன பிற புகார்கள் வந்திருந்தாலும், அதை நிறுத்தி பின் தற்போதைய அரசு மீண்டும் துவக்கியிருந்தாலும்)&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஆந்திர மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் முன்னேறியுள்ளன. தனியார் மூலம் கணினி வழி, டிக்கெட் வாங்கும் வசதிகள், வோல்வோ, ஹைடெக் பஸ்கள், நேரத்திற்கு (பெரும்பாலும்) சென்றடையும் பஸ்கள், பல ஊர்களுக்கு புது வழித்தடங்கள் என கலக்குகிறார்கள். கால் நீட்டும் வசதியும் பரவாயில்லை. ஆனால் தமிழக அரசு பஸ்கள் பழைய நிலையிலேயே இருப்பதாகத் தெரிகிறது. தினமும் அலுவலகம் வரும்/செல்லும் வழியில் பல தமிழக அரசுப் பேருந்துகளைப் பார்க்க முடிகிறது. டிவிடி/விசிடி என வைத்துள்ளார்களே ஒழிய பெரும்பாலான தூரப் பிரயாண பஸ்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. (சென்னை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, கன்னியாகுமாரி, மதுரை, திருநெல்வேலி, நாகப்பட்டிணம் செல்லும் பஸ்களை அடிக்கடி காண்பதுண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் ராஜீவ்காந்தி பெயரில் புதுபுது பஸ்கள் எல்லாம் விட்டு சில மாதங்களிலேயே அவை அல்லாட ஆரம்பித்து செங்கோட்டையனுக்கும் அரசுக்கும் மிகுந்த அவப்பெயரைத் தேடித்தந்தன. தற்போது யார் இந்தத் துறை அமைச்சர் என்பது தெரியவில்லை நயினார் நாகேந்திரன் ? பி. விஸ்வநாதன் என &lt;A HREF="http://www.tn.gov.in/department/transport.htm"&gt;http://www.tn.gov.in/department/transport.htm&lt;/A&gt; சொல்கிறது) அல்லது தமிழக போக்குவரத்துத் துறையில் என்ன முன்னேற்றங்கள் செய்துள்ளார்கள் என தெரியவில்லை. இன்னும் கணினி வழி முன்பதிவு செய்ய விண்ணப்ப படிவத்திற்கு எட்டணாவோ, காலணவோ வசூலிக்கிறார்கள் எனத் தெரிகிறது. வேறெந்த போக்குவரத்து முன்பதிவு நிலையங்களில் இந்த விண்ணப்ப படிவத்திற்கு காசு வசூலிப்பதில்லை (ரயில் படிவத்திற்கும்). படிவம் வீணடிக்கப்படக்கூடாதுதான் அதற்காக வரிசையில் நிற்கும் போது காலணா, எட்டணா தேடுவது கடினம் என்பது புரிவதில்லை போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.setctn.com"&gt;http://www.setctn.com&lt;/A&gt; வலைத்தளத்தில் பல விபரங்கள் கொடுத்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.tn.gov.in/deptst/RoadAndTransport.htm"&gt;http://www.tn.gov.in/deptst/RoadAndTransport.htm&lt;/A&gt; இங்கு கொடுக்கப்பட்டுள்ள விபரங்களில் (2004 வரை) தற்போதைய அரசின் சிறப்பான சாதனையாக எனக்கு எதுவும் பிடிபடவில்லை. புரிந்தவர்கள்/தெரிந்தவர்கள் கூறவும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;--o0o--  --o0o--  --o0o--  --o0o--  --o0o--&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://apsrtc.gov.in/Coaches/Images/King-jcb.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்றவார இறுதியில் முதல் முறையாக வோல்வோ பஸ்ஸில் பயணம் செய்ய வாய்ப்பு. பொதுவாக பயணங்கள் என்றாலே அலுத்துவிட்ட எனக்கு, கடந்த சில வருடங்களாக பெரும்பாலும் ரயிலில் தான் பயணம்.  அதனால் பஸ்ஸில் நெடுந்தூரப் பயணம் செய்து பல வருடங்கள் ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;10 வருடங்களுக்கு முன்பு வரை பஸ்ஸில் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளேன் அதுவும் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்கும் பல ஊர்களுக்கு. சாலைகளும் மிகவும் நன்றாக இருந்த காலகட்டம் (மழைக்காலங்கள் தவிர). சாதாபஸ், சூப்பர் டீலக்ஸ், மற்றும் திருச்சி, தஞ்சை பக்கத்து தனியார் பஸ்கள் என பலவித பஸ்களிலும் பயணம் செய்துள்ளேன். தமிழக பஸ்களின் ஒரே மைனஸ் - இடப் பற்றாக்குறை. காலை நீட்டுவதற்கு மிகவும் கஷ்டப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.ksrtc.org/Images/bus4.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1 வருடமாக பெங்களூரில் உள்ள பல தனியார் மற்றும் அரசு போக்குவரத்து கழகங்கள் (ஆந்திரா, கர்நாடகம்) தங்களது நெடுந்தூரப் பயண பஸ்களை வோல்வோவுக்கு மாற்றிவிட்டன. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சில தடங்களில் அதிக காசு கொடுத்து இந்த &lt;br /&gt;மாதிரியான பேருந்துகளில் தான் செல்ல வேண்டும். சாதா பஸ்வேண்டுமானால் தமிழக அரசு பேருந்துகளில் செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.சி பஸ்ஸில் பயணம் செய்வது எமக்கு ஒவ்வாது ஏனெனில் இரவில் பயணம் செய்யும் போது அந்த குளிர்காற்று முகத்தில் அடிக்கும் மறுநாள் ஜல்ப் பிடிக்கும். இதனாலேயே கொஞ்சம் வசதி குறைவாக இருந்தாலும் சாதா பஸ்ஸில் செல்வது (அதாவது ஜன்னல் திறக்கும் வசதி இருக்கும் பஸ்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக இந்த வோல்வோ பஸ்ஸில் செல்வதற்கு யோசித்தேன். ஆனால் சென்ற இடத்திற்கு இந்த பஸ்தான் இருந்ததால், முதல் முறை வோல்வோ பஸ் பயணம். பெங்களூர் எல்லை தாண்டியவுடன் சித்தூர் வரை மிக அருமையான சாலை. பஸ்ஸில் குலுங்கலோ அலுங்கலோ இல்லை. ஆனால் மூடிய கண்ணாடிகள் (ஜன்னல் இல்லை) என்பதால் பல பெண்மணிகளுக்கு குழந்தைகளுக்கு பஸ் பிரயாணத்தால் வாந்தி வரும் பலருக்கும் இத்தகைய பஸ்கள் உகந்தது அல்ல என்பது எனது கருத்து. ஜன்னல் இருக்கும் பஸ்களில் வெளிக்காற்று (natural air) வருவதால் பெரும்பாலருக்கு வாந்தி வருவது மட்டுப்படுத்தப்படும் அல்லது வந்தாலும் பஸ்ஸை நிறுத்தச் சொல்லத் தேவலையில்லை ஜன்னலைத் திறந்து 'உவ்வெக்' என தீர்த்துக்கொள்ளலாம் (நடைமுறையைச் சொன்னேன் ஐயா..!)&lt;br /&gt;&lt;br /&gt;வோல்வோ பஸ்ஸில் shock absorbers மிகவும் சிறப்பாக உள்ளதால் பஸ் மிதந்து செல்கிறது. சாலையும் சிறப்பாக இருந்துவிட்டால் இன்னும் கன ஜோர். ஆனால் ஏ.சி.போடுவதால் பஸ்ஸினுள் ஒருவித சப்தம் (மிதமானது தான்) கேட்டுக்கொண்டே இருப்பதால் - வாந்தி வராதவர்களுக்கும் வயிற்றைப் புரட்டும் ஓர் உணர்வு (பல ஆண்டுகளுக்கும் முந்தைய ஓர் கேள்வி பதிலில் சுஜாதா - பஸ்ஸில் வாந்தி வருவதற்கு - காதில் ஏற்படும் ஒரு வித அதிர்வுதான் காரணம் என எழுதியிருந்தார் அது உண்மை என்பது இந்த மாதிரியான சப்தம்/அதிர்வில் பயணம் செய்தவர்களுக்குப் புரியும்).&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி பஸ்ஸின் கட்டமைப்பு (கீழ்ப்பகுதியில் நிறைய சாமான்கள் ஏற்றிக்கொள்ளலாம்), வேகம் செல்லுவதே தெரியாத ஓர் சொகுசு, விசிடி/டிவிடி உபயோகத்தில் நல்ல தரத்தில் ஒளிக்காட்சி என பஸ் பிரயாணத்தில் இன்னோர் மைல்கல் (ஆனால் 7 மணிநேரத்திற்குத் தாண்டி பயணம் செய்ய வேண்டுமென்றால் யோசிக்கவேண்டும் :-))&lt;br /&gt;&lt;br /&gt;வோல்வோ பஸ் கட்டுமான தொழிற்சாலை (?) பெங்களூர் - சித்தூர் சாலையில் ஹொசகோடே என்ற இடத்தில் உள்ளது. பெங்களூரின் நகரப் பேருந்துகளிலும் இந்த ஆண்டின் இறுதியில் சுமார் 25 வோல்வோ பஸ்களைக் காணலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;சில சுட்டிகள்&lt;br /&gt;http://www.volvo.com/bus/india/en-in/home.htm&lt;br /&gt;http://www.ksrtc.org/&lt;br /&gt;http://apsrtc.gov.in/&lt;br /&gt;http://apsrtc.gov.in/Coaches/Types-Facilities/Types-Facilities.htm&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் நன்றி: KSRTC மற்றும் APSRTC websites.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  07-நவம்பர்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113135171165765097?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113135171165765097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113135171165765097' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113135171165765097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113135171165765097'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/11/blog-post.html' title='வோல்வோ பஸ்ஸில் ஒரு பயணம்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113091075947454948</id><published>2005-11-02T11:19:00.000+05:30</published><updated>2005-11-02T13:02:20.830+05:30</updated><title type='text'>தீபாவளி 2005 டிவி நிகழ்ச்சிகள்</title><content type='html'>தீபாவளியென்றாலே தொலைக்காட்சியின் முன்னே உட்கார்ந்து நாள் முழுவதும் கழிக்கும் புதுப் பழக்கம் வந்துவிட்டதில், இந்த முறையும் வென்றது ஜெயா டிவிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சன் டிவி இன்னும் எத்தனை வருடங்களுக்கு 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என அறிவித்துக்கொண்டு, ஒரே மாதிரி நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருவார்கள் என தெரியவில்லை. சினிமா ஆட்கள் தவிர ஒரு சிறப்பு நாளில் இவர்களுக்கு வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கிடைக்க மாட்டார்களா அல்லது தமிழர்கள் எல்லோரும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத்தான் பார்ப்பார்கள் மற்ற விஷயங்கள் காட்டினால், விளம்பரம் வராது என்ற முடிவா ? அதுவும் காலை வணக்கம் தமிழகத்தில் சில பட ஹீரோ பரத் ? எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை தீபாவளிகளுக்கு ரஜினி படம் போட்டே ஓட்டப்போகிறார்கள் - அண்ணாமலை, பாட்ஷா, முத்து - தற்போது படையப்பா.. ரஜினி என்றால் கமலும் இருந்தாக வேண்டுமே அதனால் 'இ.தொ.மு.மு...' வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'. அதுவும் சுமார் 4 மணி நேரம் இழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் என்ன தான் நகைச்சுவையாக இருக்கும் என்றாலும் எத்தனை வருடங்கள் அரைத்த மாவையே அரைப்பார்கள் ? அதுவும் ஆரம்பமே வெறிநாய், வீதிநாய், வீட்டு நாய் என்ற பிரயோகங்களுடன் நிகழ்ச்சியைத் துவக்கினார்.. அதுவும் ஒரு நன்னாளில். இவர் இல்லாவிட்டால் விஜய் டிவியில் லியோனி. நகைச்சுவை என்ற பெயரில் ஒரு முறைக்குமேல் கேட்க இயலாத அறுவை.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ் டிவி என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் சன், ஜெயா, விஜய் டிவி அளவிற்கு நிகழ்ச்சிகளிலோ, தொகுப்பாளர்களிலோ வெற்றி பெறுவதில்லை. ஒளிபரப்பும் டெக்னிகலாக கொஞ்சம் மங்கலாகவே இருக்கும். (என்னதான் சன் டிவியின் அதிகார துஷ்பிரயோகத்தால் Uplink வசதி சரியில்லாமல் இருந்தாலும் - இவ்வளவு கலங்கலாகவா எல்லா நிகழ்ச்சிகளும் இருக்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயா டிவி ஜாக்பாட் அடித்தது என்றே சொல்லலாம். இளையராஜாவின் 'அன்றும் இன்றும் என்றும் மேஸ்ட்ரோ' நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. ராஜா இவ்வளவு புன்னகையுடன் இருந்து நான் பார்த்ததில்லை. மிகவும் இயல்பாக செய்யப்பட்டிருந்தது. அவரின் ஆஸ்தான BGM வயலின் அணியும் பல பாடல்களுக்கு மெருகூட்டின. அவரின் ஆரம்பத்தில் பாடிய ஜனனி.. ஜனனி பாடல் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது உண்மை (குரலில் கொஞ்சம் நடுக்கம் இருந்த போதிலும்). நிகழ்ச்சியின் அடுத்த பாகம் வரும் ஞாயிறன்று. மறக்காமல் பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி: &lt;A HREF="http://nunippul.blogspot.com/2005/11/blog-post.html"&gt;தங்கர் பச்சானின் சமீபத்திய வெற்றிப் படம் இவ்வளவு விரைவில் தொலைக்காட்சியில் வந்தது ஓர் ஆச்சரியம்.&lt;/A&gt; ஆனால் படம் சூப்பர். வலைப்பதிவுகளிலும், இணைய மடற்குழுக்களிலும் நேரம் செலவழித்துக்கொண்டு மனைவியின் திட்டுகளுக்கு ஆளாகும் ஒவ்வொரு தமிழ்க் கணவனும் பார்க்க வேண்டிய ஒன்று :-) படத்தின் வசனங்களும், நவ்யா, தங்கரின் நடிப்பும் அருமை. நிச்சயம் இப்படத்திற்கு சில விருதுகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முடிந்த அடுத்த நிகழ்ச்சியாக குஷ்புவின் ஜாக்பாட்..! நடிகர்களும் (எல்லோருமே குஷ்புவுக்குப் பிடித்த நடிகர்கள் - கார்த்திக், பாண்டியராஜன், சத்யராஜ், ஜெயராம்)இயக்குனர்களும் (ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார், வஸந்த், சூர்யாஹ்).. நடிகர்கள் அதிகம் பரிசு பெற்றனர். இரு குழுக்களுக்கும் ஆரோக்யா பால் அரை லிட்டர் பாக்கெட் 2 மாதம் இலவசமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கர் - குஷ்பு இருவர் நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து - ஜெயா டிவியில் ? ஏதாவது பெரிய இடத்து Deal இருக்குமென்று பட்சி சொல்கிறது (எது நடந்தாலும் தமிழ் செய்திகள் படிக்கும் நல்லுலகிற்கு) இந்த மாதிரி எண்ணுவதுதான் தற்போதைய வழக்கமாகிவிட்டது :-)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் கோலோச்சிய சென்னைத் தொலைக்காட்சி (பொதிகை) சோபை இழந்து காணப்படுகிறது. தலைமையினாலா ? இல்லை சினிமா அதிகம் இல்லாததால் நாம் (நாமும் இந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிவிட்டோம்) தான் அப்படி எண்ணுகிறோமா ?வாத்யாரின் 'ஆயிரத்தில் ஒருவன்' போட்டு பல வாத்யார் ரசிகர்களைக் கவர்ந்தார்கள். அருமை. விடுமுறை நாளில் மகிழ்வாகக் கழிக்கவேண்டுமென்றால் இந்த மாதிரி வாத்யார் படம் பார்த்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள பல உறவினர்களிடமும் தொலைபேசியதில் - தீபாவளிக்கு புது சட்டை, பலகாரம், வெடி பிறகு என்ன என்று கேட்டால்- வேறென்ன டிவி நிகழ்ச்சிகள் தான் என்கிற அளவிற்கு பெரும்பாலான தமிழர்கள் (எம்மையும் சேர்த்துதான்) டிவி மற்றும் சினிமா நட்சத்திரங்களுடனான தீபாவளி என்றே ஆகிவிட்டது. தொலைத்தது நமது நட்பையும், வெளியே சென்று கூடி மகிழும் அந்தப் பொற்காலத்தையும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் தினமும் இனிமேல் குழாயில் தண்ணீர் விடுகிறார்களாம். அடுத்த கோடை வரை தண்ணீரை தக்கவைத்துக் கொள்வார்களா அல்லது ஏப்ரல் தேர்தலோடு எல்லாம் சரியா என்பது போகப் போகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  2- நவம்பர் - 2005&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: சென்ற தீபாவளியன்று ஜெயேந்திரர் மீதான கோபத்தைக் கைது, பலவித வழக்குகள்,    பலவித பெயர் இழுக்கு பத்திரிக்கைச் செய்திகள் என இழுத்தடித்த அரசுத்தரப்பு இந்த ஓர் வருடத்தில் பலமுறை உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியுள்ளது. அரசுத்தரப்பின் ஒரே வெற்றி ஜெயேந்திரர் அருளாசியை இந்த முறை தொலைக்காட்சிகளில் இல்லாமல் செய்தது மட்டுமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113091075947454948?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113091075947454948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113091075947454948' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113091075947454948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113091075947454948'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/11/2005.html' title='தீபாவளி 2005 டிவி நிகழ்ச்சிகள்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113074642089644749</id><published>2005-10-31T13:43:00.000+05:30</published><updated>2005-10-31T13:45:36.636+05:30</updated><title type='text'>நகரமும் ணகரமும் னகரமும்</title><content type='html'>அனைவருக்கும் இனிய தீபாவளி மற்றும் ரம்ஜான் வாழ்த்துக்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;இனிவரும் மாதங்களிலாவது இயற்கைப் பேரழிவிலிருந்து மக்களுக்கு விடுப்பு கிடைக்கும் என பிரார்த்திப்போம். இந்த ஆண்டு மட்டுமே மழை, புயல், வெள்ளம், சூறாவளி, பூகம்பம் என பல நாடுகளிலும், பேரழிவுகள். கடந்த 2 நாட்களிலேயே ஆந்திராவில் ரயில் விபத்திலும் பின்னர் புதுடில்லியில் வெடிகுண்டு பாதிப்பு. இத்தகைய நிகழ்வுகள் குறைந்து அனைத்து மக்களுக்கும் அமைதியான வாழ்வு வர வேண்டுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;&lt; &lt;strong&gt;நகரமும் ணகரமும் னகரமும்&lt;/strong&gt;&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பண்ணித் தமிழ்' கொஞ்சி விளையாடும் தமிழ் நகரங்களில் இந்நாட்களில் பெரும்பாலோர் முக்கியமாக இளைஞர் / இளைஞியர்) ணகரத்திற்கும் னகரத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் உபயோகப்படுத்துகின்றனர். தமிழ் அறிஞர் தாத்தாவின் பேரன் டிவியில் இந்தத் தமிழ்க் கொலை அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் சன் மியூசிக் சேனலில் எப்போது பார்த்தாலும் யாரோ ஓர் இள நங்கை தொலைபேசியில் கடலைப் போட்டுக்கொண்டே இருக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்பது புரிந்தால் நீங்கள் தமிழக கல்லூரி இளவட்டங்களுடன் அதிகம் பழகுபவராக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன்பு ஒரு பாடல் ஒளிபரப்பினர். மெல்லத் திறந்தது கதவு படத்தில் வரும் மிக அருமையான பாடல் - 'வா வெண்ணிலா... உன்னைத் தானே வானம் தேடுது..' - அமலாவின் நாட்டியமும், மைக் மோகனின் தேடுதலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அருமையான பாடல், ஆடல். அதற்கு பாடல் செய்தி வெளியிட்ட/டைப் செய்திருந்த இளைஞர் &lt;br /&gt;'வா வென்னிலா' என்றே போட்டிருந்தார். பெரும்பாலானோர் பேசும் போதும் ஒண்ணுமே என்பதற்கு ஒன்னுமே என்றே பேசுகின்றனர். இது தெரியாமல் பேசுகிறார்களா (இவர்கள் அநேகமாக தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க மாட்டார்கள்) அல்லது மற்றவர்கள் டிவியில் பேசுவதை, கல்லூரியில், கா·பி ஷாப்பில் பேசுவதைக் கேட்டு, தாங்களும் மாறிவிட்டார்களா என்பது தெரியவில்லை. வலைப்பதிவர்கள் கூட பலரும் ஒன்னுமே என்றே உபயோகிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;லகரமும் ளகரமும் ழகரமும் தான் பல வருடங்களாக இந்த பேச்சு வழக்கில் சுட்டிக்காட்டப்படுவதாக இருந்தது. ராதிகா போன்றோர் - சித்தி, அண்ணாமலை, செல்வி சீரியல்களில் ஸ்பஷ்டமாக ழகரத்தை ளகரமாக உச்சரித்து உச்சரித்து, பல தமிழ் சீரியல் பார்ப்போரும் ழகரத்தை ளகரமாக உச்சரிப்பதே சரி போலிருக்கிறது என்ற நிலையை சில நபர்களிடம், குழந்தைகளிடம் காண முடிந்தது. மதுரைக்காரர்களுக்குத்தான் ழகரம் ளகரமாகும் என கேள்விப்பட்டிருக்கிறேன் (No offence meant!)&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலங்களில் பேராசிரியர் நன்னன் - சென்னை தொலைக்காட்சியில் தமிழ் வகுப்பு எடுப்பது கேலியாக பேசப்பட்டது (பத்திரிக்கைகளில், ஜோக்குகளில், கதைகளில்..) ஆனால் இன்றைய தேவை - அந்த நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு. ஜெயா டிவியில், காலை 8.10க்கு ஒரு ஆசிரியர் பேசும் ஆங்கிலம், எழுதும் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறார் (நன்றாகவே இருக்கிறது..) அது மாதிரி - தமிழும் 5 அல்லது 10 நிமிட capsuleஆக சன் டிவியின் காலை நிகழ்ச்சியில் செய்திக்கு முன்னர் கற்றுக்கொடுத்தால் கலைஞரின் இத்தனையாண்டுத் தமிழ்ப் பணிக்கு ஒரு துளியூண்டு - பேரனின் சேவையாக இருக்கும். வேண்டுமென்றால் சரவணா, எஸ்.எம், குமரன் சில்க்ஸ் போன்றோரிடம் விளம்பரதாரராக இருக்க வேண்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னய்யா இது நகரத்தில் ணகரத்திற்கு வந்த சோதனை ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; -அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  31-அக்டோபர்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113074642089644749?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113074642089644749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113074642089644749' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113074642089644749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113074642089644749'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/10/blog-post_31.html' title='நகரமும் ணகரமும் னகரமும்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113024750509991657</id><published>2005-10-25T19:05:00.000+05:30</published><updated>2005-10-25T19:37:11.686+05:30</updated><title type='text'>சென்னை - தமிழக வெள்ள நிலவரம்</title><content type='html'>வெள்ளம் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறுகளும், ஏரிகளும் நிரம்பி வழிகிற நிலைமை. பெங்களூரில் வெள்ள நிலைமை. &lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/oct252005/update12592620051025.asp"&gt;இன்றும் இன்னும் மோசமாகவே உள்ளது. பலத்த மழை பெய்து வருகிறது.&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.tamilmurasu.in/2005/oct/25/default.html"&gt;&lt;IMG SRC="http://www.tamilmurasu.in/2005/oct/25/front.jpg"&gt;&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;A HREF="http://www.tamilmurasu.in/2005/oct/25/default.html"&gt;www.tamilmurasu.in&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மற்றும் தமிழக நிலவரங்கள் டிவி, செய்தித்தளங்களில் தெரிய வருகிறது என்றாலும், பெரும்பாலான மக்கள் அபாய இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வழி செய்யப்படும் என்று நம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக, சென்னை வலைப்பதிவர்கள் - தங்கள் செய்திகளை பகிரவும் நன்றி. வெளியூர் பயணம் செல்ல நினைத்திருக்கும் பலருக்கும் இச்செய்தி வாயிலாக தங்கள் பயணத்தை, செல்லும் இடத்தின் நிலவரத்தை அறிய உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ்&lt;br /&gt;  25-October-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113024750509991657?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113024750509991657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113024750509991657' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113024750509991657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113024750509991657'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/10/blog-post_25.html' title='சென்னை - தமிழக வெள்ள நிலவரம்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-113012917462075003</id><published>2005-10-24T10:12:00.000+05:30</published><updated>2005-10-24T13:46:56.610+05:30</updated><title type='text'>நீரில் மிதக்கும் பெங்களூர்..!</title><content type='html'>தேவகவுடா, நாராயணமூர்த்தி, பெங்களூர், உள்-கட்டமைப்பு, ஏர்போர்ட் என சென்றவாரம் முழுவதும் பரபரப்பாய் இருந்த பெங்களூர் நகரம் மற்றும் மக்களுக்கு கேதரீனா, வில்மா, காஷ்மீர் பூகம்பம், சுநாமி எல்லாம் எங்கோ நடந்தது/நடக்கிறது - நாம் பொருளதவியும், உடலுதவியும் செய்தால் போதும் என்றும் நம்மை இதெல்லாம் பாதிக்காது என இருந்த மக்களுக்கு இயற்கையின் சீற்றம் நேற்றும் இன்றும் புரிந்திருக்கும்.&lt;br /&gt;(நன்றி: பத்ரியின் &lt;A HREF="http://thoughtsintamil.blogspot.com/2005/10/vs.html"&gt; தேவகவுடா, நாராயணமூர்த்தி பதிவு)&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.deccanherald.com/deccanherald/oct242005/img/index1.jpg"&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.deccanherald.com/deccanherald/oct242005/img/tn_4.jpg"&gt;&lt;br /&gt;Courtesy: &lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/oct242005/index2013120051023.asp"&gt;Deccan Herald&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே இந்த வருடம் மழை கர்நாடகத்தில் அதிகம். அதுவும் பெங்களூரில் மிக அதிகம். சென்ற சில மாதங்களில் பெய்த மழையின் சீற்றத்தில் எந்த பாடமும் கற்காத அல்லது கற்றும் எதுவும் செய்யாத மெத்தனமான அரசு இயந்திரங்கள் இந்த முறை மிகவும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2005/10/24/images/2005102412520101.jpg"&gt;&lt;br /&gt;Courtesy: &lt;A HREF="http://www.hindu.com/2005/10/24/stories/2005102412520100.htm"&gt;The Hindu&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை இரவும் ஞாயிறு இரவும் பெய்த கனமழையால் பல ஏரிகள் உடைப்பெடுத்து, பெங்களூரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இத்தனைக்கும் கடல்மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்திலும், இடங்கள் மேடு பள்ளமாக இருந்தும். காரணம் ஏரிகளையெல்லாம் ப்ளாட் போட்டு - கட்டங்கள் எழுப்பியது, கழிவுநீர் கால்வாய்கள் எல்லாம் அடைக்கும் அளவிற்கு ப்ளாஸ்டிக் மற்றும் குப்பைகளைக் கொட்டியது, அவரவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடங்களை எழுப்பி, நீர் செல்லும் வழிகளை மாற்றியமைத்தது என சொல்லிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்லி என்ன.. துளிக்கூட மக்களின் துயருக்கு செயலில் முன்னேற்றம் காட்டாத அரசை நம்பி என்ன பயன் ?&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ்&lt;br /&gt;  24-அக்டோபர்-2005&lt;br /&gt;&lt;br /&gt;More info/Pictures: http://thatskannada.indiainfo.com/news/2005/10/23/rain_effect.html&lt;BR&gt;&lt;br /&gt;http://timesofindia.indiatimes.com/articleshow/1272450.cms&lt;BR&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://tinypic.com/evayo6.jpg"&gt; &lt;BR&gt;&lt;br /&gt;A scene near one of the top IT company building (Bosch, Sasken, Cap Gemini) on&lt;br /&gt;the Hosur Road. In another IT company (Wipro) building - water has entered upto&lt;br /&gt;first floor destroying many of the equipments.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-113012917462075003?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/113012917462075003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=113012917462075003' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113012917462075003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/113012917462075003'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/10/blog-post_24.html' title='நீரில் மிதக்கும் பெங்களூர்..!'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112952611154544214</id><published>2005-10-17T10:43:00.000+05:30</published><updated>2005-10-17T10:51:38.073+05:30</updated><title type='text'>பத்து ரூபாய் விகடன்</title><content type='html'>8 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆனந்த விகடன் அடுத்த வாரம்/இதழ் முதல் 10ரூபாயாம். 60காசுக்கு விகடன் விற்ற காலம் முதல் காசு கொடுத்து வாங்கிப் படித்து வரும் எம்மைப் போன்றவற்கு, இந்த உடனடி ரூ 2 விலையேற்றம் அதிகம் என்றே படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.vikatan.com"&gt;விகடன்&lt;/A&gt; ரூ.6.00 என்று இருந்தவரை இருந்த உள்ளடக்கம் வேறு - சிறுகதை, தொடர்கதை, அரசியல், சமூக, நையாண்டிக் கட்டுரைகள், சங்கீதம், சினிமா (சில பக்கங்கள்), ஜோக்ஸ் என சிறப்பாக இருந்தது. கடந்த 4 வருடங்களாக விகடனில் வெறும் சினிமா சினிமா சினிமா - அவ்வளவுதான். அதுவும் தொப்புள், மார்பகப் படங்கள் விஜய், ரஜினி, அஜீத், சிம்ரன் மற்றும் இன்ன பிற ஓர் பாட்டு ஆடும் குலுக்கல் நடிகைகளின் (நமீதா..) படங்கள், செல்வராகவன்-சோனியா இதுதான் உள்ளடக்கமாகி வருகிறது. மதன் பதில்களிலும், ஏன், சுஜாதாவின் கற்றது பெற்றது, தொடரிலும் பெரும்பாலும் சினிமா. அவ்வப்போது காணாமல் போய் வரும் ஞாநி, அ.அ.ஆ தொடர்களிலும் சினிமா, கவர்ச்சிப் படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உருப்படியாக வரும் சில விஷயங்கள் என்றால் அது எஸ்.ராமகிருஷ்ணனின் தொடரும், இணையத்தில் தேடி எழுதப்படுவதாக இருந்தாலும், தமிழ் மக்களுக்குச் சென்றடைய வைக்கும் விதத்தில் உலக விஷயங்களை எடுத்துத் தரும் பா.ரா., சொக்கன் கட்டுரைகள் இவைதாம். அதிலும் இந்த வார சொக்கனின், நெ.1 கட்டுரை ஜெனி·பர் லோ·பஸ் பற்றியது என்பதால் ஆசிரியர் குழு படங்களில் புகுந்து விளையாடியுள்ளார்கள். சேரனின் டூரிங் டாக்கீஸ் கட்டுரை மாத்திரம் நல்ல படங்களோடு வெளியாகியுள்ளது.. மற்ற படி அதுவும் ஒரு சினிமா சம்பந்தப்பட்ட படைப்பே. தமிழருவி மணியனின் கட்டுரைகளோ இன்ன பிற சிறு சிறுகதை/ கட்டுரைகளோ எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு சொன்னது சரியா தவறா, அதற்கு திருமா, மருத்துவர் குழுக்கள் செய்வது சரியா தவறா, பார்க் ஹோட்டலில் நடைபெற்றதற்கு லைசென்ஸ் ரத்து செய்தது சரியா தவறா என்றெல்லாம் விவாதிக்கும், போராட்டம் செய்யும் மக்கள் பலரும் தங்கள் வீட்டு வரவேற்பரை மேஜையிலும் ஆனந்த விகடன் இதழை வைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். விகடனுக்கும் தமிழ் முரசுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது. கடைசிப் பக்கத்தில் (தினமலர் உதவி ஆசிரியர்களை Poach செய்துள்ளார்கள் என கேள்வி) &lt;A HREF="http://www.tamilmurasu.in"&gt;தமிழ் முரசு&lt;/A&gt; வெளியிடும் பின்-அப் படங்களுக்கும் (அதுவும் 2 ரூபாய்க்கு சாஷே இலவசம்).. புதன் முதல் -கோவை, சேலத்திலும் தமிழ் முரசு கிடைக்குமாம்) விகடனின் உள்ளடக்கத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் எனக்குப் படவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;ஷக்தி சிதம்பரத்தின் சிபிராஜ், சத்யராஜ் நடிக்கும் கோவை பிரதர்ஸ் படத்தின் (விகடனில் வெளியாகியுள்ள) ஸ்டில்கள்... ஆபாசம் என்றால் ஆபாசம். இதெல்லாம் இப்ப சாதாரணம் என்றால் சாதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் 8 ரூபாயிலிருந்து ஒரேயடியாக 10 ரூபாய் விலையேற்றியதற்கு உருப்படியாக உள்ளே ஒன்றும் இல்லை. மாதம் ரூ.40/50 அல்லது வருடத்திற்கு ரூ.530 செலவு செய்வது இனிமேல் யோசிக்கவேண்டும். ஆசிரியர் குழு 757 அண்ணா சாலையிலிருந்து புதிய இடத்திற்கு க்ரீன்வேஸ் சாலைக்குச் சென்று பளபள கட்டிடத்தில் அகலப்பாட்டை இணைய இணைப்புடன், பளபள படங்கள் மாத்திரம் போட்டுக் கொண்டிருக்காது என எதிர்பார்த்தால், எம்மை மாதிரியான பல்லாண்டு வாசகர்கள் விகடனுக்கு இனி தேவையில்லை போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  17-அக்டோபர்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112952611154544214?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112952611154544214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112952611154544214' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112952611154544214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112952611154544214'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/10/blog-post.html' title='பத்து ரூபாய் விகடன்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112848757047021625</id><published>2005-10-05T10:13:00.000+05:30</published><updated>2005-10-05T10:49:22.233+05:30</updated><title type='text'>அன்னியர் Vs மண்ணின் மைந்தர் - 2</title><content type='html'>சென்னைக்கு/தமிழகத்திற்கு தங்கர், குஷ்பு, கராத்தே, பார்க் ஹோட்டல் என்றால் பெங்களூரில் சமீப காலங்களில் அந்நியர் Vs  மண்ணின் மைந்தர் மற்றும் போக்குவரத்து, உள்கட்டுமான பிரச்னைகள் பெரிதளவு பேசப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் 8ஆம் தேதி, சனிக்கிழமை, பெங்களூர் பேலஸ் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 3D இசை நிகழ்ச்சிக்கு பெரும் விளம்பரங்கள். நிச்சயம் அதில் கன்னடப் பாடல்கள் எதுவும் இருக்கப்போவதில்லை. பெரும்பாலும் இந்தி, தமிழ், தெலுங்குதான் இருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நடைபெற்ற இரண்டு விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று: சென்ற சனிக்கிழமை IBM கம்பெனியின் ஊழியர்களுக்காக பேலஸ் மைதானத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில், பாடகர்கள் இது பெங்களூர், இங்கு அட்லீஸ்ட் ஓரிரண்டு கன்னடப் பாடலாவது பாடுவோம் என துவங்கியவுடன், ஊழியர் கூட்டத்திலிருந்து கூச்சல் எழுப்பி, கன்னடப்பாடலை நிறுத்தி இந்தி, மற்ற மொழிப்பாடலைப் பாட வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையறிந்த கன்னட அமைப்புகள், திங்களன்று காலை IBM கம்பெனியின் முன்பு தர்ணா, போராட்டம், கல் வீச்சு என நடந்தேறியுள்ளது. &lt;A href="http://thadagam.blogspot.com/2005/10/blog-post_112833346297857573.html"&gt;இதைப் பற்றிய பதிவை தடாகம் (சுருசல்) வலைப்பதிவிலும்&lt;/A&gt; காணலாம். IBM கம்பெனி தனது ஊழியர்களுக்கு ஞாயிறு மடல் அனுப்பி, திங்களன்று அதிகாலையிலேயே அலுவலகம் வருமாறும், வாகனங்களை கதவுக்கு அருகில் நிறுத்தாமல், உள்ளே, basementல் நிறுத்துமாறு பணித்து, பெரிய அளவு தாக்குதலிலிருந்து தப்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னோர் பிரச்னையும் தற்போது மடல்களில் ஓடிக்கொண்டிருக்கிறது (!?) நிமிஷ் அடானி என்பவரை பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன் டி.டியும், ரயில்வே போலீசாரும் தாக்கிய சம்பவம். இது அநேகமாக கொஞ்சம் பெரிய அளவில் கொண்டு செல்லப்படலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.ryze.com/posttopic.php?topicid=563043&amp;confid=366"&gt;&lt;br /&gt;http://www.ryze.com/posttopic.php?topicid=563043&amp;confid=366&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/oct52005/index2042432005104.asp"&gt;&lt;br /&gt;http://www.deccanherald.com/deccanherald/oct52005/index2042432005104.asp&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் அந்நியர்/ம.மை பிரச்னைக்கும் என்ன சம்பந்தம் என கேட்கலாம். ஆனால் சமீப காலங்களில் கணினித்துறையினர் மீது தாக்குதல், அவர்களின் ATM கார்டைப் பிடுங்கி/திருடி/மிரட்டி பணம் பறித்தல் எல்லாம் நடைபெறுகிறது.. இதற்குக் காரணம் இல்லாதவர் Vs  இருப்பவர் என்கிற வகைக்குள் இதனைக் கொண்டுவரலாம் என்றாலும் நடந்த நிகழ்ச்சிகளைக் கவனித்தால் இதில் ஒரு pattern இருப்பது புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரின் அந்நியர் Vs மண்ணின் மைந்தர் பிரச்னையின் ஒரு வடிவமாக சமீப காலங்களில் மடல்களில், வாக்குவாதக் களங்களில், இத்தகைய செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. முடிந்த அளவு தமிழ்படுத்திக் கொடுக்கிறேன். ஆனால் எந்த அளவிற்கு குடியேறிகளினால் ஏற்பட்டுள்ள கலாச்சார பாதிப்பால், கன்னடியர்கள் எவ்வளவு தூரம் எண்ணுகிறார்கள் என்பதற்கு இவை சில உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போல மற்ற மாநில மொழிக் காதலர்களும் (!?) அந்தந்த மாநிலங்களில் செய்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் டெல்லி சென்றால் இந்திதான், தமிழ்நாடு சென்றால் தமிழில் தான் (தங்கிலீஷாக இருந்தாலும்), கேரளம் சென்றால் சேட்டன் மொழிதான் என்றிருக்கையில், பெங்களூரில் மட்டும் மற்றவர்கள் (அந்நியர் ?) இந்த ஊர் மொழியை தெரிந்துகொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பது எனக்கு உடன்பாடல்ல. ஒரு ஊரில் வசிக்கிறோம், வாழ்கிறோம், தொழில் செய்கிறோம், பணம் ஈட்டுகிறோம் என்றிருக்கையில், அந்த ஊர் மொழியையும் கற்றுக் கொண்டு ஊரோடு ஒத்து வாழ்வது ஒரு நல்ல பழக்கமே.&lt;br /&gt;&lt;br /&gt;(...தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  05-அக்டோபர்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112848757047021625?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112848757047021625/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112848757047021625' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112848757047021625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112848757047021625'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/10/vs-2.html' title='அன்னியர் Vs மண்ணின் மைந்தர் - 2'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112832562346815808</id><published>2005-10-03T13:16:00.000+05:30</published><updated>2005-10-03T13:53:51.506+05:30</updated><title type='text'>அன்னியர் Vs மண்ணின் மைந்தர் - 1</title><content type='html'>என்ன இது அந்நியன் படம் ரிலீஸாகி 100 நாட்களுக்கு அப்புறமும் வலைப்பதிவுகளில் அந்நியன் சமாச்சாரமா என அடுத்த பதிவுக்குத் தாண்டாதீர்கள். இது வேறு அந்நியர் :-)&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில மாதங்களாக பெங்களூரில் (கர்நாடகத்தில்) உள்ள கணினி தொழில்நுட்பக் கம்பெனிகள், நவம்பரில் நடைபெறப்போகும் IT.in (முன்பு IT.COM)ல் பங்கு பெறமாட்டோம் என அறிவித்தனர். &lt;A HREF="http://www.thehindubusinessline.com/2005/09/23/stories/2005092302100900.htm"&gt;(தற்போது கொஞ்சம் விட்டுக்கொடுத்துள்ளனர்.)&lt;/A&gt;அதற்குக் காரணம் பெங்களூரின் மோசமான சாலை மற்றும் இன்னபிற உள்கட்டுமான (Infrastructure) நிலை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெய்தால் நகரமே தத்தளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான கணினித்துறை மக்கள் செல்லும் ITPL, Electronics City போன்ற இடங்களுக்கான வழிகளில் அலுவலகம் செல்ல/வீடு திரும்ப பல மணிநேரங்கள். இந்த நிலையில் தேவ கவுடாவின் நித்திய கண்டம் பூர்ணாயுசு போன்ற மிரட்டல்களில் தரம் சிங் அரசு, எந்த திட்டத்தையும் முனைப்புடன் செயல்படுத்துவதில்லை எனவும், பல மேம்பாலங்கள் 3-4 வருடங்களாக கட்டிமுடிக்கப்படாமலேயே உள்ளது எனவும் கணினித்துறை கம்பெனிகளின் தலைவர்கள் போராட்டத்தை அறிவிக்க, அதற்கு அரசு அமைச்சர்களும் தங்கள் பங்குக்கு பிரச்னையை திசை திருப்ப, "&lt;strong&gt;இவ்வளவு கேட்கிறீர்களே.. நீங்கள் என்ன செய்தீர்கள் கர்நாடகத்திற்கு, கர்நாடக மக்களுக்கு ? அங்கு (வட கர்நாடகம்) வெள்ளத்தில் மக்கள் தவிக்கும்போது உதவி ஏதேனும் செய்தீர்களா (சுனாமி சமயத்தில் செய்த மாதிரி) ? அல்லது உங்கள் கம்பெனிகளில் உள்ளூர்காரர்களுக்கு (கன்னடர்களுக்கு) வேலைதான் கொடுக்கிறீர்களா ? பெரு வாரியாக எல்லாரும் உங்கள் கம்பெனிகளில் வெளிமாநிலத்தவர்கள் ? ஏன் கொடுக்க வேண்டும் உங்களுக்கு வசதி&lt;/strong&gt; ?" என கட்டபொம்மன் பாணியில் அறிக்கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மண்ணின் மைந்தர்களுக்கு இந்த கணினித்துறை கம்பெனிகள் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என போராட்டம் தொடங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.newindpress.com/images/sep05/2BANGALOFRE.jpg"&gt;&lt;br /&gt;Kannada activists protesting in front of the IBM Company regarding apathy toward Kannadigas in Bangalore on Saturday.&lt;br /&gt;Photo Courtesy: The New Indian Express&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/sep282005/index2037442005927.asp"&gt; இன்·போஸிஸ், IBM போன்ற கம்பெனிகள் முன்பு 'கன்னடா ரக்ஷண வேதிகே' என்னும் கன்னட தீவிரவாத அமைப்பு தர்ணா&lt;/A&gt; தொடங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூர் ஆங்கில தினசரியான டெக்கான் ஹெரால்டில் &lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/oct32005/editpage1639142005102.asp"&gt; தலையங்கங்களும்&lt;/A&gt;, &lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/oct32005/editpage1647352005102.asp"&gt; ஆசிரியருக்குக் கடிதங்கள்&lt;/A&gt; பகுதியிலும், இதைப் பற்றிய தீவிர &lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/sep232005/editpage153482005922.asp"&gt;விவாதங்கள்&lt;/A&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1548"&gt;http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1548&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.newindpress.com/Newsitems.asp?ID=IE920051002122600&amp;Title=Chennai&amp;Topic=0&amp;"&gt;ஹொகனேக்கல், காவிரி பிரச்னைகள்&lt;/A&gt; போதாதென்று, பிற மாநிலத்தவருக்கு எதிராக துவேஷம் வளர்க்கும் விதமாக Times of India பத்திரிக்கை சில செய்திகளையும் வெளியிட்டு வருகிறது. TOIயின் வாசகர்கள் என்றால் அது பெரும்பாலும் தென்னிந்தியர் அல்லாதோர் தான். அதனால் 2001 வரைக்குமான வெளிமாநில மக்களின் குடியேற்றம் பற்றி கட்டம் கட்டி முதல் பக்கத்தில் வெளியிடும் TOI, வெகு சாமர்த்தியமாக 1991 முதல் 2001 வரை, 1991க்கு முன்பு என எண்கள் வெளியிட்டு, தமிழ்நாடு,ஆந்திரம், கேரளம் இங்கிருந்துதான் அதிக மக்கள் வந்துள்ளனர் என செய்தியை வெளியிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 2001 முதல் 2005 வரையிலான குடியேறிகளின் எண்கள் கிடைத்தால் அதில் முதலிடம் நிச்சயம் தென்னிந்திய மாநிலங்களாக இருக்காது. அந்த அளவிற்கு வட இந்திய மக்கள் கடந்த 5 வருடங்களில் பெங்களூரில் குவிந்துள்ளனர். இதன் சரியான எண்ணிக்கை கிடைத்தால் நிச்சயம் பகிர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;TOIயின் இந்த திரித்தல்களுக்கு சில/பல கன்னட அமைப்புகள் வேண்டுமானால் ஏற்று, கலாட்டா செய்யலாமே தவிர, பெரும்பாலான கன்னட மக்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளில் குடியேறிகள் வந்தது தமிழகத்திலிருந்தா, வடஇந்தியாவிலிருந்தா என நன்றாகத் தெரியும். இந்திக்காரர்களின் வரவால் பெங்களூரின்/கர்நாடக கலாச்சார அமைப்பே மாறியுள்ளது என்பது பல தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். இதில் தமிழருக்கும் கன்னடருக்கும் மூட்டி விடுவது போல் சில அமைப்புகள் செயல்படுவது சரியல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;More heated arguements&lt;br /&gt;&lt;A HREF="http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1071"&gt; http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1071&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1517"&gt;&lt;br /&gt;http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=1517&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://67.18.142.206/deccanherald/discboard/aspBoardDetail.asp?Id=105"&gt;&lt;br /&gt;http://67.18.142.206/deccanherald/discboard/aspBoardDetail.asp?Id=105&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;A HREF="http://www.newkerala.com/news.php?action=fullnews&amp;id=26527"&gt;&lt;br /&gt;இன்·போஸில் உள்ள காண்டீன், செக்யூரிடி, போக்குவரத்திற்காகவது கன்னடர்களைப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை.&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சேம் சைடு கோல் போடும் &lt;A HREF="http://www.vijaytimes.com/news/subsection.aspx?articleid=25208&amp;colno=4"&gt;அமைச்சர்களும் உண்டு&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(......தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியில் பார்த்தால், தமிழருக்கும் கன்னடருக்கும் கலாச்சார, பண்பாட்டுத்துறையில் பல ஒற்றுமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  03-அக்டோபர்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112832562346815808?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112832562346815808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112832562346815808' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112832562346815808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112832562346815808'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/10/vs-1.html' title='அன்னியர் Vs மண்ணின் மைந்தர் - 1'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112806688213443437</id><published>2005-09-30T13:22:00.000+05:30</published><updated>2005-09-30T13:42:25.220+05:30</updated><title type='text'>இனியொரு முறை ஏமாறலாமா தமிழர்களே!</title><content type='html'>முரசொலியில் கலைஞரின், உடன்பிறப்புக்கு எழுதும் கடிதங்களை விரும்பிப் படிப்பதுண்டு - அதில் துள்ளி விளையாடும் தமிழும், பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விஷயங்களை எடுத்துக் காட்டி நன்றாக வாதம் புரியும் திறமையும், சில சமயம் நகைச்சுவையாகவும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அவர் எழுதியுள்ள கடிதம் இதோ - தங்கள் வாசிப்பிற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  30-Sep-2005&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;நன்றி: முரசொலி: &lt;A HREF="http://www.murasoli.in/2005/kaditham/2k50928k.htm"&gt;&lt;br /&gt;                    http://www.murasoli.in/2005/kaditham/2k50928k.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனியொரு முறை ஏமாறலாமா.. தமிழர்களே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடன்பிறப்பே,&lt;br /&gt;&lt;br /&gt;காலையிலே தடையிலாச் சான்றிதழ் (என்.ஓ.சி) கொடுக்க முடியாது என்று கண்டிப்பு - உடனே கேட்க வேண்டிய முறையிலே கேட்டவுடன்; 24 மணி நேரத்திலே “டால்மியா’’ கையிலே தடையிலாச் சான்றிதழ் தஞ்சமடையும் தமாஷா மட்டுமல்ல; வெட்டப்பட்ட மின்சார இணைப்பும் வெகு உபசாரத் தோடு திரும்பத் தரப்படுகிறது - அதன் தொடர் விளைவாக புதிய கட்டிடம் எழுப்பிய இருபது தொழிலாளிகள் இடிந்து விழுந்த கட்டிடத்துக்குள் பிணமாகிப் போகிறார்கள் - இவையெல்லாமே இந்த ராஜ்யத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னால் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற திகிலூட்டும் நிகழ்ச்சிகள். வேகமும் - சோகமும் நிறைந்த இந்த நாடகத்தில் &lt;strong&gt;மகாராணியாக வேடமேற்ற மகாபுண்யவதிதான்&lt;/strong&gt;; “சராசரி மக்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளை யடித்து தங்களின் சட்டைப்பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவோ சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்?’’ என்று கேள்வியை எழுப்பி; “மக்களின் விலா எலும்புகள் மீது எழுப்பப்படும் சேது திட்டம் வெற்றி பெறாது என்றும், அதற்குத் தமிழ்நாட்டில், தனது அரசு உடந்தையாக இருக்காது என்றும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக’’ ‘ருத்திர தாண்டவ’மென எண்ணிக் கொண்டு ‘கோமாளிக் கூத்து’ நடத்திக் காட்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே சேது திட்டத்துக்கே தடை கோரி உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு - யார் தொடுத்தது என்று சொல்லத் தேவையில்லை - தடை கொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் சொன்னதைக் கூட “&lt;strong&gt;தமிழரின் தந்தி’’ &lt;/strong&gt;தாராளமாக தலைப்புச் செய்தி யாகக்கூட உள்பக்கத்தில் வெளியிடத் தயங்கி, நோட்டீஸ் கொடுத்த செய்தியை மட்டும் நாட்டுக்குத் தெரிவிக்க முனைந்துள்ள நாகரிகத்தின் உச்ச கட்டம் - மீனவர் பாதிக்கப்படுவர் - மீன் வளம் குறையும் - பயணத் தொலைவு கூடுமே தவிர - குறையாது - அதிகமான கப்பல்கள் போக முடியாது - இப்படியெல்லாம் சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்கு எதிராக - &lt;strong&gt;சண்டிராணிகள் சதிராடிக் காட்டுகின்றனர்&lt;/strong&gt;. இது பற்றி மத்திய அமைச்சர் தம்பி பாலுவைக் கேட்டால் “உலகில் உள்ள கப்பல்களில் 84 சதவீதம் கப்பல்கள் அந்தக் கால்வாய் வழியாகப் போக முடியும்’’ என்று உறுதியாய்ச் சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழல்தான் நடைபெறுமென்றும்; இது உதவாத திட்டமென்றும்; ஊழலிலே ஊறித் திளைத்து - வளர்ப்பு மகனுக்கு நூறு கோடி ரூபாயில் திருமணம் நடத்தி; &lt;strong&gt;சர்வலங்கார பூஷிதைகளாக மேனியெங்கும் வைர, வைடூர்யம், முத்து, பவளமென, பூட்டிக் கொண்டு மேரி அண்டனைட்டாகக் காட்சி தந்தவர், சிறுதாவூர் அரண்மனையென்ற பெயரால் சிறிய குடிசை(?) யொன்று கட்டி வாழ்பவர்&lt;/strong&gt;; பாசாங்கு மொழி - பம்மாத்து மொழி - பாட்டாளிகளை, பாமரர்களை ஏமாற்றும் பசப்பு மொழி பயின்றுள்ளதைக் காட்டிக் கொள்ள; பல ஆண்டுக் காலத் தமிழர்களின் கனவான சேதுக் கால்வாய்த் திட்டத்தைப் பள்ளம் தோண்டிப் புதைத்தாலும் புதைப்பேன் - உள்ளம் குளிர ஏற்க மாட்டேன் என உறுமுகிறாரே இன்று; இந்த &lt;strong&gt;உத்தம புத்திரி&lt;/strong&gt;; இவர் “2001 தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் பற்றி 83ஆம் பக்கம் தொடங்கி, 84 மற்றும் 85ஆம் பக்கங்களில் குறிப்பிட்டிருப்பது என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;இதோ; உடன்பிறப்பே - நீ மட்டும் படித்தால் போதாது, எல்லோருக்கும் படித்துக் காட்டி - எத்தர்களின் பித்தலாட்டத்தை எடுத்துக்காட்டு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.தி.மு.க. 2001 தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றிய வாக்குறுதி வருமாறு &lt;/strong&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;“இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இது வரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத் திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கி லிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்லவேண்டுமானால் இலங் கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக அமை வதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத் திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும், இலங் கையின் தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப் படுத்தி கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திட்டம் காலம் காலமாக ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகிறதே தவிர, சரியாக உருப்படியாக உருவாகவில்லை. ஆங்கிலேயர் காலத்தி லிருந்து பேசத் தொடங்கி, நாடு விடுதலை பெற்ற பின் சற்று அதிகமாகப் பேசப்பட்டு, பல்வேறு நிபுணர்கள் குழுக்கள் நியமிக்கப் பட்டு, அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு, பின் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இத்திட்டத் திற்கு ஒரு உந்துதலை, 1981இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது. இருப் பினும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு, இத்திட்டத்திற்கான உரிய கவனத்தையோ முக்கியத்துவத்தையோ கொடுக்கவில்லை. தற்பொழுது ஆட்சியில் இருக்கின்ற பி.ஜெ.பி. - தி.மு.க. கூட்டணி அரசின் பிரதமர் சென்னை வந்தபோது சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்களித்தார். அதற்கு முன் ராமேஸ்வரம் வந்து சென்ற அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரும் இதே பல்லவியைத் தான் பாடினார். ஆனால் நடந்தது என்ன வென்றால், ஏற்கனவே பல முறை ஆய்வு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப் போகிறோம் என்றுதான் இப்போதும் சொல்லப்படுகிறதே தவிர, இத்திட்டத்திற்கென தற்போதைய பட் ஜெட்டில் ஒதுக்கீடு எதுவும் செய்யப்பட வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல; தென் கிழக்கு ஆசிய நாடு களும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும்; வாணிபமும், தொழிலும் பெருகும்; அந்நிய முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலா வணி அதிகம் கிடைக்கும்; கப்பலின் பயணத் தூரம் வெகுவாகக் குறைவதால் எரி பொருளும், பயண நேரமும் மிச்சமாகும்; ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும்; குறிப் பாக, இராமநாதபுரம் போன்ற மிக மிகப் பிற் பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க் கைத் தரம் மேம்படும்; வேலை வாய்ப்பு பெரு கும்; தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்; சுற்றுலா வளர்ச்சி யடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னபிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை, முக்கியத் துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்க ளுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற் றும்படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்’’&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடன்பிறப்பே, ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 1981இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் சேது திட்டத்துக்கான உந்துதல் கொடுத் தது மட்டுமல்ல; சுமார் 150 ஆண்டுக்கு மேலாக எத் தனையோ தலைவர்கள், நிபுணர்கள், வல்லுநர்கள் வலியுறுத்தி; இப்போதுதான் “வாராது வந்த மாமணி யாய் வரப்பிரசாதம்’’ என்பார்களே; அதுபோல வந் துள்ளது - என் செய்வது; எம்.ஜி.ஆரே இனி முதல்வராக இருக்கத் தகுதியில்லை - தன்மீது பொறாமைப் படுகிறார் என்று தன் கைப்படவே அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு கடிதம் எழுதி; அது “மக்கள் குரல்’’ ஏட்டிலேயே வெளிவந்த பிறகும் - மானாபிமானம் பற்றிக் கவலைப்படாத மனித ஜென்மங்கள் சில, தன் முன்னால் மண்டியிட்டுக் கிடப்பதால் ஏற்படும் மமதையன்றோ; நடுநிலையாளராக இருக்க வேண்டியவர்களையும் தடுமாறச் செய்திடும் கெடுமதியை ஏற்படுத்தி மகிழ்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே “ஏற்கனவே பல முறை ஆய்வு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப் போகிறோம் என்றுதான் இப்போதும் சொல்லப்படுகிறதே தவிர, இத்திட்டத் திற்கென தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை’’ என்று 2001ஆம் ஆண்டு இத் திட்டத்திற்காக வடித்த கண்ணீர் உண்மையானதா? அல்லது இப்போது சேது கால்வாய்த் திட்டத்தை முழு மூச்சாக எதிர்க்கிறாரே? இது உண்மையானதா? என்று சிந்தித்தால் சேதுக் கால்வாய்த் திட்டத்தின் மீது ஆத்திரமில்லை, அதைக் கொண்டு வரக் காரணமாக தி.மு.க.வும், மற்ற தோழமைக் கட்சியினரும் இருந்து விட்டார்களே என்ற எரிச்சல்தான் காரணம் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;2001ஆம் ஆண்டுக்குக் கூடச் செல்ல வேண்டாம். அண்மையில் 25-6-2005ஆம் தேதியன்று ஜெயலலிதா விடுத்த நீண்ட அறிக்கையில் ஓர் இடத்தில் “என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத்திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற்கொள்ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுப் பணி தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப் பட்டது. இந்நிறுவனத்தின் அறிக்கையும், 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்துவதற்கு நான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறேன்’’ என்று பெருமைப் பட்டுக் கொண்டாரே, அப்போது சேது திட்டம் ஏழைகளின் விலா எலும்புகள் மீது கட்டப்படும் திட்டமாக ஜெயலலிதாவிற்கு தெரியவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இது மாத்திரமல்ல; கடந்த ஆண்டு 9-9-2004 அன்று “தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல் திட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை சேர்க்க வைத்தேன்’’ என்றும், 12-9-2004 அன்று “சேது சமுத்திரத் திட்டம் எனது இடையறாத முயற்சிக்குக் கிடைத்த இமாலய வெற்றி’’ என்றும் ஜெயலலிதா பேசினாரே, அப்போது இத்திட்டத்தினால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதிக்கவில்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;உடன்பிறப்பே, இந்த விபரங்களையெல்லாம் உனக்குச் சொல்லி; நீயும் நானும் உணர்ந்தால் மட்டும் போதுமா? - உலகத் தமிழர்களுக்கெல்லாம் சொல்லுகிறேன்;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழா;&lt;br /&gt;&lt;br /&gt;உன் மாநிலம் வளமாகிட;&lt;br /&gt;&lt;br /&gt;வளங்குலுங்கி செழித்திட;&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளோடு வாணிபம் பெருகிட;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திட்டம்; &lt;br /&gt;&lt;br /&gt;செகம் புகழும் சேது சமுத்திரத் திட்டம் -&lt;br /&gt;&lt;br /&gt;1860இல் ஆங்கிலேய கமாண்டர் டெய்லர் &lt;br /&gt;&lt;br /&gt;வகுத்த திட்டம் -&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் பெரு விருப்பம் -&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணாவின் அருங்கனவு -&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தலைவர் காமராசரின் பேரவா -&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் கால்வாய் என ஆதித்தனார் செய்த தவம் -&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி முரசொலி மாறனும் தம்பி வைகோவும்&lt;br /&gt;&lt;br /&gt;முழங்கிய முரசம்!&lt;br /&gt;&lt;br /&gt;கோசல்ராம் எழுப்பிய ஒலி!&lt;br /&gt;&lt;br /&gt;வாஜ்பய் வழங்கிய உறுதி -&lt;br /&gt;&lt;br /&gt;சர் ஏ. ராமசாமி முதலியார் குழுவின் பரிந்துரை -&lt;br /&gt;&lt;br /&gt;1958இல் சட்டமன்றத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் வரிசையிலிருந்து &lt;br /&gt;&lt;br /&gt;ஒலித்த எனது குரல் -&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக் கட்சியினரும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரித்து வரவேற்ற ஒன்று -&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டென மறக்க வேண்டிய கிட்டாத&lt;br /&gt;&lt;br /&gt;திட்டம்&lt;/strong&gt; என்று ஏங்கிய வேளையில்&lt;br /&gt;&lt;br /&gt;திருமதி சோனியா காந்தி தலைமையிலான காங் கிரசும், தி.மு.க. தலைமையிலான தமிழகக் கட்சி களாம் பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., முஸ்லீம் லீக் ஆகியவை கொண்ட கூட்டணியும் சிந் தித்துச் செயலாற்றி - பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆய்வுகளுக்குப் பின் வழங்கி, நாம் பெற்றுள்ள சேதுத் திட்டத்தை நிறைவேற்றும் பணி நிறைந்த மனத்துடன் நடைபெறும்போது; நிர்மூலமாக்குவேன் அதனையென; நிர்த்தாட்சண்யமாகப் பேசும் - அவலத்தைக் கண்டீர்களா; அகிலத்தில் இருக்கும் தமிழர்களே! ஆபத்தை உணர்ந்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் மாங் கல்யம் இழக்க வேண்டும் என்று எண்ணுகிற மாமி யார் எங்கேயோ - எப்போதோ ஒருவரைத் தான் காண முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கோ; இப்போதே - தி.மு.க. இருக்கின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சேதுத் திட்டம் நின்றால் போதும்; தமிழ்நாடு எக்கேடோ கெட்டுப் போகட்டும் என எண்ணுகிறவர் இருக்கிறாரே; இவரை நம்பி இனி யொருமுறை ஏமாறலாமா தமிழர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள,&lt;br /&gt;&lt;br /&gt;மு.க.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: முரசொலி: &lt;A HREF="http://www.murasoli.in/2005/kaditham/2k50928k.htm"&gt;&lt;br /&gt;                    http://www.murasoli.in/2005/kaditham/2k50928k.htm&lt;/A&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112806688213443437?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112806688213443437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112806688213443437' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112806688213443437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112806688213443437'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/09/blog-post_30.html' title='இனியொரு முறை ஏமாறலாமா தமிழர்களே!'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112651536881375433</id><published>2005-09-12T14:24:00.000+05:30</published><updated>2005-09-12T14:26:08.976+05:30</updated><title type='text'>சின்ன மாமியே.. உன் சின்ன மகளெங்கே..?</title><content type='html'>எழுபதுகளின் கடைசியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், இலங்கை வானொலியில் ஒலிபரப்பான பிரபலமான பல நிகழ்ச்சிகள் உண்டு. இன்றைய தமிழ் தொலைக்காட்சி மற்றும் பண்பலை வானொலிகளுக்கு இலங்கை தமிழ் வானொலியே முன்னோடி என்றால் மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிச்சித்திரம் (அரங்கேற்றம், அந்தமான் காதலி, லோரி டிரைவர் (ரோ)ஜாக்கண்ணு, கவரிமான், பைலட் பிரேம்நாத், கௌரவம்  எல்லாம் ஞாபகம் வருகிறதா ?), இசை விருந்து, பொங்கும் பூபுனல், நகைச்சுவை விருந்து (மதியம் 1.30/1.45க்கு - பெரும்பாலும் கே.ஏ.தங்கவேலு -கல்யாணப்பரிசு, அறிவாளி, ஹிட்லர் உமாநாத் (இந்தப் பக்கம் சைபர் கிளாஸுனு கட்டியிருப்பாங்க..!), இந்தியன் வங்கி(பின்னர் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி) பாடல் வரிசை, பாட்டுக்குப் பாட்டு.. பேட்டிகள் என கன ஜோராய் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர பொப் இசைப் பாடல்களும் ஒலிபரப்பாகும். இதில் மிகப் பிரபலமான ஒரு பாடல் பற்றி சுமார் 6- 7 வருடங்களுக்கு முன்னர் தமிழ்.நெட்டில் உரையாடியபோது பெயரிலி எடுத்தளித்த ' சின்ன மாமியே' பாடலின் வரிவடிவம் இதோ..!&lt;br /&gt;நன்றி கனா.ரனா.&lt;br /&gt;&lt;br /&gt;&gt;சின்ன மாமியே.. உன் சின்ன மகளெங்கே..?&lt;br /&gt;&gt; பள்ளிக்குச் சென்றாளா..? படிக்கச் சென்றாளா..?&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&gt;வாடா மருமகா.. என் அளகு மன்மதா..&lt;br /&gt;&gt; பள்ளிக்குத் தான் சென்றாள்.. படிக்கத்தான் சென்றாள்..&lt;br /&gt;&gt; ...&lt;br /&gt;&gt; ...&lt;br /&gt;&gt; ...&lt;br /&gt;&gt;(மீதி வரிகளை இந்தப் பாடல் தெரிந்த நண்பர்கள் கூறவும்..)&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&gt;நான் மிகவும் ரசித்த பாடல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;   12-Sep-2005&lt;br /&gt;&lt;br /&gt;கனா.ரனா எழுதியது .:::::::::::::::::::::::::::::::&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சரியாகத் தெரியாது; என் வீட்டில் இது கேட்பதும் ஆங்கிலப்படம் பார்ப்பதும் சீட்டுக்கட்டு எனப்படும் cards விளையாடுவதும் இன்னும் ஒரு சரியான கன்னிக்கு வாழ்க்கைப்படாத ஆண்கன்னன் (ஒத்த ஓட்டைக்குடையே இல்லை அதற்குள்ளே கொடை) செய்கிறவேலை இல்லை என்று தடை இருந்ததால், விளையும் பயிர் முளையிலெயே சரியாக கல்வி நீர் பாய்ச்சப்பட்டாமல், விளைச்சல் சரியில்லை அதனால், முழுமையாக சொற்கள் இருக்காமல் மன வருத்தப்படுவதில்லை. (அந்த அளவுக்கு(?)=இவை கருத்தான பாடல்கள் அல்ல; ஆனால், துள்ளல் துள்ளல்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன மாமியே.. உன் சின்ன மகளெங்கே..?&lt;br /&gt;பள்ளிக்குச் சென்றாளோ..? படிக்கச் சென்றாளோ..?&lt;br /&gt;&lt;br /&gt;வாடா மருமகா.. என் அழகு மன்மதா..&lt;br /&gt;பள்ளிக்குத் தான் சென்றாள்.. படிக்கத்தான் சென்றாள்..&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ மாமி அவளை அங்கே விடாதே&lt;br /&gt;அவளை அங்கே படிக்கவிட்டுக் கெடாதே&lt;br /&gt;ஊர் சுத்தும் பொடியளெல்லாம் கன்னியரைக் கண்டவுடன்&lt;br /&gt;கண்ணடிக்கும் காலமல்லவோ?&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே&lt;br /&gt;அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே&lt;br /&gt;ஒழுக்கமில்லாக் கன்னியென்றா நினைத்து விட்டாய் என் மகளை&lt;br /&gt;இடுப்பொடியத் தந்திடுவேனே நான் &lt;br /&gt;&lt;br /&gt;ஏணனை மாமி மேலே மேலே துள்ளூறியே&lt;br /&gt;பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே&lt;br /&gt;தேனெணை மாமி அவளெனக்கு&lt;br /&gt;தெவிட்டாத சுகமெநக்கு;&lt;br /&gt;பாரணை மாமி கட்டுகிறேன் தாலியே. (சின்ன மாமியே) &lt;br /&gt;&lt;br /&gt;================================================================&lt;br /&gt;நன்றி கனா.ரனா.&lt;br /&gt;&lt;br /&gt;More writeup on this song at: &lt;A HREF="http://www.dhool.com/sotd2/491.html"&gt;&lt;br /&gt;http://www.dhool.com/sotd2/491.html&lt;/A&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112651536881375433?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112651536881375433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112651536881375433' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112651536881375433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112651536881375433'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/09/blog-post_12.html' title='சின்ன மாமியே.. உன் சின்ன மகளெங்கே..?'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112627289472854430</id><published>2005-09-09T19:04:00.000+05:30</published><updated>2005-09-09T19:04:54.740+05:30</updated><title type='text'>கார் லைசென்ஸ் - எல்லே சுவாமிநாதன்</title><content type='html'>சரியாக ஆறு வருடங்கள் முன்பு, 8 Sep 1999  அன்று எல்லே சுவாமிநாதன் தமிழ்.இணையத்தில் பதிந்த ஒரு படைப்பு - தமிழ் மணம் வலைப்பதிவு வாசகர்களுக்காக. நன்றி: தமிழ்.நெட் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt; கார் லைசென்ஸ்&lt;br /&gt;=================&lt;br /&gt;                                        காட்சி - 1&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் ஒரு நகரம். சீனுவாசனும், மனைவி சீதாவும் அமர்ந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனு:  ரகு, டிபன் சாப்பிட்டாச்சா? வரச்சொல்லு. காரை எடுத்திண்டு ஓட்டிப் பாக்கட்டும். நல்லா ஓட்டறான். என்ன இருந்தாலும் ஆம்பிளயில்லயா? என் டிரெய்னிங் வேற.&lt;br /&gt;&lt;br /&gt;சீதா:  பிள்ளை ரகுவுக்கு சொல்லித்தர மாதிரி பொண்ணு பானுவுக்கும் சொல்லிக்குடுங்க. அவளும் கத்துக்கிட்டா..&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: என்ன, வெளயாடுரியா. அவளுக்கு எதுக்கு இப்ப கார்.  17 வயசு பெண் குழந்தை. எங்கயாவது இடிச்சு கை காலுல பட்டுதுன்னா. நீ இந்த ஆசய அவளுக்கு குடுக்காதே.&lt;br /&gt;&lt;br /&gt;சீதா:  ரகுவுக்கு அவ ஒரு வயசுதானெ சின்னவ. இங்க ஆண், பெண் எல்லாரும் கார் ஓட்ட வேண்டியிருக்கு. நீங்கதான் அதிசயமா பொண்பெத்த மாதிரி. நான் ஓட்டலியா? நீங்க கத்துக்குடுக்க மாட்டேன்னதும் நானே டிரைவிங் ஸ்கூலுக்குப்போய் கத்துக்கலியா?&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: ஒன் கதய விடு. அவ எங்க போகணும்னாலும் நான் அழச்சிண்டு போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சீதா: நாளக்கி அவ வேலைக்குப்போனா, நீங்க பின்னாலயே போயி கொண்டுவிட்டு அழச்சிண்டு வரப்போறீங்களா? ரகுவுக்கு மட்டும் ஏன் சொல்லித்தரீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;சீனு:  அவன் ஆம்பிளை. நாலு எடத்துக்குப்போகணும். கார் ஓட்டத் தெரியாம நான் அவனை மடில கட்டிண்டு போகமுடியுமா? பானுவுக்கு கார் ஓட்டத் தெரியவாண்டாம். கார் ஓட்டத்தெரிஞ்ச பையனா பாத்து கல்யாணம் பண்ணிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீதா: அவ ஸ்கூல்ல சினேகிதியெல்லாம் கார் ஓட்டராங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: ஸ்கூல்ல நிறுத்த எடமில்லாம பத்து தெரு தள்ளி நிறுத்திட்டு நடந்து போறாங்க. இதுக்கு வீட்டுலேருந்து நடந்து போகலாமில்ல. எனக்கும் கார் இருக்குனு காட்டிக்கவா ஸ்கூலுக்கு கார் எடுத்திட்டுப்போறது?&lt;br /&gt;&lt;br /&gt;சீதா: ஒங்களத் திருத்தவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: நான் இரண்டு வாரம் சிகாகோவுக்கு மீட்டிங்குக்கு போறேன். எங்க போனாலும் நீ ரகுவை ஓட்ட வச்சு பக்கத்துல ஒக்காந்துக்க. அவன் நல்லா ஓட்டறான். இருந்தாலும் இன்னும் ரெண்டு வாரம் ஓட்டரது நல்லது. நான் வந்தப்பறம் டெஸ்டுக்கு போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;                            காட்சி -2&lt;br /&gt;                     =============&lt;br /&gt;மூன்று வாரம் கழிந்து ஒரு நாள். கார் லைசென்ஸ் பெறுமிடம். கார்கள் வரிசையாக இருக்கின்றன.&lt;br /&gt;பெஞ்சில் சீனுவும் ரகுவும். அருகில் பானு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: ரகு சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். நீ நல்லா ஓட்டறே. லைசென்ஸ் ஈசியா கெடைக்கும். லிஸ்டுல பாத்தேன். அதிர்ஷ்டவசமா இன்ஸ்பெக்டர் ஒரு தமிழ் ஆளு. குட் லக். &lt;br /&gt;&lt;br /&gt;(ரகு போகிறான்)&lt;br /&gt;&lt;br /&gt;பானு: அப்பா. எனக்கும் இன்னிக்கு டிரைவிங் டெஸ்ட் இருக்கு. நீ ஊருக்கு போனப்போ அம்மா எனக்கு சொல்லிக்குடுத்தாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;சீனு: பானு. இதப்பாரு, ஒங்க அம்மா பைத்தியக்காரத்தனமா ஒன்னை என்னோட அனுப்பிட்டா. ரகு என்னோட ஆறு மாசம் டிரெய்னிங்க் எடுத்தான். நல்லா ஓட்டறான். இப்ப டெஸ்டுக்கு போறான். நான் சிகாகோக்கு போயிருக்கரச்சே ஒங்க அம்மாவோட நீ ஒரு வாரம் ஓட்டியிருக்கே. இத வெச்சிண்டு டெஸ்டுக்கு போனா பெயிலாயிடுவெ. ஒண்ணு செய்வம். நான் ஒனக்கு ஒரு ஆறு மாசம், இல்ல ஒரு வருஷம் கார் ஓட்ட பழக்கரேன். அப்புறம் வரலாம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பானு: இல்லப்பா. வந்தாச்சு. நான் டெஸ்ட் எடுத்துக்கறேன். பெயிலானா பரவாயில்ல. மறுபடியும் வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: ஒங்கம்மா மாதிரி ஒனக்கு பிடிவாதம். அட, ரகு வந்துட்டான் பாரு. வாடா, என்ன போன சுருக்குல வந்துட்ட, பாஸா.. ஐ, நோ, யு ஆர் ஸ்மார்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகு: இல்லப்பா, வண்டி எடுக்கரச்ச குறுக்க ஒரு கெழவன் கையில ஒரு செகப்பு வெள்ளை போட்ட கைத்தடியோட ரோடை தாண்டினான். அவன் வரதுகுள்ள போயிடணும்னு வேகமா அமுக்கினேன். அது தப்பு, ஆக்சிடன்ட் பண்ணப்பாத்தேன்னு உடனே பெயில் பண்ணிட்டார். நான் வீட்டுக்கு திரும்ப காரை ஓட்டக்கூடாதாம். இன்னொருத்தர்தான் ஓட்டணுமாம்.  ஒங்க கார் லைசென்ச குடுங்க. அவர் பாக்கணும்மாம். காட்டிட்டு வரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(வாங்கிப்போகிறான்)&lt;br /&gt;&lt;br /&gt;சீதா: அப்பா, என் முறை வந்துடுத்து. நான் போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: பத்திரம். பெயிலாயிட்டா வருத்தப்படாதே. நான் கத்துண்ட போது மூணு தடவை பெயிலாயி அப்புறமா பாஸ் பண்ணினேன். Failure is the stepping stone to success. இதல்லாம் man's sport. பொம்பிளங்களுக்கு அனாவசியம். ஏதோ ஆசைப்படறே. போயிட்டு வா.&lt;br /&gt;&lt;br /&gt;(பானு போகிறாள், ரகு வருகிறான்)&lt;br /&gt;&lt;br /&gt;ரகு: அப்பா. ஒங்க லைசென்ஸ் முடிஞ்சு போய் பத்து நாளாகுது. சரியான சமயத்துல புதுப்பிக்காததனாலே மறுபடியும் டெஸ்ட் எடுத்துக்கணுமாம். நீங்க இப்பவே டெஸ்ட் எடுத்துக்கிறீங்களான்னு கேக்கச்சொன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;சீனு:  எல்லாம் ஒங்க அம்மா செஞ்ச தப்பு. மனுசனுக்கு நிம்மதியே இல்ல. லைசென்ஸ் முடியப்போகுதுன்னு ஞாபகப்படுத்த வாண்டாம். எல்லாம் நானே செய்ய வேண்டியிருக்கு. நீ இங்க இரு. பானு வேற டெஸ்டுக்கு போயிருக்கா. அவ வந்தவுடனெ பாஸ் பண்ணிட்டயான்னு கேட்டு அழ விடாதே. அவ காரு விடலேன்னு யாரு அழுதா? நான் டெஸ்டுக்கு போயிட்டு&lt;br /&gt;வரேன். It is a very simple job. Watch me drive. &lt;br /&gt;&lt;br /&gt;(சீனு போய்விட்டு  அரைமணி கழித்து வருகிறார்). &lt;br /&gt;&lt;br /&gt;சீனு: என்னடா பானு எங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ரகு: இன்னும் வரலைப்பா. நீங்க பாஸ் பண்ணிட்டிங்களா.&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: ஒங்கிட்ட சில்லரையா இருக்கா. ஒரு போன் பண்ணணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகு: இருக்கு. யாருக்கு போன்?&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: எல்லாம் ஒங்கம்மாவுக்குதான். என்னை டெஸ்டுல பெயில் பண்ணிட்டான்டா. நான் ஓட்டறதே சரியில்லயாம். கண்ணாடிய உபயோகிக்கலயாம். பின்னால சரியா திரும்பி பாக்கலயாம். ரொம்ப வேகமா ஓட்டறேனாம். கோட்டுக்கு முன்னால நிறுத்தலயாம். பாதசாரிகளை மதிக்கலயாம். ஆக்சிடென்ட் பன்ணப்பாத்தேனாம். முப்பது வருஷமா இங்க கார் ஓட்டறேண்டா. கத்துக்குட்டியெல்லாம் இன்ஸ்பெக்டரா போட்டா ரூலை படிச்சிண்டு சாகறான். அட, நம்ம ஊர் ஆளுன்னுன்னாவது பாஸ் போட கூடாதா? விலாவரியா சுழிச்சு சுழிச்சு பெயில் மார்க் போட்டு மானத்தை வாங்கறான். தமிழந்தான் தமிழனுக்கு எதிரி, எங்க போனாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகு: அப்பா, அவரு தமிழரா இருந்தா என்ன தெலுங்கரா இருந்தா என்ன? சட்டப்படிதானே செஞ்சாரு.&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: ஆமாண்டா, பெரிய சட்டம். நான் இந்த ஊர்ல கார் லைசென்ஸ் எடுத்தப்ப இந்த இன்ஸ்பெக்டர் பய பொறந்திருக்க கூட மாட்டான். இப்ப பாரு, நான் மறுபடியும் புஸ்தகம் படிச்சு பரிச்சை எழுதி, ஓட்ட இன்னொரு பரிச்சை எழுதி... இன்னிக்கி நான் காரை எடுக்க முடியாது. அதான் ஒங்கம்மாவை வந்து நம்மை அழச்சிட்டு போக போன் போடணும். அதோ பானு வராளே, அழுதுகிட்டு வரமாதிரி இருக்கு. நீ ஒண்ணும் கேக்காத.&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: பானு ஏம்மா அழறே, கண்ணுல தண்ணி. இது அல்ப விஷயம். காரு ஓட்டரதுல பெயிலாரது சகஜம். நூத்துக்கு அஞ்சுபேர்தான் முதல் தடவை பாஸ் பண்றாங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது. ஏதோ ஒங்கம்மா மொதல் தடவை குருட்டாம் போக்குல பாஸ் பண்ணிட்டான்னா, எல்லாருக்கும் அது மாதிரி கிடைக்குமா? இப்ப பாரு,ஆறு மாசம் என்னைப் பொறுத்தவரையில என்ன மாதிரி நல்லாவே ஓட்டினான் ஒங்கண்ணன், இங்க பெயிலாயிட்டான்.  பெரிய அனுபவசாலின்னு பேரு, நானெ பெயிலாயிட்டேன். இப்ப ஒங்க அம்மா வந்து நம்மை வீட்டுக்கு அழச்சிட்டு போவா.&lt;br /&gt;&lt;br /&gt;பானு: ஏன் அம்மா வரணும்?&lt;br /&gt;&lt;br /&gt;ரகு: நான் பெயிலாயிட்டேன், அப்பாவும் பெயில், நீயும் பெயில் யாருகிட்டயும் லைசென்ஸ் இல்ல. அம்மாக்குதானே லைசென்ஸ் இருக்கு, அதான் அம்மா வரணும் வீட்டுலேருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;பானு: யாரு சொன்னா நா பெயில்னு. ஒரு தப்பு கூட இல்ல. டக்குனு பாஸாயிட்டேன். உடனே லைசென்ஸ் வேணுமின்னா உள்ள போனா போட்டோ எடுத்து கையில கொடுத்திடுவாங்கன்னு சொன்னாங்க. கையில வாங்கிட்டு வரேன். அதான் எனக்கு லேட்டு. &lt;br /&gt;இதோ பாரு லைசென்ஸ¤. போட்டோ இன்னும் கொஞ்சம் அழகா வந்திருக்கலாம். சரியான மேக்கப் கையில இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: அப்படியா, வாழ்த்துக்கள். பின்ன ஏன் அழுத? கண்ணுல தண்ணி வந்துதே.&lt;br /&gt;&lt;br /&gt;பானு: அம்மா இப்ப பக்கத்துல இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணித்து.. அவங்கதான் எனக்கு தைரியம் கொடுத்தாங்க.. ரகுவும் அப்பாவும் நீ பொண்ணுன்னு மட்டம் தட்டுனாலும் தளராம தைரியமா பரிட்சைக்கு போ. ஒருத்தர் மட்டம்னு சொன்னதனால நம்ம மட்ட மாயிடமாட்டோம். ஜெயிச்சுக்காட்டணும்னு சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ரகு: லைசென்ஸ் வாங்கிட்டயே. எனக்குதான் அதிர்ஷ்டமில்ல. என் பிரண்டு சொன்னான், பக்கத்து டவுன்ல போனா சுலபமா பாஸ் பண்ணலாமாம். எனக்கு வாச்ச இன்ஸ்பெக்டர் சரியில்ல. நான் டெஸ்ட் எடுக்கரச்சே கெழவனெல்லாம் ரோட்ல வந்து என் கழுத்தை அறக்கறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனு: தப்பா நெனச்சிக்காதே பானு. நீ பொண் இல்லியா. ஏதாவது ஆயிடுமோன்னு ஒரு பயம். பாசம். அதுனால ஒனக்கு எதுக்கு இதெல்லாம்னு... ஒங்க அம்மாதான் பிடிவாதமா..&lt;br /&gt;&lt;br /&gt;பானு:  இந்த விஷயங்கள்ல பொண்ணு ஆணுன்னு வித்தியாசம் இல்ல. எல்லாரும் எல்லாம் கத்துக்க வேண்டியிருக்கு. சமீபத்துல படிச்சேன். மனுசங்க மூணு டைப்பாம், accuser, excuser and chooser னு.. அப்பா, நீங்க ஒரு Accuser, எதுக்கெடுத்தாலும் யாரையாவது குற்றம் சாட்டறீங்க. ரகு, ஒரு Excuser. சரியா வரலேன்னா சாக்கு சொல்லிக்கிட்டு இருக்கான். நானாவது அம்மா மாதிரி Chooserஆ இருக்கப்போறேன். அப்பதான் கெடச்ச வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெறலாம். சரி வாங்க, காருல ஏறுங்க.  இப்ப நான் ஓட்டப்போறேன்.&lt;br /&gt;அப்பா, ஒங்களுக்கு பயமா இருந்தா பின் சீட்டுல ஒக்காருங்க. ரகு முன்னால பக்கத்துல ஒக்காரு. ஒங்க ரெண்டுபேருக்கும் எப்படி ஜாக்கிரதயா நல்லா ஓட்டரதுன்னு சொல்லித் தரேன், அம்மா  எனக்கு சொல்லிக்குடுத்த மாதிரி.  &lt;br /&gt;&lt;br /&gt;(சீனுவாசன் ஏதோ சொல்ல நினைத்து, பிறகு வாயைப்பொத்திக்கொண்டு காரில் ஏறுகிறார்.).&lt;br /&gt;&lt;br /&gt; ====================================&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமிநாதன்&lt;br /&gt;லாஸ் ஏஞ்சலஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112627289472854430?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112627289472854430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112627289472854430' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112627289472854430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112627289472854430'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/09/blog-post.html' title='கார் லைசென்ஸ் - எல்லே சுவாமிநாதன்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112530444515705610</id><published>2005-08-29T14:01:00.000+05:30</published><updated>2005-08-29T14:05:16.910+05:30</updated><title type='text'>இங்கிலாந்தின் வெற்றி - திரில்லர் - 2</title><content type='html'>மற்றுமோர் ஞாயிறு இரவு. மற்றுமோர் ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட்போட்டி. மற்றுமோர் திரில்லர் ஆட்டம். முடிவு: இங்கிலாந்தின் வெற்றி. தொடரை 2-1 என இங்கிலாந்து முந்தியுள்ளது. அடுத்த ஆட்டம் ஓவல் மைதானத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகராக இருக்கும் பட்சத்தில் தவறவிடக்கூடாத டெஸ்ட் போட்டிகளாக இந்த ஆஷஸ் தொடர் மிளிருகிறது. ஒவ்வொரு போட்டியும் திரில்லர். ஆஸி அணிக்கு ஈடுகொடுத்து இங்கிலாந்து ஆடி, ஆஸி அணியையே திணறடித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://specials.rediff.com/cricket/2005/aug/28cric8.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்ராத் இல்லாத ஆஸி அணி திணறும் என்றே முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன். அதே கதை தான் இந்தப் போட்டியிலும். இருந்தாலும் ஜெயிப்பதற்கு 129 ரன்களே வேண்டியிருந்த நிலையில், இங்கிலாந்து தட்டுத் தடுமாறி 7 விக்கெட்டுகளை இழந்து எங்கே தோற்றுவிடுவார்களோ என ரசிகர்களின் இதயத்தை எகிற வைத்தபடி விளையாடினர். சும்மா சொல்லக்கூடாது. ஷேன் வார்னே 600+ விக்கெட்டுகளுக்கு அப்புறமும் சிம்ம சொப்பனமாக பந்து வீசுகிறார். பிரெட் லீயும் பயங்கர வெறியுடன் நேற்று பந்து வீசினார். ஆஸி அணியின் போராட்ட குணம் இன்னும் மிச்சமுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது என்றாலும், ஆஸி அணியின் பல ஜாம்பவான்களுக்கு வயதாகிவிட்டது என்பதால் ஆஸி அணியின் முதன்மை இடம் ஆட்டம் கண்டுவிட்டது. இனிமேல் புது இளரத்தம் வந்து அணியைப் பலப்படுத்தினால் தான் அவ்வணிக்கு சிறப்பு. பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி அணியை Follow-on ஆடச் செய்ததே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது என்றால் அந்த அணியின் கடந்த 15 ஆண்டு ஆட்டத்தின் சிறப்பு புரியும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து அணியின் ·பிளிண்டா·ப் முதல் இன்னிங்க்ஸில் சதம் எடுத்து சிறப்பாக ஆடினார். பந்தும் நன்றாக வீசி - ஆட்ட நாயகனாக தேர்வானார். இவர் இன்னோர் இயான் போதம் போல வளர்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டிகள்/photos: நன்றி Rediff.com&lt;br /&gt;&lt;A HREF="http://in.rediff.com/cricket/2005/aug/28eng.htm"&gt; http://in.rediff.com/cricket/2005/aug/28eng.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://in.rediff.com/cricket/2005/aug/29ashes.htm"&gt;&lt;br /&gt;http://in.rediff.com/cricket/2005/aug/29ashes.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://specials.rediff.com/cricket/2005/aug/28cric1.htm"&gt;&lt;br /&gt;http://in.rediff.com/cricket/2005/aug/29ashes.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  29-ஆகஸ்ட்-2005&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. 'Bond... Shane Bond' என்னும் புயலுக்கு முன் தான் என்றில்லை மிகவும் மோசமான நிலையிலுள்ள ஜிம்பாப்வே அணியின் மூத்த, வயதான பௌலர் ஹீத் ஸ்ட்ரீக்கிடமும் நாங்கள் தடுமாறித்தான் விளையாடுவோம் அடுத்த விளம்பரப் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கணும் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருக்கும் தற்போதைய இந்திய அணியின் ஆட்டத்தை விட்டு விட்டு  ஆஷஸ் தொடரை கவனிக்குமாறு உண்மையான கிரிக்கெட் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112530444515705610?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112530444515705610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112530444515705610' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112530444515705610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112530444515705610'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/08/2.html' title='இங்கிலாந்தின் வெற்றி - திரில்லர் - 2'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112444068946408304</id><published>2005-08-19T14:04:00.000+05:30</published><updated>2005-08-19T14:27:59.373+05:30</updated><title type='text'>விகடன், குமுதம் பத்திரிக்கைகளுக்கு 'A' ?</title><content type='html'>தொப்புள் படங்களையும், 13 இஞ்ச் ரஸ்புடின்களையும் செய்தியாக வெளியிடும் குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கைகளும் 'ஏ' என்று முத்திரை குத்தப்படக்கூடிய ஒரு நல்ல விஷயம் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டைம்ஸ் ஆ·ப் இண்டியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் பல நகரங்களிலும் கொடுக்கும் 4 பக்க இணைப்பில் ஆபாசமான புகைப்படங்களையும் செய்திகளையும் வெளியிடுவதாகவும், இதனால் குடும்பத்தில் பெரியவர்கள், சிறுவர்களுக்கு இப்பத்திரிக்கைகள் ஏற்றதல்ல.. அடல்ட் கண்டெண்ட் இருப்பதாக அவர்களே 'ஏ' சர்டிபிகேட் போன்ற ஒரு விதத்தில் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று &lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/aug192005/index2030402005818.asp"&gt;ஒரு PIL (Public Interest Litigation) போடப்பட்டு சுப்ரீம் கோர்டின் 3 பெஞ்ச் நீதிபதிகளும் அதை ஒரு வழக்காக எடுத்துக் கொண்டுள்ளனர்.&lt;/A&gt; http://www.deccanherald.com/deccanherald/aug192005/index2030402005818.asp&lt;br /&gt;&lt;br /&gt;TOI, HT போன்றே தமிழிலும் விகடனும் (நம்.1 அல்லவா), குமுதமும் குடும்பத்தினர் படிக்கும் பத்திரிக்கை அல்ல, இளைஞர்கள், வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க என முத்திரை குத்த வேண்டி வந்தால் விகடன் - இணை, துணை, முதல், பெரிய, பொறுப்பாசிரியர்கள் என்ன கட்டுரை எழுதுவார்கள் ? நமீதா படங்கள் இல்லாமல் பத்திரிக்கை விற்குமா ?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியாவது விகடன், குமுதம் கொஞ்சம் மாறி - சத்தான நல்ல விஷயங்களையும், கதை கட்டுரைகளையும் கொடுக்க வேண்டி வந்தால் நல்லதே. மற்றபடி TOI, HT எல்லாம் தலைப்பைப் பார்த்துவிட்டு தூர ஒதுக்க வேண்டிய பத்திரிக்கைகளே. ஆனானப்பட்ட 'த ஹிண்டு'வே இப்போதெல்லாம் பெங்களூர் இணைப்பில் இம்மாதிரி விஷயம் தொட்ட செய்திகளையும் வெளியிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/mp/2005/07/25/images/2005072502180401.jpg"&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.hindu.com/mp/2005/07/25/stories/2005072502180400.htm"&gt; http://www.hindu.com/mp/2005/07/25/stories/2005072502180400.htm&lt;/A&gt;&lt;br /&gt;Photo courtesy: The Hindu&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.hindu.com/mp/2005/07/26/stories/2005072601180100.htm"&gt;&lt;br /&gt;http://www.hindu.com/mp/2005/07/26/stories/2005072601180100.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவர்கள் எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன :-)&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  19-ஆகஸ்ட்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112444068946408304?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112444068946408304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112444068946408304' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112444068946408304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112444068946408304'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/08/blog-post_19.html' title='விகடன், குமுதம் பத்திரிக்கைகளுக்கு &apos;A&apos; ?'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112419232013747475</id><published>2005-08-16T17:02:00.000+05:30</published><updated>2005-08-16T17:10:54.796+05:30</updated><title type='text'>பாண்டிங்கின் அபார ஆட்டம்</title><content type='html'>இந்தப் பதிவுக்குத் தலைப்பு பாண்டிங்கின் அபார ஆட்டம் அல்லது இங்கிலாந்தின் வெற்றி - 2 எதைக் கொடுக்கலாம் என ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை நிச்சயிக்கவிடாத ஒரு மற்றுமோர் சுவாரசியாமான ஆஷஸ் டெஸ்ட் போட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று முடிவடைந்த மான்செஸ்டர் - Old Trafford - டெஸ்ட் மாட்சில், இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் கடைசி வரை நீயா நானா என போட்டி போட்டு ஆடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://specials.rediff.com/cricket/2005/aug/15cric7.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள், செய்திக்கு நன்றி: &lt;A HREF="http://www.rediff.com"&gt;http://www.rediff.com&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அணியின் தலைவர் எவ்வாறு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆஸி அணித்தலைவர் &lt;A HREF="http://www.rediff.com/cricket/2005/aug/16pont.htm"&gt;ரிக்கி பாண்டிங்க் அபாரமாக ஆடி 156 ரன்கள் எடுத்து அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.&lt;/A&gt; வழக்கம் போலவே ஆஸி அணியின் கடை ஆட்டக்காரர்கள் மிகுந்த பொறுப்புடனும், பொறுமையுடனும் ஆடி - அணியைக் காப்பாற்றினர் - ஷேன் வார்னே, ப்ரெட் லீ மற்றும் மக்ராத் சிறப்பான ஆட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற 423 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் ஆட்டத்தைத் துவங்கிய ஆஸி அணி - நாலாவது இன்னிங்க்ஸில், 5ஆம் நாள் ஆட்டத்தில், அதுவும் பிட்ச்சில் பல புண்பட்ட சுவடுகள் ஏற்பட்ட நிலையில், பாண்டிங்கின் Captain's knock மிக உயர்ந்த தரத்துடையது. Flintoffஉம் சைமன் ஜோன்ஸ், மற்றும் ஹார்மிசன் வீசும் பந்துகளை தன்னுடைய மட்டையின் நடுவில் வாங்கி, அவ்வப்போது சிறப்பான ஷாட்களை ஆடி, கடைநிலை ஆட்டக்காரரின் தடுமாற்றங்களைக் காப்பாற்றி, அணித் தலைவர் என்ற பொறுப்புக்கு இலக்கணமாக விளையாடினார் என்றால் மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸி அணியில் தலைவர் பொறுப்பில் வரும் பலரும் இத்தகைய பொறுப்பான ஆட்டத்தை பலமுறை ஆடியுள்ளனர். ஆலன் பார்டர், மார்க் டெய்லர், ஸ்டீவ் வா, தற்போது பாண்டிங்.  இவர்களுக்கு ஈடு கொடுத்து அணியை பலமுறை காப்பாற்றியதும் ஷேன் வார்னே, மக்ராத் போன்ற பந்து வீச்சாளர்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷேன் வார்னே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக ஒருவர் 600 விக்கெட் எடுத்ததும் இந்த டெஸ்டில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து அணியும் கடைசி பந்து வரை போராடி, பின் ஆட்டம் டிரா ஆனது. தொடர் 1-1 சமநிலையில்.  இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வான்னும் இந்த டெஸ்டில் சதம் அடித்தும், தன்னுடைய அணியின் பவுலர்களை நல்ல முறையில் உபயோகித்தும் வெற்றியின் விளிம்பிற்கு எடுத்துச் சென்றார். சில வீச்சாளர்கள் கடைசி 30 ஓவர்களில், பல பந்துகளை வெளியில் வீசியதால், கொஞ்சம் வேஸ்ட் ஆன தோற்றம் இருந்தாலும், மொத்தத்தில் இன்னோர் &lt;A HREF="http://specials.rediff.com/cricket/2005/aug/15cric1.htm"&gt;மிகவும் சுவாரசியமான டெஸ்ட் மாட்ச்&lt;/A&gt;. அதுவும் கடைசி 20 ஓவர்கள் மிகவும் த்ரில்லிங்.&lt;br /&gt;&lt;br /&gt;விரிவான ஸ்கோருக்கு &lt;A HREF="http://imsports.rediff.com/score/in_match1087.html"&gt;இங்கே&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://in.rediff.com/cricket/2005/aug/15pont.htm"&gt;http://in.rediff.com/cricket/2005/aug/15pont.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  16-ஆகஸ்ட்-2005&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: இந்திய அணியின் தலைவர்கள் இந்த மாதிரியெல்லாம் ஆடி டெஸ்ட் மாட்சில் அணிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்களா (சமீப காலங்களில்..) என்று கேட்டால் - &lt;A HREF="http://prempanix.blogspot.com/2005/08/what-was-rush.html"&gt;இங்கே க்ளிக்கவும்.&lt;/A&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112419232013747475?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112419232013747475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112419232013747475' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112419232013747475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112419232013747475'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/08/blog-post_16.html' title='பாண்டிங்கின் அபார ஆட்டம்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112347719884594471</id><published>2005-08-08T10:29:00.001+05:30</published><updated>2005-08-08T10:34:38.486+05:30</updated><title type='text'>இங்கிலாந்தின் வெற்றி..!</title><content type='html'>நேற்று எட்ஜ்பாஸ்டன் - பிர்மிங்ஹாமில் முடிவடைந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச் பார்க்காதவர்கள் ஒரு மிகச் சிறப்பான டெஸ்ட்போட்டியை பார்க்க இழந்தார்கள் என்றே கூறவேண்டும். 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து டெஸ்டை வென்றுள்ளது. தொடர் 1-1 சமநிலையில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://specials.rediff.com/cricket/2005/aug/07pic6.jpg"&gt;&lt;br /&gt;Photo courtesy: &lt;A HREF="http://in.rediff.com/cricket/2005/aug/07ashes.htm"&gt;Rediff.com&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து (சமீபகாலங்களில்) முன்னெப்போதுமில்லா ஒரு முனைப்புடன் விளையாடி இந்த போட்டியை ஜெயித்தது. 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பின்பு, வெற்றியை சுலபமாக அடைந்திருக்கவேண்டிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட் ஜோடியான காஸ்ப்ரோவிஸ், ப்ரெட் லீ இருவரையும் 50க்குமேல் ரன் குவிக்கவிட்டது கொஞ்சம் ஓவராகவே பட்டது. இத்தனைக்கும் ப்ரெட் லீயோ காஸ்பரோவிஸ்ஸோ பெரிதாக நின்று ஆடி, ரன் குவித்தவர்கள் அல்ல (மக்ராத் மற்றும் ஷேன் வார்ன் பலமுறை ஆஸி அணிக்கு இது மாதிரி விளையாடியுள்ளனர்.. நேற்றும் வார்னே சிறப்பாக விளையாடி பிறகு ஹிட் விக்கெட்டில் அவுட் ஆனார்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://usa.cricinfo.com/db/PICTURES/CMS/52100/52150.jpg"&gt;&lt;br /&gt;Photo Courtesy: &lt;A HREF="http://usa.cricinfo.com"&gt;Crickinfo&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயிப்பதற்கு 50 ரன்கள் தேவை - இருப்பதோ ஒரு விக்கெட் என்ற நிலையில், ஆஸி அணி எடுத்த ஒவ்வொரு ரன்னும், பார்வையாளர்கள் (இங்கிலாந்து ஆதரவாளர்கள்) வயிற்றில் புளியைக் கரைத்தது. இதில் பலமுறை 4 ரன்கள். 20க்கும் குறைவாக இலக்கு வந்தபோது சைமன் ஜோன்ஸ் 3rd manல் ஒரு கேட்சைக் கோட்டைவிட்டவுடன் பலருக்கு இதயத்துடிப்பு எகிறியிருக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் 3 ரன்கள் இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் ஹார்மிசன் வீசிய பந்து காஸ்ப்ரோவிஸ் க்ளவுஸைத் தடவியபடி கீப்பர் ஜோன்ஸின் இடதுபக்கம் செல்ல, ஒரு லாவகமான கேட்சைப் பிடித்து இங்கிலாந்து மக்களின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையைப் படைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாங்கு மாங்கு என போட்டு விக்கெட்டும் எடுத்த ·பிளிண்டா·ப் தான் பாவம், அவருக்கு அந்த கடைசி விக்கேட் கிடைத்திருந்தால், அவரை இன்னும் கொண்டாடியிருப்பார்கள். இயான் போதமிற்குப் பிறகு இங்கிலாந்திற்கு கிடைத்துள்ள ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர் - ·ப்ளிண்டா·ப்&lt;br /&gt;&lt;br /&gt;முதல் டெஸ்டிலேயே கை ஓங்கியிருந்த இங்கிலாந்து அணி, டெஸ்டைத் தோற்றதற்குக் காரணம் மக்ராத் என்னும் Lean Mean Machine தான். இந்த வயதிலும் அந்த 3 விக்கெட்டுகள் நேர்கோட்டிலேயே வீசி, ஒவ்வொரு மட்டையாளரின் மனோதைரியத்தையும் தவிடுபொடியாக்கும் அவர் இந்த டெஸ்டில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்ராத்தும் வார்னேயும் இல்லாத ஆஸி அணி அடுத்த தலைமுறை பந்து வீச்சாளர்கள் அவர்கள் அளவு சிறப்பாக இல்லாமல் கொஞ்சம் தடுமாறும் என்றே சொல்லலாம். வார்னே இந்த போட்டியில் 10 விக்கெட் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் நடந்த இந்தியா - ஆஸி Tie Testக்குப் பிறகு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பலமுறை இந்த மாதிரி சில ரன்கள் வித்தியாச வெற்றி தோல்விகள் உண்டு என்றாலும் இந்த டெஸ்ட் போட்டி ஒரு மறக்கமுடியாத போட்டி என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ் - 407 ; இரண்டாவது இன்னிங்க்ஸ் - 182&lt;br /&gt;ஆஸி முதல் இன்னிங்க்ஸ் - 308 ; இரண்டாவது இன்னிங்க்ஸ் - 279&lt;br /&gt;விரிவான ஸ்கோருக்கு: http://imsports.rediff.com/score/in_match1077.html&lt;br /&gt;&lt;br /&gt;For detailed reports&lt;br /&gt;&lt;A HREF="http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/4128908.stm"&gt;http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/4128908.stm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://sport.guardian.co.uk/ashes2005/story/0,15993,1544816,00.html"&gt;http://sport.guardian.co.uk/ashes2005/story/0,15993,1544816,00.html&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  08-ஆகஸ்ட்-2005&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: 95க்கு 6 விக்கெட் என மேற்கிந்தியத்தீவு அணி திணறிக்கொண்டு இருக்கையில் தினேஷ் ராமதின் என்ற இளைஞரையும் அவரின் சிறப்பான ஆட்டத்தையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியதுடன், தோல்வியை தழுவித்தான் தீருவோம் என்றபடி(262 ரன்கள் எடுத்த பின்பும், ஆடிக்கொருதரம் ரன் எடுக்கும் யுவராஜ் செஞ்சுரி அடித்தபின்பும்) விளையாடிய இந்திய அணியைப் பற்றி என்ன எழுதுவது ? யுவராஜ் மற்றும் கை·புக்கு இன்னும் பல விளம்பரங்களும், கோடிகளும் கிடைக்கலாம். இன்னும் பல ஆட்டங்களில் ரன் எடுக்காமலேயே டீமில் இடம் கிடைக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112347719884594471?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112347719884594471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112347719884594471' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112347719884594471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112347719884594471'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/08/blog-post_112347719884594471.html' title='இங்கிலாந்தின் வெற்றி..!'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112323696016532179</id><published>2005-08-05T15:42:00.000+05:30</published><updated>2005-08-05T15:47:32.150+05:30</updated><title type='text'>பெருகி வரும் முதிர்கன்னிகள்</title><content type='html'>சமீப வருடங்களில், திருமணமாகாத, திருமணம் தள்ளிப் போகும் அல்லது திருமணத்தைத் தள்ளிப் போடும், பெண்கள் அதிகமாக காணப்படுகின்றனர். அதுவும் கணினி / மென்பொருள் துறையில் வேலை செய்யும் பெரும்பாலான மத்யமர் குடும்பத்துப் பெண்களில் இது அதிகமாகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பல்வேறு காரணங்களை என்னளவில் அவதானிக்க முடிகிறது. மத்தியதர குடும்பத்திலிருந்து வரும் பல பெண்கள், முதலில் சில வருடங்கள், வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்துடன் துவங்குகின்றனர். ஓரிரண்டு வருடங்கள் வேலை செய்தவுடனேயே கணினித்துறையில் பலருக்கும் வெளிநாடுகள் செல்ல/ அங்கு தங்கி வாழ்க்கை முறைய அறிய வாய்ப்பு ஏற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும், இத்தகைய பெண்களின் பெற்றோர் ரிடையர் ஆகும் நேரம் அல்லது ரிடையர் ஆகியிருப்பர். தற்போது பெண்ணின் சம்பளமும் குடும்பத்திற்கு ஒரு வித புது நிதிநிலைமையைத் தர, அவர்களும் 'என்ன 25 வயசுதான ஆகுது.. இன்னும் 2 வருஷம் போகட்டும்' என சிலரும், சில சமயம், பெண்களும் இவ்வாறான சில காரணங்களைக் கூறி குடும்பத்தைக் கரையேத்திவிட்டுத் தான் திருமணம் என்றெல்லாம் கூறி) தள்ளிப் போடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;*சில* (கவனிக்கவும் - சில) பெண்கள், மிகவும் தீவிரமான வேலை உத்வேகத்துடன் எதிர்நீச்சல், சம்பள அதிகரிப்பு, வெளிநாட்டு விஜயம் என இறங்குகின்றனர். ஓரிரு முறை வெளிநாடு சென்றுவந்தவுடன், அதுவும் 7-10 மாதங்கள் அல்லது 1 வருட விஜயத்திற்குப் பிறகு அவர்களின் இந்தியா பற்றிய எண்ணங்களும், திருமணம், கணவன், குழந்தை, குடும்ப வாழ்க்கை போன்ற விஷயங்களிலிருந்து கொஞ்சம் விலகிப் போய், குறிக்கோள் எல்லாம் வேலை மற்றும் சம்பள/வருமானங்களில் மாறிவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;B&gt;எல்லோரும் இப்படி என்று சொல்லவில்லை.&lt;/B&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சமீபத்தில் மென்பொருள் துறையில் பல பெண்கள் இவ்வாறு மாறி வருவதை அருகில் பார்க்கும் வாய்ப்பினால் இதை எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 28-29 வயதைக் கடந்தவுடன், இப்பெண்களுக்கு தாங்கள் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், பணபலமும், மனபலமும் கைகூடியதால், மிகவும் செலக்டிவாகப் பார்க்க ஆரம்பித்துவிடுகின்றனர். பெற்றோர் திருமணத்திற்கு முயன்றாலும், ஏதாவது காரணங்கள் சொல்லி, 100% எதிர்பார்ப்பு-கூடலில் சிக்கிவிடுகின்றனர். பையன் இப்படித்தான் இருக்கவேண்டும், அப்படித்தான் இருக்கவேண்டும், இது சரி வராது, அது ஒத்துவராது என ஏகப்பட்ட கண்டிஷன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோருக்கோ இத்தகைய கண்டிஷன்களை மீறவும் முடியாமல், ஒதுக்கித் தள்ளவும் முடியாத நிலை. காதல் திருமணம்தான் இதற்கு மாற்று என்றாலும், இந்தப் பெண்கள் அந்த உணர்வுகளையும் கடந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில பெண்கள், தங்களின் மென்மையான பக்கத்தை இழந்து வருவதை நினைத்துப் பார்ப்பதே இல்லை போல தெரிகிறது. பலருக்கும் காதல், அன்பு, மென்மை போன்ற இலக்கணங்களிலருந்து விலகி, வேலை, அவசரம் என ஆண்களிடம் இருக்கும் பலவித போக்குகளைத் தங்களுக்கும் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இந்த காலம் தாழ்த்திய நிலையிலிருந்து விடுபட இயலாமலேயே சில சமயங்களில் வெறுப்பையும் சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் இவர்களைச் சுற்றியுள்ள நட்புகளும், உடன் பிறந்தோரும் பெற்றோரும் எப்படியாவது திருமணம் ஆகாதா என்ற நிலையில் தவிக்கின்றனர். (நான் சொல்லுவது ஒரு சாதாரண மத்யமர் குடும்பத்து நிலை பற்றி)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக ஆட்டோவில் முன்பெல்லாம் 'பெண்ணுக்கு திருமண வயது 18' என எழுதியிருப்பர் பின்னர் இது 21ஆக மாறியது. ஆனால் கணினித்துறைப் பெண்களுக்கு இது 28/30ஆக மாறி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வரும் பாதிப்பு இன்னும் 10-15 ஆண்டுகளில் தெரியும். மற்ற துறைகளில் உள்ள பெண்களைக் காட்டிலும் தற்போது கணினித் துறை பெண்களில் இந்த முதிர் கன்னிகள் அதிகமாகி வருகின்றனர். கணினித் துறையின் வேலைப் பளுவும், நேரங்களும் இப்பெண்கள் மற்ற வேலைகளில் இருக்கும் ( 9 முதல் 5 ) பெண்கள் போல தங்கள் வீடு / குடும்பம் / பெற்றோர் (அ) கணவன்/குழந்தைகளைக் கவனிக்கக் கடினமாகவும் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன தான் டெலிவொர்க்கிங் / வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற வசதிகள் சில கம்பெனிகளில் இருந்தாலும், வீட்டில் குழந்தை அழும்போதோ, வீட்டிற்கு விருந்தினர் வந்திருந்தாலோ இந்த வசதிகள் இருந்தும் சரியாக பங்களிக்க முடியாது. பெண்களின் பங்களிப்பு வீட்டிற்கு மிக முக்கியம், அதிலும் இந்திய குடும்ப அமைப்பில்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் வேலைக்குச் செல்வது பற்றியது அல்ல இந்த பதிவு. கோ.கணேஷ் கோவில்பட்டியிலிருந்து எழுதிய சில கேள்விகள் இங்கே http://gganesh.blogspot.com/2005/05/blog-post_17.html&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்ல வருவது - இந்த வேலை மற்றும் மாறும் விழுமியங்களால் (அப்பாடா.. நானும் இந்த வார்த்தைய உபயோகிச்சுட்டேன்!) பெண்கள் தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போடுவது என்னென்ன விளைவுகளை (இந்திய குடும்ப அமைப்பில்) வருங்காலங்களில் ஏற்படுத்தும் &lt;br /&gt;என்பதுதான்..! (குழந்தைப் பேறு போன்ற உடல் ரீதியான விஷயங்களும் இதில் வரும் என்றே நினைக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  05-ஆகஸ்ட்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112323696016532179?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112323696016532179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112323696016532179' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112323696016532179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112323696016532179'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/08/blog-post_05.html' title='பெருகி வரும் முதிர்கன்னிகள்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112304430263009737</id><published>2005-08-03T10:14:00.000+05:30</published><updated>2005-08-03T11:03:45.966+05:30</updated><title type='text'>ஆடிப் பெருக்கு</title><content type='html'>ஆடி-18 தமிழகத்தில் ஆடிப்பெருக்கு என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தொடும் ஊர்களில் எல்லாம், இன்றைக்குக் கொண்டாட்டம். சுழித்தோடும் காவிரியில் கால் நனைத்து, இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தி குடும்பத்தோடு காவிரியை வரவேற்கும் நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு கர்நாடக, கேரள நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி என எல்லா அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையும் நிரம்புகிறது.. கிருஷ்ணராஜ சாகரிலும் திருச்சியிலும், கல்லணையிலும் தண்ணீர் பெருக்கெடுத்தோடும் சில படங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தி ஹிண்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2005/08/03/images/2005080308900301.jpg"&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.hindu.com/2005/08/03/stories/2005080308900300.htm"&gt;http://www.hindu.com/2005/08/03/stories/2005080308900300.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2005/08/03/images/2005080302870201.jpg"&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.hindu.com/2005/08/03/stories/2005080302870200.htm"&gt;&lt;br /&gt;http://www.hindu.com/2005/08/03/stories/2005080302870200.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2005/08/03//images/2005080314400201.jpg"&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.hindu.com/2005/08/03/stories/2005080314400200.htm"&gt;&lt;br /&gt;http://www.hindu.com/2005/08/03/stories/2005080314400200.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.hindu.com/2005/08/03/images/2005080313070401.jpg"&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://www.hindu.com/2005/08/03/stories/2005080313070400.htm"&gt;&lt;br /&gt;http://www.hindu.com/2005/08/03/stories/2005080313070400.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-   -o0o-  -o0o-  -o0o-  -o0o-  -o0o-  &lt;br /&gt;&lt;br /&gt;இன்னோர் பக்கம் மும்பை, மஹாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிஸ்ஸாவில் எல்லாம் வெள்ளம். மும்பையின் மழையால் சென்ற ஒரு வார இழப்பு பல நூறு கோடிகள் என செய்தித்தாள்கள் கூறுகின்றன. ஒரு மாதம் முன்பு குஜராத்தில் - பரோடா, அகமதாபாத் போன்ற இடங்களில் இதே போல் வெள்ளம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெள்ளங்களிலிருந்து அரசும், நகராட்சிகளும் ஏதேனும் பாடம் கற்றுக்கொண்டுள்ளனவா?மும்பை மாதிரி மழை/வெள்ளம் ஏற்பட்டால் பல நகரங்கள், பேரூர்கள் எல்லாவற்றிற்கும் இதே கதிதான் என்றாலும் சுனாமிக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட டிஸாஸ்டர் மானேஜ்மெண்ட் குழு/கமிட்டி என்ன செய்து கொண்டிருக்கிறது ? &lt;br /&gt;&lt;A HREF="http://www.deccanherald.com/deccanherald/aug32005/index01233200583.asp"&gt;பெங்களூர் நிலைமை&lt;/A&gt; பற்றி இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;வடகிழக்குப் பருவ மழையின் போது தமிழகமும், சென்னையும் கூட இந்த மாதிரி நிலைமையை நேர்கொள்ள நேரிடும். தமிழக அரசு, முனிசிபாலிடிகள், கார்போரேஷன் என்ன தயார் நிலை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது ?&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-   -o0o-  -o0o-  -o0o-  -o0o-  -o0o- &lt;br /&gt;&lt;br /&gt;மும்பை அளவெல்லாம் இல்லாமல் பெய்த சுமாரான மழை ஆனால் பேய்க்காற்று அடித்த 2 நாளில் பெங்களூர் நிலைமை பற்றி நான் முன்பு எழுதிய பதிவு இங்கே -&lt;br /&gt;&lt;A HREF="http://alexpandian.blogspot.com/2005/05/blog-post_29.html"&gt;மழை - மரம் - மின்வெட்டு&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  03-ஆகஸ்ட்-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112304430263009737?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112304430263009737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112304430263009737' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112304430263009737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112304430263009737'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/08/blog-post_03.html' title='ஆடிப் பெருக்கு'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112245246452400885</id><published>2005-07-27T13:49:00.000+05:30</published><updated>2005-07-27T13:51:04.530+05:30</updated><title type='text'>மும்பையில் 94.4 செ.மீ மழை</title><content type='html'>மும்பையில் வரலாறு காணாத மழை&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று (செவ்வாயன்று) மும்பையில் பெய்துள்ள 94.4 செ.மீ மழை இந்திய வரலாற்றிலேயே ஒரே நாளில் பெய்துள்ள அதிக பட்ச மழையாம். செரபுஞ்சியில் ஒரே நாளில் 83 செ.மீ மழை பெய்தது 1910ஆம் வருடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://specials.rediff.com/news/2005/jul/26sld1.jpg"&gt;&lt;br /&gt;Photo and news courtesy: Rediff.com&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விபரங்களுக்கு: &lt;A HREF="http://www.rediff.com/news/2005/jul/27rain4.htm"&gt;http://www.rediff.com/news/2005/jul/27rain4.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மும்பைக்குச் செல்லும் ரயில்கள், விமானங்கள், பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. விபரமான படங்கள் மற்றும் செய்திகளுக்கு இங்கே &lt;A HREF="http://specials.rediff.com/news/2005/jul/26sld1.htm"&gt;http://specials.rediff.com/news/2005/jul/26sld1.htm&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை மக்கள் சகஜ வாழ்க்கைக்கு மீண்டு வர இறைவனை வேண்டுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பல பகுதிகளில் (கர்நாடகம், கோவா, ஆந்திரம்) கடந்த சில நாட்களாக இவ்வாறு பலத்த மழை பெய்து வருகிறது. ஒரு புறம் கோடையில் தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டனர் என்றால் இப்போது அதீத மழையினால்...!&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  27-July-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112245246452400885?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112245246452400885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112245246452400885' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112245246452400885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112245246452400885'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/07/944.html' title='மும்பையில் 94.4 செ.மீ மழை'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-112168084342997098</id><published>2005-07-18T15:30:00.000+05:30</published><updated>2005-07-18T15:30:43.436+05:30</updated><title type='text'>BPO வேன்கள் - வேகமா, வெறியா ?</title><content type='html'>நீங்கள் பெங்களூரிலோ, சென்னையிலோ, ஹைதராபதிலோ, மும்பை அல்லது குர்காவ்ன் (டில்லி அருகில்) வசித்திருந்தால் தினமும் கால் செண்டர் மற்றும் ITES, BPO துறைக் கம்பெனிகளின் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வேன்/கார் ஆகியவற்றை அடிக்கடி சாலையில் கடந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் இவை டாடா சுமோ அல்லது டொயோட்டா க்வாலிஸ், அல்லது டாடா இண்டிகா வகை வண்டிகளே. இவ்வகை வண்டிகளின் பின்னால் சில ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;" நான் எப்படி வண்டியோட்டுகிறேன்... தொலைபேசி: ........"&lt;br /&gt;" இந்த வண்டி ABC நிறுவனத்தின் தொழிலாளர்களுக்காக மட்டுமே இயக்கப்படுகிறது.&lt;br /&gt;  இந்த வண்டியின் ஓட்டுனர் தாறுமாறாகவோ விதிகளை மீறி ஓட்டினாலோ இந்த&lt;br /&gt;   .......... தொலைபேசி எண்ணில் புகார் கூறவும்"&lt;br /&gt;&lt;br /&gt;போன்ற வாசகங்கள் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் 2-சக்கரமோ, 4-சக்கரமோ ஒட்டுபவராய் இருக்கவேண்டும் என்பதில்லை. சும்மா சாலையோரமாய் நடப்பவர் அல்லது சாலையைக் கடப்பவராக இருந்தாலே போதும். இந்த வண்டி ஓட்டுனர்களின் திறமை (?) புரியும். பெரும்பாலும் சந்திலும் சிந்துபாடும் இந்த ஓட்டுனர்களின் வேகம், மற்றவர்களுக்கு சாலையில் நடப்பதே அச்சத்தைக் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் சமீபகாலங்களில், பெங்களூரில் பலவித விபத்துகளிலும் வரும் முதல் பட்டியல் இந்த &lt;A HREF="http://www.thehindu.com/2005/05/11/stories/2005051120300300.htm"&gt;வண்டிகளால் தான்&lt;/A&gt; News courtesy: &lt;B&gt;The Hindu&lt;/B&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னோர் விஷயமும் புரியவில்லை. எப்போது பார்த்தாலும் இந்த வேன்/கார்களில் ஒரே ஒரு நபர் உட்கார்ந்திருப்பார். அதாவது ஒரு ஆளை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று அலுலவகம் கொண்டுவிட, மீண்டும் வீடு - இதற்கு ஒவ்வோரு ஆளுக்கும் அல்லது சிலருக்காக என வைத்துக்கொண்டால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த முறையில் வண்டிஓட்டமுடியும் ? Economical sense என்பது இந்த வகைச் செலவில் கவனிக்கப்படுவதில்லையோ. &lt;A HREF="http://www.bpoindia.org/research/human-issues-in-call-centers.shtml"&gt;கால் செண்டர் பிஸினஸ்&lt;/A&gt; வளர, வளர், ஆட்கள் கூடும், ஆட்கள் கூடக் கூட, இவ்வகை வண்டிகளின் எண்ணிக்கை கூடும். ஆனால் எப்படி கட்டுப்படியாகும் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக &lt;A HREF="http://economictimes.indiatimes.com/articleshow/msid-1099018,curpg-2.cms"&gt;கணினித்துறை / பி.பி.ஓ மக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது&lt;/A&gt;. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகி வருவது தான் இதன் காரணமா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் புரியவில்லை..!&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  18-ஜூலை - 2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-112168084342997098?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/112168084342997098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=112168084342997098' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112168084342997098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/112168084342997098'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/07/bpo.html' title='BPO வேன்கள் - வேகமா, வெறியா ?'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-111923913875902874</id><published>2005-06-20T09:13:00.000+05:30</published><updated>2005-06-20T09:15:38.766+05:30</updated><title type='text'>நன்றி நவிலல்....!</title><content type='html'>&lt;strong&gt;நன்றி நவிலல்....!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் வாசகர்களே..!  ஒருங்கிணைப்பாளர்களே ! எனது வலைப்பதிவையும் நட்சத்திரமாய் ஒரு வாரம் மின்ன வைத்த அனைவருக்கும் நன்றி..!&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுக்கு வந்து படித்தவர்களுக்கும் பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்தியவர்களுக்கும், வந்து நட்சத்திரக் குறியீட்டை + க்ளிக்கிய அன்பர்களுக்கும், எனது பதிவுகளில் உள்ள சில கருத்துகளைச் சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் தமிழ்.நெட் எனப்படும் தமிழ்.இணையத்திலிருந்து கட்டுரைகளை இட்டிருந்தாலும் அக்கட்டுரைகள் மற்றும் இன்ன பிற மடற்குழுக்கள்/இணைய தளங்கள் பற்றி தெரிந்து, தமிழில் இணையத்தில் நடைபெறும் பல்வேறு ஆக்கங்கள் பற்றி பல புதிய வாசகர்கள், தமிழ் இணைய உலாவுவர்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்.நெட் எனும் பொற்காலம்-1ல் பெற்ற நண்பர்கள் போல், தமிழ்மணம் வீசும் பொற்காலம்-2லும் பல புதிய நண்பர்களையும் பெற உதவி செய்த தமிழ்மணம் சேவைக்கும், காசியின் தீர்க்க தரிசனத்திற்கும் காசியின் ஊர்ப் பயண காலங்களில், தளத்தை கவனித்து வரும் செல்வராஜ், மதி அவர்களுக்கும் நன்றிகள்...!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு வாரத்தில் இவ்வளவு பதிவுகள் போட முடியுமா என்று யோசித்தபோது மதி கொடுத்த யோசனையும் நன்று. &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான பதிவுகள் தொடரும் (ஆனால் பெரும்பாலும் வாரத்திற்கு ஒன்று...;-))&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ படித்த ரசித்த ஒன்று....&lt;br /&gt;------------------&lt;br /&gt;நாம் இருவர் நமக்கு இருவர்&lt;br /&gt;  என்றாள் அவள்&lt;br /&gt;நான் கூறினேன் எனக்கு முன்னமே&lt;br /&gt;  இருவர் என்று !&lt;br /&gt;&lt;br /&gt;-----------------&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  20-June-2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6991787-111923913875902874?l=alexpandian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://alexpandian.blogspot.com/feeds/111923913875902874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6991787&amp;postID=111923913875902874' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/111923913875902874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6991787/posts/default/111923913875902874'/><link rel='alternate' type='text/html' href='http://alexpandian.blogspot.com/2005/06/blog-post_20.html' title='நன்றி நவிலல்....!'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6991787.post-111915408058235681</id><published>2005-06-19T09:27:00.000+05:30</published><updated>2005-06-19T09:38:00.590+05:30</updated><title type='text'>இணையத்தில் தமிழ் இதழ்கள்</title><content type='html'>&lt;strong&gt;இணையத்தில் தமிழ் இதழ்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;-------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் காலையிலோ, மாலையிலோ, இணையத்தைத் தொட்டவுடன் நீங்கள் செல்லும் தளங்கள் யாவை ? பெரும்பாலோருக்கு ஆங்கில / தமிழ் செய்தித் தளங்கள், தங்களுடைய யாகூ, ஹாட்மெயில், ஜிமெயில் போன்றவையாக இருக்கும். மடற்குழு உறுப்பினர்களுக்கு மடல்கள். தமிழ்மணம் ரசிகர்களுக்கு கடந்த ஒரு வருடமாக தமிழ்மணத்தின் வாசகர் பக்கமும் இருந்து வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தாண்டி தங்கள் துறை சார்ந்த, தொழில் சார்ந்த அல்லது பொழுதுபோக்கு (சினிமா, இசை, அரட்டை) தளங்களுக்கு கையிருப்பு நேரத்தை வைத்து, பலரும் மேய்கின்றனர். மாலன் சமீபத்தில் இந்த பொன்னான 180 மணிகள் பற்றி எழுதியிருந்தார். பலருக்கும் ஒரு நாளில் சுமார் 180 நிமிடங்களே இணையத்தை மேய கிடைக்கிறது. அதில் எதைப் படிப்பது, எதை விடுவது என குழப்பமும் வரும். (கணினித் துறை மக்கள் தேசிகன் எழுதியது போல நாள் முழுதும் இதையே வேலைக்கு நடுவில் செய்துகொண்டு இருக்கிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் உள்ள தளங்களில் நீங்கள் தவறாது, அல்லது தினமும், 2 தினத்துக்கு ஒரு முறையாவது படிக்கும் தளங்கள் எவை ? ஏன் படிக்கிறீர்கள் (அதாவது அந்தத் தளத்தில் உங்களை ஈர்த்தது என்ன ?) இப்படிப்பட்ட கேள்விகள் எனக்குள்ளும் அடிக்கடி எழும். என்னுடைய பார்வையில் இந்திய / தமிழ் தளங்களை இங்கு பட்டியலிடுகிறேன். (எல்லாம் TSCII or Unicodeல் இருந்தால்&lt;br /&gt;நன்றாக இருக்கும் ஆனால் அது தனி கதை)&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழைப் படித்துவரும் எனக்கு முதல் தளம் தினகரன் தமிழ் நாளிதழ் தான். அன்று எப்படி இருந்ததோ அதே மாதிரி இன்னும் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வரும் செய்தித் தளங்களில் ஆரம்பம் முதல் இன்று வரை சிம்பிளான லே-அவுட் கொண்டுள்ளது. தேதி வாரியாக, தொகுதி வாரியாக (அரசியல், பொது, சினிமா, விளையாட்டு என) இலகுவாக செல்லலாம். செய்திகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளது. &lt;A HREF="http://www.dinakaran.com/daily/default.html"&gt;http://www.dinakaran.com/daily/default.html&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினகரனுக்குப் பிறகு விகடனின் தளம். இலவச சேவை இருந்த வரை, விகடனின் எல்லா பக்கங்களுக்கும் செல்ல லே-அவுட் நன்றாக இருந்தது (தற்போதும்). எழுத்துருவும் கண்ணுக்கு இனிமையாக உள்ளது. &lt;A HREF="http://www.vikatan.com"&gt;http://www.vikatan.com&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமலர் செய்தித் தளமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் அடிக்கடி ஜாவாஸ்கிரிப்ட் எரர் என தொல்லைப் படுத்தும்.  தினகரன் மாதிரி செய்திகள் தொகுதி பிரிக்கப்படாமல் எல்லாமும் முக்கியச் செய்திகள் பக்கத்தில் கலந்து கட்டி இருக்கும். இதில் நமக்குத் தேவையான செய்திகளைத் தேடவேண்டும். தினமலரின் வார மலரும், பிற சிறப்புப்பக்கங்களும் நன்றாக தொகுக்கப்படுகிறது. 'பிற இதழ்கள்' என்ற பகுதியில், விகடன், குமுதம், கல்கி, மங்கையர் மலர், பாக்யா இதழ்களிலிருந்து சில கட்டுரைகள் வழக்கமாக இடம்பெறுகின்றன. மேற்சொன்ன இதழ்களின் தளங்களில் படிக்க முடியாதவர்கள் இங்கேயே சில கட்டுரைகளைப் படிக்கலாம். &lt;A HREF="http://www.dinamalar.com"&gt;http://www.dinamalar.com&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினத்தந்தியின் கலரும், வடிவமைப்பும் ஒரு கட்டாக இருக்கிறது - எல்லா ஊர் எடிஷன்களும் கொடுக்கப்படுகின்றது. ஞாயிறு மலர், சிறப்பு மலர் பக்கங்களும் நன்றாக வருகின்றன. &lt;A HREF="http://www.dailythanthi.com/home.asp"&gt;http://www.dailythanthi.com/home.asp&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் முதல் முதலில் வந்தபோது நன்றாக இருந்தது. பின்னர் ஐடி, பாஸ்வேர்ட் எல்லாம் ஆரம்பித்த பிறகு சில சமயங்களில் எழுத்துரு சரியாகத் தெரிவதில்லை. வெட்டி, ஒட்டி படிக்கவேண்டியிருக்கிறது. முன் தேதியிட்ட இணைப்புகளுக்குச் செல்வதும் கடினம். நினைவில் வைத்து வலைப்பக்கதை நாடவேண்டும். குமுதம் குழுமத்தில் எல்லா இதழ்களும் இங்கே கிடைக்கிறது என்றாலும் வெட்டி ஒட்டி படிப்பது போர். &lt;A HREF="http://www.kumu
